<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7797437</id><updated>2012-02-17T04:49:08.489+05:30</updated><category term='இசை'/><category term='அது ஒரு காலம்(Nostalgia)'/><category term='பல்லவியும் சரணமும்'/><category term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category term='உலகக் கோப்பை 2011'/><category term='cricket'/><category term='பொது'/><category term='நண்பர்களுடன் சமூகசேவை'/><category term='heritage'/><category term='திருப்பதி'/><category term='க்ரீமி லேயர்'/><category term='genocide'/><category term='சுஜாதா'/><category term='கிரிக்கெட்'/><category term='ஆந்திரம்'/><category term='பதிவர் வட்டம்/புதிர்'/><category term='விளையாட்டு/கிரிக்கெட்'/><category term='கவிதை'/><category term='உலகக் கோப்பை 2007'/><category term='சமூகம்'/><category term='ஈழம்'/><category term='மானு'/><category term='திருமங்கையாழ்வார்'/><category term='ஆன்மிகம்'/><category term='இளையராஜா'/><category term='ஆனந்த்'/><category term='ஸ்ரீவைஷ்ணவம்'/><category term='அலம்பல்/அலசல்'/><category term='அரசியல்'/><category term='திருப்பாவை'/><category term='kausalya'/><category term='Ricky vs Sunny vs Allan'/><category term='Technical'/><category term='சிரிப்பா சிரிங்க'/><category term='விளையாட்டு'/><category term='கௌசல்யா'/><category term='அரசியல் நையாண்டி'/><category term='சூப்பர் ஸ்டார்'/><category term='IPL'/><category term='அந்தோணி'/><category term='Social Work'/><category term='மாமனிதர்கள்'/><category term='புனைவுகள்'/><category term='chennai'/><category term='பயணக்கட்டுரை'/><category term='செய்தி விமர்சனம்'/><category term='அரசியல்/சமூகம்'/><category term='இடஒதுக்கீடு'/><category term='சிங்கை நாதன்'/><category term='டோ ண்டு'/><category term='கி.அ.அ.அனானி சேஷ்டை/விளாசல்'/><category term='அம்மு'/><category term='திவ்யதேச தரிசனம்'/><category term='குட்டி ராட்சசி'/><category term='நம்மாழ்வார்'/><category term='அமைதி'/><category term='பதிவர் வட்டம்'/><category term='எ.அ.பாலா கருத்து'/><category term='நகைச்சுவை / நையாண்டி'/><category term='இலங்கை'/><category term='மருத்துவ உதவி'/><category term='கதை/கவுஜை'/><title type='text'>தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா</title><subtitle type='html'>ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>581</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-7770388507170791228</id><published>2011-10-29T12:26:00.003+05:30</published><updated>2011-10-29T12:59:24.960+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அது ஒரு காலம்(Nostalgia)'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>நினைவுக் காவிரியில் ஒரு பயணம்</title><content type='html'>நாஸ்டால்ஜியா (மலரும் நினைவுகள்) என்பது ஒரு காரணமும் இன்றி, பரணில்  என்றோ பத்திரப்படுத்திய தேய்ந்து போன கிராமஃபோன் தகடு போன்றது!   அதிலிருந்து வெளிப்படும் குரல் கரகரப்பாக இருப்பினும், அந்த அடிப்படை இசை  நினைவுத் தெளிவாக, மனதைக் கவ்வி ரீங்காரமிட வைக்க வல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் விற்கப்படவிருந்த, பல காலமாக காலியாக இருந்த,  பள்ளிக்காலத்தில் வாழ்ந்த பழைய வீட்டுக்குள் நுழைகையில் அன்னியோன்னியமான  ஒரு அன்னியன் போல் உணர்ந்தேன்.  மஞ்சள் படிந்த முன்பக்க சுண்ணாம்பு  சுவற்றில் நான் நட்டு நீர் ஊற்றி வளர்த்த மரத்தில் நிழல் நீண்டிருந்தது,  சிறுவயது மழைக்கால இரவுகளில் பல கரங்கள் கொண்ட ஒரு கரும்பேய் போல  காட்சியளித்து பயமுறுத்தியது இப்போது ஒரு புன்முறுவலை வரவழைத்தது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-vIxXjz8Og2M/TquqcxUufRI/AAAAAAAABD8/eWXZdypvFlE/s1600/old-house.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 271px;" src="http://3.bp.blogspot.com/-vIxXjz8Og2M/TquqcxUufRI/AAAAAAAABD8/eWXZdypvFlE/s400/old-house.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5668811967229230354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வழக்கமாக வீட்டுக்கு வெள்ளையடித்த மாடசாமி கூட அறியாத சில ரகசிய  இடங்களில் இருந்த பழைய கவிதைக் கிறுக்கல்களின் நாயகி நினைவில்  நிழலாடினாள்.  பழைய புத்தகங்கள் இருந்த அறையில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து  புரட்டுகையில், கறுப்பு வெள்ளை புகைப்படத்தில், இரட்டைப் பின்னலுடன்,  மையிட்ட கண்களுடன் கன்னங்குழித்த வெட்கப் புன்னகையுடன் அவளைப்  பார்க்கையில், அப்போது காற்றில் தவழ்ந்த மல்லிகை மணமும், கலகல சிரிப்புச்  சத்தமும், இப்போது நனவு போலவே!&lt;br /&gt;&lt;br /&gt;அம்மண அறைகளில் அலைகையில் அன்று குடும்ப புகைப்படங்கள் தொங்கிய  வெற்றுச் சதுரங்கள் இன்று எண்ண வட்டங்களை தோற்றுவித்தன. ஓடு வேய்ந்த கூரை  ஓட்டைகளின் நடுவில் மரச்சட்டங்கள், வானத்துக்கு எதிரான சவாலில் வென்று  புராதன எலும்புகள் போல தோன்றின.  உடைந்த செம்மண் தரையில் ஒற்றை கிளப் ஏஸ்  சீட்டு காலை நெருடியபோது வீட்டு வெராண்டாவில் டிரம்ப்ஸ் (Trumps)  சீட்டாட்டம் ஆடிய பள்ளி நண்பர்கள் (மொட்டை, குள்ளிபா, ஜொல்லு, சோடா, உசிலை,  துலுக்ஸ்) குறித்த பல ஞாபகங்கள் ஒரு சுனாமி போல உணர்வில் மோதியது.&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்ச்சியாக இருந்த கூடத்து மரத்தூண்களை கட்டிக்கொண்டு கடைசி முறையாக  வாசனை பார்த்தேன்.  ஆறடி உயர அப்பா உறுதியாக தூணில் கையைப் பதித்திருக்க,  அவரது புஜத்தில் தொங்கி ஊஞ்சலாடிய நான்காம் வயது  ஞாபகமும், “இன்னொரு காபி  குடிக்கறியாடா?” (3 வயதிலேயே பாலுக்கு பதில் காபி குடிக்க ஆரம்பித்து விட்ட  முதல் ஆள் நானாகத் தான் இருப்பேன்!) என்ற அம்மாவின் வாஞ்சையான குரலும்,   காலை வேளைகளில் சுற்றம் சூழ வாழ்ந்த அந்த வீடெங்கும் தவழ்ந்த, அம்மாவின்  பிரத்யேக காபி மணமும் நினைவுக்கு வந்து கண்ணில் நீர் திரையிட்டது.  இந்த  வீடும் இப்போது இறந்து கொண்டு தான் இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;பின் பக்கம் இருந்த சிறிய தோட்டத்தில் செடி கொடிகள் கவனிப்பார் அற்று  கண்டபடி வளர்ந்திருந்தன,  குப்பைக்கூளமாக இருந்த முற்றத்தின் நடுவில்  இருந்த துளசி மாடம் மட்டும் பளிச்சென சுத்தமாக இருந்தது ஆச்சரியமாக  இருந்தது.  ஒரு துளசி இலையை வாயிலிட்டு மெல்லுகையில், ஏனோ மனதுக்கு மிக  இதமாக இருந்தது.  துளசி மாடத்தின் கூண்டிலிருந்த அகல் விளக்கு எண்ணெய்ப்  பசை யாரோ விளக்கேற்றியதற்கும், மாடத்தின் சமீப சுத்தத்திற்கும்  அத்தாட்சியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டைப்பையில் பிளாக்பெர்ரி கிணுகிணுத்தது. வீட்டை விலைக்கு வாங்கவிருந்த பில்டரின் அழைப்பு. நான் பதிலளிக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-7770388507170791228?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2005/01/6.html' title='நினைவுக் காவிரியில் ஒரு பயணம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/7770388507170791228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=7770388507170791228' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/7770388507170791228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/7770388507170791228'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/10/blog-post.html' title='நினைவுக் காவிரியில் ஒரு பயணம்'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-vIxXjz8Og2M/TquqcxUufRI/AAAAAAAABD8/eWXZdypvFlE/s72-c/old-house.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-2814918030657736109</id><published>2011-04-03T23:36:00.003+05:30</published><updated>2011-04-03T23:47:06.163+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>உலகக்கோப்பை Finals - உச்சம் தொட்ட இந்தியா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-QGKV6JYZIAM/TZi5I4hPWwI/AAAAAAAABDo/ulmGa8X7FN8/s1600/laagan-pic.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 271px;" src="http://1.bp.blogspot.com/-QGKV6JYZIAM/TZi5I4hPWwI/AAAAAAAABDo/ulmGa8X7FN8/s400/laagan-pic.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5591422499642366722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதல் முறை டாஸ் செய்தபோது ஏற்பட்ட குழப்பத்தால், மீண்டும் செய்த டாஸில்  சங்கக்காரா வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தார்! இந்திய மீடியா சங்கக்காரா  ஏமாற்றியது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பெருமுயற்சி எடுத்தது !   எதிர்பார்த்தது போல, நெஹ்ராவுக்கு பதில் அணியில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த்  மோசமாக பந்து வீசினார்.  பெரிய இடைவெளிக்குப் பின் திடீரென்று ஒரு முக்கிய  ஆட்டத்தில் ஆட நேர்ந்தால் இப்படி ஆகலாம் என்பதும் எதிர்பார்த்தது தான்!   சாகீரின் நிபுணத்துவம் (&lt;span style="font-weight: bold;"&gt;அவரது முதல் 3 ஓவர்களும் மெய்டன்கள்!&lt;/span&gt;) முதல் 10  ஓவர்களில், இலங்கை பேட்டிங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.  தரங்காவின்  விக்கெட்டையும் சாகீர் வீழ்த்தினார், 31/1.  இந்த உலகக்கோப்பையில்  முதல்  பவர் பிளேயில் இலங்கை எடுத்த மிகக் குறைவான ரன்கள் இது.&lt;br /&gt;&lt;br /&gt;The initial phase belonged to India. இலங்கை துவக்க ஆட்டக்காரர்களை இழந்து  18 ஓவர்களில், தத்தி தத்தி 65 ரன்களை எடுத்திருந்தது.  தங்கள் மிடில்  ஆர்டர் அத்தனை பலமானதில்லை என்பதை உணர்ந்து, சங்கக்காராவும்,  ஜெயவர்த்தனேயும் கவனமாக ஆடினாலும், ரன்கள் steady-ஆக வந்த வண்ணமிருந்தன.   யுவராஜ் பந்துவீச்சில் சங்கக்காரா விக்கெட் இழந்தபின் (122/3, 28 ஓவர்கள்)  மஹிளா தனது அனைத்து அனுபவத்தையும் ஆட்டத்தில் கொணர்ந்து ஆடியது தான் இலங்கை  இன்னிங்க்ஸின் ஹைலைட்! அவரது touch play மற்றும் பந்தை ஃபீல்டர்களுக்கு  நடுவே நுணுக்கமாக செலுத்தும் திறன் ஆகியவை அவர் ஒரு world class batsman  என்பதை நிரூபித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நடு ஓவர்களில் ஹர்பஜன், முனாஃப், யுவராஜ் ஓரளவு சிறப்பாக பந்து வீசியதால்,  45 ஓவர்கள் முடிந்தபோது, ஸ்கோர் 211/5.  யுவராஜ், சாகீர் தலா 2  விக்கெட்டுகள், ஹர்பஜன் 1.  இந்த உலகக்கோப்பையில், முதன்முதலாக சாகீரின்  "death-overs" பந்து வீச்சு மிக மோசமானதாக அமைந்து விட்டது நமது  துரதிருஷ்டம் என்று தான் கூற வேண்டும்.  Length ball, full toss என்று  வீசியதில், மட்டையை சரியாக பிடிக்கத் தெரியாத குலசேகரா, ஃபெரெரா  போன்றவர்கள் விளாசியதில் 5 BPP ஓவர்களில் (46-50) 63 ரன்கள் கிட்டின!  யாருமே எதிர்பார்க்காதது இது!  மஹிளா 48வது ஓவரில் சந்தடியில்லாமல், தனது  சதத்தை எட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் மொத்த ஸ்கோர் 274.  தனது முதல் 7 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே  தந்த சாகீர், அவரது இறுதி 3 ஓவர்களில் 44 ரன்கள் வாரி வழங்கியதை Absolute  Shocker என்று தான் கூற வேண்டும்!! ஆடுகள நிலைமை பெரிய அளவில் மாறாத  சூழலில், 275 என்பது நமது பேட்டிங்கை கொண்டு துரத்தவல்ல இலக்காகவே  தோன்றியது.  &lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;மிதமான பயமும், ரென்ஷனும் வயிற்றைக் கவ்வியிருந்ததென்னவோ உண்மை  தான் :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்தியா பேட்டிங்:  &lt;/b&gt;&lt;br /&gt;உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு இறுதியாட்டத்தில் எந்த அணியும் வெற்றிகரமாக  துரத்தாத ஓர் இலக்கை அடைய ஒரு நல்ல துவக்கம் மிக அவசியமானது என்ற எண்ணம்  பலருக்கும் இருந்திருக்கும்.  சச்சின், சேவாக் இருவரில் ஒருவர் ஒரு 'பெரிய'  நூறு எடுத்தால் மட்டுமே இது சாத்தியம் என்று டிவிட்டரில் நானே பதிவு  செய்திருந்தேன்!  ஆனால், இன்னிங்ஸின் முதல் மலிங்கா ஓவரில், சேவாக்  எல்.பி.டபிள்யு :(&lt;br /&gt;&lt;br /&gt;சேவாக் ஒரு 3-4 ஓவர்களுக்குப் பிறகு (அதான், முதல் பவர் பிளேயில் 10  ஓவர்கள் இருக்கின்றனவே!) shuffle across செய்து leg side-ல் பவுண்டரி  அடிக்க முயல்வது நல்லது, அல்லது, inside out ஷாட் கூட ஆடுவது இதற்கு  பரவாயில்லை! சச்சின் குலசேகரா ஓவரில் 2 பவுண்டரிகள் effortless ஆக அடித்தது  நம்பிக்கையைத் தந்தாலும் மலிங்காவின் பந்து வீச்சில் 7வது ஓவரில்  சங்கக்காராவுக்கு கேட்ச் கொடுத்து விக்கெட்டிழந்தார் :(  அரங்கை மயான அமைதி  கவ்வியது, உண்மையில் எனக்கும் நம்பிக்கை போய் விட்டது! ஸ்கோர் 32/2&lt;br /&gt;&lt;br /&gt;ரென்ஷன் சற்று அதிகமாக இருந்ததால், பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பர்  வீட்டுக்குச் சென்றேன் (நண்பர் பெயர் பிள்ளையார்!) அர்ச்சகரும் கிரிக்கெட்  ஆர்வலர். 2 விக்கெட்டுகள் காலி என்று நான் கூறியவுடன், துளியும் நம்பிக்கை  இழக்காமல், &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;"சச்சின், சேவாக் மட்டும் தான் இந்திய அணியா? இன்னிக்கு கம்பீர்  100 அடிப்பார்.  கோலியும், தோனியும் கூட நிச்சயம் அசத்துவார்கள், வெற்றி  உறுதி, நாளைக்கு வந்து சொல்லுங்க!!!" என்று அசால்டாக கூறினார். &lt;/span&gt; அவர்  சொன்னது போலவே, கௌதியும், கோலியும் பெரிய அளவிலான அழுத்தத்தை உள் வாங்கிக்  கொண்டு அற்புதமாக ஆடினர் என்றால் அது மிகையில்லை.  அதே நேரம், ரன்கள்  எடுத்த வண்ணம் இருந்ததால், ரன் ரேட் 5.5 க்கு குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு திடுக் திருப்பம். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி, தில்ஷனின்  படு சுமாரான பந்து வீச்சுக்கு அவுட்டானார்.  ஸ்கோர் 115/3 (22 ஓவர்கள்).   யுவராஜுக்கு பதில், 'கப்தான்' தோனி களமிறங்கினார்!  முரளி, ரந்திவ்,  தில்ஷன் என்று 3 off spinners இலங்கை அணியில் இருந்ததால், இடது கை  ஆட்டக்காரர் யுவராஜை (மற்றும் ரெய்னாவை) துரத்தலின் இறுதிக்கட்டத்துக்கு  வைத்திருப்பது நல்லது என்று தோனி கருதியிருக்கலாம்.  மேலும், இடது-வலது  பேட்டிங் காம்பினேஷன் களத்தில் ஆடுவதும் நல்லது தானே! Dhoni mentioned  later that he wanted to take responsibility in that crunch situation and  guide the team closer towards the target.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபார்மில் இல்லாத காரணத்தால், தொடக்கத்தில் தோனியின் ஆட்டத்தில் மிகுந்த  கவனம் தெரிந்தது.  ஆனால், கம்பீர் ஆடிய விதம் கேப்டனுக்கு நிச்சயம்  நம்பிக்கை அளித்திருக்க வேண்டும்.  1-டவுனில் கம்பீர் ஆடுவது இந்திய  அணிக்கு ஒரு வரப்பிரசாதம்!  சுழற்பந்து/வேகப்பந்து என்று இரண்டையும்  சுலபமாக கையாள்வதுடன், ரிஸ்க் அதிகம் எடுக்காமல், ரன் சேர்ப்பதில்  தேக்கமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது கம்பீரின் Speciality!   சங்கக்காராவின் பந்துவீச்சு மாற்றங்கள் பலன் எதுவும் தரவில்லை.  இதற்கு  முரளி (உடல் நிலை காரணமாக) off colour ஆக இருந்ததும் ஒரு முக்கியக்  காரணம்.  &lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;கம்பீரும் தோனியும் முரளியில் tricksக்கு ஒத்துழைப்பு தர மறுத்து  கவனமாக ஆடியதும் மற்றொரு காரனம் :-) &lt;/span&gt;அஜந்தா மென்டிஸ் இல்லாததும் ஒரு  குறையே.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமான ஆட்டத்தில், உலகக்கோப்பையில் தனது முதல் அரைச்சதத்தை (52  பந்துகள்) தோனி பதிவு செய்தார்.  &lt;span style="font-weight: bold;"&gt;ஃபார்மில் இல்லாத நிலையில், playing under  great pressure, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை கடினமாக இல்லாவிட்டாலும்  கூட, தோனியின் இந்த ஆட்டம் மிக்க பாராட்டுக்குரியது! அதற்காக, முந்தைய  ஆட்டங்களில் தோனி செய்த சில சொதப்பல்களை நான் விமர்சித்தது, தேசியத்துக்கு  எதிரான குற்றம் என்று ஒரு சில தோனி ரசிகர் மன்ற pseudo-patriotic  தொண்டரடிப்பொடிகள் பொங்கினால், நான் என்ன செய்ய!&lt;/span&gt; தோனியே கூட பாகிஸ்தானுக்கு  எதிரான ஆட்டத்தில் தான் ஆடுகளத்தை சரியாக கணிக்கத் தவறியதை ஒரு பேட்டியில்  கூறியிருந்ததை நினைவு கூர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு Gem of an innings ஆடிய கௌதி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்திருக்க  வல்ல சதத்தை தவறவிட்டது வருத்தத்தைத் தந்தது.  97 ரன்களில், அதுவும்  ஃபெரெராவின் உருப்படாத பந்துவீச்சில், அடிக்கப் போய், அனாவசியமாக  ஆட்டமிழந்தார்!  &lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;Gambir actually deserved that glory for the calmness he  displayed under pressure &amp;amp; the way he anchored the Indian innings in  a make or break situation after the cheap dismissal of both Sachin and  Sehwag!&lt;/span&gt; யுவராஜ் களமிறங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.  கடைசி 5 (பவர் பிளே) ஓவர்களில் இந்திய  வெற்றிக்கு 30 ரன்களே தேவை என்ற நிலையில், தோனியின் அதிரடித் தாக்குதலில்  48.2 ஓவர்களிலேயே ஒரு சிக்ஸர் வாயிலாக, மகத்தானதொரு வெற்றியும், 28 வருட  காத்திருப்புக்குப் பின் உலகக்கோப்பையும் இந்தியாவின் வசம் வந்தது!!!! தோனி  இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, தனது பணியை செவ்வனே செய்து முடித்தது  குறிப்பிட வேண்டிய ஒன்று.  It was good that Dhoni finished the job  himself without expecting others below to achieve the victory.  இந்த  வெற்றியின் மூலம், கபில்தேவின் தனிமையும் விலகியது :) இந்தியாவே விழாக்  கோலம் பூண்டது! எனது தெருவில் ஒரு 10 நிமிடங்களுக்கு இடைவிடாத  வேட்டுச்சத்தம்!&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-lesnYSydysY/TZi5Iji9eaI/AAAAAAAABDg/RrzFwjYMuOI/s1600/worldcupmoment-630.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/-lesnYSydysY/TZi5Iji9eaI/AAAAAAAABDg/RrzFwjYMuOI/s400/worldcupmoment-630.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5591422494012438946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சச்சின் இந்த வெற்றியை தனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான/பெருமையான தருணம்  என்று கூறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை! 20 ஆண்டு கால காத்திருப்புக்குப்  பின் 6வது முயற்சியில் கிடைத்த பொக்கிஷமல்லவா இந்த உலகக்கோப்பை! ஆட்ட  நாயகன் தோனி, அந்த விருதை கம்பீருடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிப்பார் என்று  எதிர்பார்த்தேன்! இதை ஒரு குறையாக கூறவில்லை.  யுவராஜ் உலகக்கோப்பைத்  தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.  ஒரு சமயத்தில், இந்திய அணியிலிருந்த  விலக்கப்பட்டு, (முக்கியமாக) உலகக்கோப்பைக்காக அணியில் மீண்டும் தேர்வு  செய்யப்பட்ட யுவராஜுக்கு இதை விட என்ன பெருமை இருக்க முடியும்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Tail piece: &lt;/b&gt;&lt;br /&gt;இந்தியாவுடன் கம்பேர் செய்தால், ஸ்ரீலங்கா அணியில் சங்கக்காரா, மஹிளா,  முரளி, மலிங்கா தவிர்த்து மற்றவர் ஒப்புக்குச் சப்பாணிகள் என்பதால் தான்,  அதை சுமாரான அணி என்று முன்னர் எழுதினேன். இவர்கள் நால்வரிடமும் இந்தியா  உஷாராக இருப்பது அவசியம் என்றும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்!  அது  போலவே, முரளி தவிர மற்ற மூவரும் பரிமளித்ததால் தான், இந்த இறுதி ஆட்டம் மிக  சுவாரசியமான ஒன்றாக அமைந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகக்கோப்பை கனவு நனவானதற்கு, இந்திய அணியின் (துளியும் ஆர்ப்பாட்டம்  இல்லாத!) பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் அபாரமான பங்களிப்பு ஒரு முக்கியக்  காரணம்!  &lt;span style="font-weight: bold;"&gt;2007 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியை  அரவணைத்து, பல கஷ்டங்களை சமாளித்து, திட்டங்களை வகுத்து, இந்த உலகக்கோப்பை  உச்சத்தை அடைய (அப்பாடா, இடுகை தலைப்பு இடுகையில் வந்தாச்சு ;)) அடி கோலிய  இவரை Gary Potter என்று அழைக்கலாம் :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-epwyBmQ0bB8/TZi5ItcSxvI/AAAAAAAABDY/7ebt4QKiKkI/s1600/dhoni.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 280px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-epwyBmQ0bB8/TZi5ItcSxvI/AAAAAAAABDY/7ebt4QKiKkI/s400/dhoni.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5591422496668829426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;In the final conclusion, both MS Dhoni and SR Tendulkar are Destiny's  Children and realization of this World Cup Dream is just testimony to  that ever lasting fact !!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Passing Shot:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;சூப்பர் ஸ்டார் (அரங்கில்) பார்வையாளராக இருந்த ஓர் ஆட்டத்தில் இந்தியா  தோற்றுப் போகும் என்பது கூட கனவிலும் நடக்க முடியாத ஒரு விஷயம் தானே ;-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;/b&gt;&lt;br /&gt;http://balaji_ammu.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-2814918030657736109?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2011/04/india-vs-pakistan.html' title='உலகக்கோப்பை Finals - உச்சம் தொட்ட இந்தியா'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/2814918030657736109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=2814918030657736109' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/2814918030657736109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/2814918030657736109'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/04/finals.html' title='உலகக்கோப்பை Finals - உச்சம் தொட்ட இந்தியா'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-QGKV6JYZIAM/TZi5I4hPWwI/AAAAAAAABDo/ulmGa8X7FN8/s72-c/laagan-pic.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-6529603170212771461</id><published>2011-04-02T11:49:00.001+05:30</published><updated>2011-04-02T11:53:28.744+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>India vs Pakistan - மொஹாலி மஹாயுத்தம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-qoLg7omovW8/TZaTzscS2FI/AAAAAAAACRY/DguJoVuW3RE/s1600/dinamalar.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 220px;" src="http://1.bp.blogspot.com/-qoLg7omovW8/TZaTzscS2FI/AAAAAAAACRY/DguJoVuW3RE/s400/dinamalar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5590818503739496530" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;ஒரு  உலகக்கோப்பை இறுதியாட்டத்துக்கு உண்டான எல்லா அம்சங்களும் கொண்டதாக  (&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஸ்ரீலங்கா ஆடிய உலகமகா மொக்கை காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் போல  அல்லாமல்&lt;/span&gt;) இந்தியா-பாக் அரையிறுதி ஆட்டம் இருந்தது என்றால் அது மிகையில்லை!   இந்த ஆட்டத்திற்கு முன்னால் இந்திய மீடியா அரங்கேற்றிய கூத்துகள்  சுவாரசியமாக இருந்தன.  ஆட்டத்தைப் பார்க்க இந்தியப் பிரதமர், பாக் பிரதமர்  கிலானியை அழைத்திருந்தது கண்டு, பால் தாக்கரே அஜ்மல் கசாபையும் அழைக்க  வேண்டியது தானே என்று சாம்னாவில் காய்ச்சியிருந்தார் :) இந்திய அரசின் இந்த  கிரிக்கெட் diplomacy-யால் ஒரு எழவு பயனும் இருக்காது என்பது நிதர்சனமான  ஒன்று தான்!&lt;br /&gt;&lt;br /&gt;சமபலம் வாய்ந்த இரு அணிகள் சந்தித்த ஆட்டம் என்று  சொல்லலாம்.  இந்தியாவின் பேட்டிங் வலிமையை compensate செய்யும் வகையில்  பாக் அணியின் பந்துவீச்சு திறமையான ஒன்று என்பதால் தான் சமபலம் என்கிறேன்.   அஷ்வினுக்கு பதிலாக, சற்றே நம்பிக்கை தளர்ந்த நிலையில் இருக்கும் நெஹ்ராவை  தேர்வு செய்திருந்தது, ரிஸ்க்கானது என்று &lt;span style="font-weight: bold;"&gt;டிவிட்டரில் ஆட்டம்  தொடங்குவதற்கு முன்னமே அபஸ்வரம் கேட்க ஆரம்பித்து விட்டது ;) &lt;/span&gt;தோனியின்  பக்கம் அதிர்ஷ்டமிருந்தது, டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;3வது  ஓவரில் சேவாக் புயல் மொஹாலியைத் தாக்கியதில், உமர் குல் காணாமல் போனார் :)  5 பவுண்டரிகளும் tracer bullets! ஆனால், புயல் அதிகச் சேதத்தை  ஏற்படுத்தாமல், வீரியம் இழந்தது! ஸ்கோர் 49/1 (6 ஓவர்கள்). விக்கெட்  எடுத்தது, சின்னப்பையன் வஹாப் ரியாஸ்.  சச்சின் தனது இயல்பான ஆட்டத்தைத்  தொடர்ந்தாலும்,for a change, &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;தன் விக்கெட்டை இழப்பதற்கு கடுமையாக  போராடியும் (இதுவரை 2 lifes, 2 referrals) பாக் ஃபீல்டர்கள்  ஒத்துழைக்கவில்லை :) &lt;/span&gt;கம்பீர் விக்கெட் இழந்தபோது ஸ்கோர் 116/2 (19 ஓவர்கள்,  RRR 6.10).   வடிவேலு &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பாஷையில், எல்லாம் நல்லாவே போய்க்கிட்டு இருந்தது  ;-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;22வது ஓவரில், சச்சினின் அரைச்சதம்.  வஹாப் வீசிய 26வது ஓவரில்  double strike, கோலியும், யுவராஜும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்!  யுவராஜுக்கு வீசப்பட்ட முதல் பந்து வேகமாக வீசப்பட்ட scorching inswinging  yorker! ஸ்கோர் 145/4 (26 ஓவர்கள்). திருவாளர் தோனி ஃபார்மில் இல்லாத  நிலையில், ஒரு fighting total (250+) வர வேண்டுமே என்று மிதமான ரென்ஷன் :)   சச்சின் களத்தில் இருந்த நம்பிக்கையில், தோனி தன் விக்கெட்டை தக்க  வைத்துக் கொள்ள தடவித் தடவி ஆடியது பார்க்க பரிதாபமாய் இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;Sachin  continued to live a charmed existence at the crease with 2 more dropped  catches! ஒரு வழியாக, 85 ரன்கள் எடுத்த நிலையில், சச்சின் அதிர்ஷ்டம்  காலாவதியாகி அஜ்மல் பந்தில் அவுட்! ஸ்கோர் 187/5 (37 ஓவர்கள், RRR 5.05).  6.10 என்றிருந்த ரன்ரேட்டை 5.05க்கு இட்டு வந்த பாக் பந்து வீச்சு  பாராட்டுக்குரியது! ஃபீல்டிங் சொதப்பாமல் இருந்திருந்தால், இந்தியாவின்  நிலைமை இதை விட மோசமாக போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடித்த ரெய்னா  களமிறங்கினார்.  நம்பிக்கை தரும் வகையில் நிதானமாக ஆட ஆரம்பித்தார்.  பாக்  தரப்பில் வஹாப் அபாரமாக பந்து வீசினார்.  அதோடு, அஃப்ரிடியும், அஜ்மலும்  பந்து வீசியதிலிருந்து, ஆடுகளம் மெல்ல சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான  ஒன்றாக மாறி வருவது கண்டு, அஷ்வினை அணியில் சேர்க்காதது தவறான முடிவாகவே  தோன்றியது! 40 ஓவர்களில் ஸ்கோர் 200/5.  தோனி ஃபார்மில் இல்லாவிட்டாலும்,  BPP எடுக்கப்படாத சூழலில், 275 என்பது எட்டக்கூடிய இலக்காகவே தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;42வது  ஓவரில் தோனியின் சிரமங்களுக்கு விடிவு பிறந்தது :) ஹர்பஜன் வேகமாக  வந்தார், ஆனால் ரன்கள் வேகமாக வரவில்லை! 45வது ஓவரில் பேட்டிங் பவர் ப்ளே  எடுக்கப்பட்டது. உமர் குல் மீண்டும் அடித்துத் துவைக்கப்பட்டதில், 46வது  ஓவரில் 14 ரன்கள்! பவர் ப்ளே ஓவர்களில் இந்தியா எடுத்தது 43 ரன்கள்.   இந்தியாவின் மொத்தம் 260 ரன்கள். ரெய்னா (36 ரன்கள், 39 பந்துகள்) கடைசி  வரை இல்லாமல் இருந்திருந்தால் 240 கூட தேறியிருக்காது. Raina's  contribution was vital in the end.&lt;br /&gt;&lt;br /&gt;பாக் இன்னிங்க்ஸ்: கம்ரானும்,  ஹஃபீஸும் களமிறங்கினர்.  9வது  ஓவரில், சாகீர் வீசிய மெதுவான பந்தில்  ஏமாந்து கம்ரான் விக்கெட் இழந்தார்.  16வது ஓவரில் ஹஃபீஸ் முனாஃப் பந்தில்  காலி! ஸ்கோர் 72/2.  யூனிஸ் கான் வந்தார்.  தோனியை விட பயங்கரமாக தடவினார்  :)  &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பலர் வாயில் விழுந்து புறப்பட்ட நெஹ்ரா சிறப்பாக பந்து வீசியது  குறிப்பிட வேண்டியது, 5-0-19-0.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்ககரத்தின் சொந்தக்காரர் யுவராஜ்  ஷஃபீக்கை வீழ்த்தினார்!  24 ஓவர்கள், ஸ்கோர் 103/3, தேவையான ரன்ரேட் 6-ஐத்  தொட்டது!  In the 26th over, Yuvi ended the Younis Khan's miserable  tenure (13 off 32 balls) at the crease :)  யுவராஜ் 4-1-9-2 !!!!  மற்றொரு  பக்கத்தில், ஹர்பஜனும் நன்றாகவே பந்து வீசிக் கொண்டிருந்தார்.  7-0-31-0&lt;br /&gt;&lt;br /&gt;30வது  ஓவரில், "தானத்தில் சிறந்தது நிதானம்" என்பதை விடுத்து, உமர் அக்மல்  யுவராஜை target பண்ணி, ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து, 'The game is  ON' என்று அறிவித்தார்!  அதற்கு நேர்மாறாக, மிஸ்பா  உருப்படியில்லாமல்  ஆடிக் கொண்டிருந்தார்.  34வது ஹர்பஜன் ஓவர் ஒரு turning point, உமர்  அக்மலின் ஸ்டம்ப் பஜ்ஜியின் தூஸ்ராவில் சிதறியது.  இந்தியாவின் பந்து  வீச்சும் மேம்பட்டுக் கொண்டே இருந்தது, முனாஃப்  8-1-29-1 ஹர்பஜன்       8-0-33-1.  36வது ஓவரில் ரன்ரேட் 8-ஐத் தொட்டது, ஸ்கோர் 148/5.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகளம்  பேட்டிங்குக்கு சிரமம் மிக்க ஒன்றாகவே இருந்தும், அஃப்ரிடி இன்னும்  களமிறங்காத நிலையில், India cannot &amp;amp; should not relax என்பது தெளிவாக  புரிந்தது.  அப்துல் ரஸாக் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்கவில்லை, முனாஃபுக்கு  இன்னொரு விக்கெட், 9-1-33-2.  அஃப்ரிடி களமிறங்கிய பின் ஆட்டம் மிக லேசாக  சூடு பிடித்தது.  தோனியின் ஃபீல்டிங் அமைப்பும், பந்து வீச்சு மாற்றங்களும்  மிக சிறப்பாக இருந்ததால், பாக் அணியின் மீது அழுத்தம் துளியும் குறையாமல்  இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;The game was effectively in India's hands when Afridi  lost his wicket to Harbajan in the 42nd over! ஸ்கோர் 184/7. தேவையான  ரன்ரேட் 9.62.  மீண்டும் பந்து வீச வந்த நெஹ்ரா, தோனி அவர் மீது வைத்த  நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வண்ணம், 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, தனது 10  ஓவர்களை பூர்த்தி செய்தார், 10-0-33-2.  பந்து வீசிய ஐவரில், நெஹ்ராவின்  பந்து வீச்சு தான் most economical என்பதை பதிவு செய்கிறேன்! அதே சமயம்,  எனது முந்தைய பதிவில், &lt;span style="font-weight: bold;"&gt;நெஹ்ராவை இந்த ஆட்டத்துக்கு தேர்வு செய்ய வேண்டும்  என்று நான் பரிந்துரைத்ததையும் பதிவு செய்து என் காலரை சற்றே தூக்கி  விட்டுக் கொள்கிறேன் :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டிங் பவர் பிளேயில், மிஸ்பா மட்டையை  பொழுதுபோக்காக சுழற்றியதில், ஒரு சில பவுண்டரிகள் வந்தும், பாக் 49.5  ஓவர்களில் 231-க்கு ஆட்டமிழந்தது.  இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை T-20  இறுதியாட்டம் போலவே, மிஸ்பாவுக்கு இது இன்னொரு "மிஸ்" பா :) இந்தியா 3வது  முறையாக உலகக்கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது! ஸ்ரீலங்கா சுமாரான  அணிகளை வென்று இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவ்வணியில் சங்கக்காரா,  ஜெயவர்த்தனே, முரளி, மலிங்கா ஆகிய நால்வரிடம் இந்தியா உஷாராக இருப்பது  அவசியம் என்று நினைக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;" id="fullpost"&gt;( படம் : நன்றி தினமலர் ) &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-6529603170212771461?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/blog-post.html' title='India vs Pakistan - மொஹாலி மஹாயுத்தம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/6529603170212771461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=6529603170212771461' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/6529603170212771461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/6529603170212771461'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/04/india-vs-pakistan.html' title='India vs Pakistan - மொஹாலி மஹாயுத்தம்'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-qoLg7omovW8/TZaTzscS2FI/AAAAAAAACRY/DguJoVuW3RE/s72-c/dinamalar.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-9102101119746246824</id><published>2011-03-30T09:43:00.002+05:30</published><updated>2011-03-30T10:00:33.140+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்</title><content type='html'>நாளை நடைபெறவிருக்கும் இந்தியா-பாக் செமிஃபைனல் ஆட்டம் பயங்கர பரபரப்பை எல்லா தளங்களிலும் ஏற்படுத்தியுள்ளது!. மீடியா இதை மூன்றாம் உலகபோருக்கு ஒரு curtain raiser அளவுக்கு ஏற்றி விட்டிருப்பது மகா கொடுமை. அது போல, பிரதமரே இந்த ஆட்டத்துக்கு வர இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், காசு கொடுத்து டிக்கட் வாங்கிய பொது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கப் போகிறது!! இது போதாதென்று, இந்தியப்பிரதமர் பாக் பிரதமரையும், ஜனாதிபதியையும் வேறு வெத்தலை பாக்கு வைத்து அழைத்திருக்கிறார்! ஒரு பேட்டியில், சஷி தரூர் கிரிக்கெட்டை மட்டும் கிரிக்கெட்டர்கள் பார்த்துக் கொண்டால் போதும், இந்திய-பாக் பிரச்சினைகளை (இரு நாட்டு பிரதமர்கள்) Statesmen கவனித்துக் கொள்வார்கள் என்றார்! &lt;span style="font-weight: bold;"&gt;சஷி statesmen என்றால் "மாநில மனிதர்கள்" என்று அர்த்தப்படுத்திக் கொண்டாரோ என்னவோ !?!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இன்னும் சில முக்கிய அரசியல்வாதிகளும் மொஹாலிக்கு செல்லவிருக்கிறார்கள்.  இவர்கள் டிவியில் ஆட்டத்தை பார்த்துத் தொலைத்தால் என்ன?  இவர்கள் பயணத்துக்கும், பாதுகாப்புக்கும் மக்கள் பணம் கோடிகளில் விரயமாவதை தவிர்க்கலாமே! இது போன்ற சின்ன விஷயங்களை யோசித்துப் பார்த்து செயல்படக் கூட ஏன் அரசியல்வாதிகளுக்குத் தோன்றுவதில்லை? :-( இவர்களும் தத்துபித்து மீடியாவும் ஏன் எல்லாவற்றிலும் அரசியலை நுழைத்து நாறடிக்க வேண்டும்??? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாக் உள்துறை அமைச்சர், பாக் அணியை fixing-ல் ஈடுபடவேண்டாம் என்று எச்சரித்திருப்பதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாக் அணியின் fixing வரலாறு அத்தகையது! பாக் அணியினரை சத்திய சந்தர்களாக எண்ணிக் கொண்டு இம்ரான் கான் அமைச்சருக்கு எதிராக பொங்குவது சற்று அதீதமாகப் பட்டது! சரி, மேட்டருக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-qbpxH_ABp4Q/TZKxushXo8I/AAAAAAAABDQ/KvZZqYFCw1Q/s1600/Mohali-500x328.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 320px; height: 210px;" src="http://2.bp.blogspot.com/-qbpxH_ABp4Q/TZKxushXo8I/AAAAAAAABDQ/KvZZqYFCw1Q/s320/Mohali-500x328.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5589725503303427010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மொஹாலி ஆடுகளம் வேகத்துக்கும், bounceக்கும் சாதகமான ஒன்றாகவே இருந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. அதோடு, ஆடுகளத்தின் கெட்டியான களிமண் காரணமாக பந்து அவ்வளவாக சுழலாது, skid ஆகும் அபாயம் உள்ளது! அதனால், அக்தர், உமர் குல், அஃப்ரிடி ஆகியோரைக் கொண்ட பாக் அணி பந்து வீச்சுக்கு இது சற்று அனுகூலமாக அமையும் என்றாலும், நமது ஜாம்பவான் மட்டையாளர்கள் அதை திறமையாக எதிர் கொள்வார்கள் என்று நம்பலாம் :) நமது தரப்பில், சாகீரும், அஷ்வினும் இந்த ஆடுகளத்தில் நிச்சயம் பரிமளிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொஹாலியில் இதற்கு முன் நடந்த 9 ஆட்டங்களில் 2 முறை தான் 300+ ஸ்கோர்கள் சாத்தியமாகியிருக்கிறது. டாஸில் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும், இந்தியா டாஸில் வென்று, முதல் மூவரில் ஒருவர் சதமும், மிடில் ஆர்டரில் ஒருவர் அரைச்சதமும் எடுத்தால், 300-ஐ சுலபமாக எட்டி விடலாம்! 280 என்பது ஒரு competitive இலக்காக இருக்கும் என்றும் எண்ணுகிறேன். மாலை நேரப்பனி புல்லின் மேல் தங்கும் காரணத்தால், 2வதாக பந்து வீசும் அணிக்கு ஈரம் காரணமாக பந்தை கிரிப் செய்வது சற்று கடினமாக இருக்கும். காற்று அதிகம் வீசினால், அவ்வளவு பிரச்சினை இருக்காது. மைதானத்தில் புல்லை குட்டையாக வெட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;முனாஃபுக்கு பதிலாக, நெஹ்ராவை சேர்ப்பது அத்தனை மோசமான ஒரு தேர்வாகத் தோன்றவில்லை. &lt;span style="font-weight: bold;"&gt;சச்சினின் 100வது international சதம் நாளை நிகழ்ந்தால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்!&lt;/span&gt; ஆனால், இந்தியா வெல்வது அதை விட முக்கியமானது என்பதால், அந்த நூறு பின்னாளில் காலம் தாழ்ந்து நிகழ்ந்தாலும் பிரச்சினையில்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Tail piece:&lt;/span&gt; Based on the performance, இந்திய அணியை விமர்சித்து எழுதுவதால், இந்தியா தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுவதாக அர்த்தமாகாது. அந்த விமர்சனத்துக்கு எதிராக கருத்துகளை முன் வைப்பதை விடுத்து, "மேரா பாரத் மஹான்", "ஸாரே ஜஹான்ஸே அச்சா" என்று பாய்ந்து பிறாண்டுவதால் யாருக்கும் பயனில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பிடிக்காத ஸ்ரீலங்கா அணி செமி ஃபைனலில் வென்றிருப்பதால், அந்த ஆட்டம் குறித்து எழுத ஆர்வம் இல்லை! &lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;ஸ்ரீலங்காவுக்கு அதிர்ஷ்டம் அதிகம், எந்த ஒரு பலமான அணியையும் வெல்லாமல், ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்று விட்டார்கள்.  கென்யா, கனடா, ஜிம்பாப்வே என்று 3 மகா மொக்கை அணிகளையும், ஒரு நாள் போட்டிக்கு லாயக்கில்லாத ஒரு ஆடுகளத்தை அமைத்து, அதே ஆடுகளத்தில், சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளையும் (முறையே கால் இறுதியிலும், அரை இறுதியிலும்!) &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;ஸ்ரீலங்கா &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;வெற்றி பெற்றுள்ளதை என்னவென்று சொல்ல :(  படு சுமாரான ஒரு அணி unfair-ஆக ஃபைனல்ஸுக்கு வந்திருப்பது உலகக்கோப்பையின் துர்பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்!!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் கிடைத்த செய்தியின்படி, மொஹாலியில் மழை பெய்திருக்கிறது. அதனால், இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்து இலக்கைத் துரத்துவது சரியான தேர்வாக இருக்குமோ என்று ஒரு சின்ன சந்தேகம் எழுந்துள்ளது :) After all, India chased a good total successfully on a difficult pitch at Motera against the formidable Aussies!&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-9102101119746246824?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/vs-qf.html' title='இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/9102101119746246824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=9102101119746246824' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/9102101119746246824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/9102101119746246824'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/blog-post.html' title='இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் -ஒரு முன்னோட்டம்'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-qbpxH_ABp4Q/TZKxushXo8I/AAAAAAAABDQ/KvZZqYFCw1Q/s72-c/Mohali-500x328.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-6225931410278572618</id><published>2011-03-26T14:28:00.003+05:30</published><updated>2011-03-26T14:35:12.992+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>இந்தியா vs ஆஸ்திரேலியா QF -வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்காரு வேட்டை</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;"செய் அல்லது செத்து மடி"&lt;/span&gt; என்ற வாசகத்துக்கு இணையாக அகமதாபாதின் Motera அரங்கம், போர்க்களமாக காட்சியளித்தது! ஆடுகளத்தின் ஒரு பக்கம் லேசான பசுமை தெரிந்தாலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான, நின்று நிதானமாக ஆடவல்ல மட்டையாளர்களுக்கும் ஏற்ற, ஆடுகளம் என்று கூற பெரிய கிரிக்கெட் அறிவெல்லாம் தேவையில்லை.மற்றபடி, மைதானம் பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்தது போல, டாஸில் வென்ற பாண்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா இரண்டாவதாக பேட் செய்யும்போது, ஆடுகளத்தில் பந்து மேலும் மெதுவாக மட்டையாளரை சென்றடையும் என்பதால், ஆஸ்திரேலியாவை 240 ரன்களுக்கு மேல் எடுக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியமானதாகப் பட்டது.  அஷ்வின் முதல் ஓவரிலேயே பந்து வீச அழைக்கப்பட்டதால், Electrifying start எல்லாம் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;Both Ashwin and Zaheer bowled well within themselves, not giving many boundary scoring opportunities.  சாகீரின் முதல் ஓவரிலேயே ஆடுகளத்தின் அபாயப் பகுதியில் ஓடியதற்காக, official எச்சரிக்கை தரப்பட்ட நிலையில் சாகீர் round the wicket-க்கு மாறி பந்து வீச வேண்டிய கட்டாயத்தை லேசான பின்னடைவு என்று தான் கூற வேண்டும்.  10 வது ஓவரில், end மாற்றி, தோனி அஷ்வினை பந்து வீச வைத்ததில் (good captaincy) உடனடி பலன்! ஃபார்மில் இருந்த வாட்ஸன் அவுட்! This is a very important breakthrough! ரிக்கி பாண்டிங் களமிறங்கினார். பேட்டிங்கில் கவனம், நிதானத்துடன் பயமும் அப்பட்டமாகத்தெரிந்தது :)&lt;br /&gt;&lt;br /&gt;முனாஃப் படேல் பந்து வீச்சில் ஒரு வித routine தன்மை வந்து விட்டது. அடுத்துஎன்ன மாதிரி பந்து வீசுவார் என்பதை எதிர்த்தாடும் மட்டையாளர்கள் கணித்து விடுகிறார்கள்! 14வது ஓவரில் ஹாடின் 3 பவுண்டரிகளை விளாசியதில், தோனி சுதாரித்துக் கொண்டு, அவரை நீக்கி விட்டார்! யுவராஜின் தங்கக்கரத்தால் ஹாடின் வீழ்ந்தார். ஸ்கோர் 110-2 (23 ஓவர்களில்).  30வது ஓவரை வீச சச்சின் அழைக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது! இது போன்ற ஒன்றை சதுரங்க ஆட்டத்தில் Novelty என்பார்கள் :) It was a good move by Dhoni to keep the batsmen in the middle, guessing.  &lt;br /&gt;&lt;br /&gt;அபாரமாகத் திரும்பிய ஒரு leg spinner-ஐ தவிர்த்து, சச்சின் ஓவரில் டிராமா எதுவும் இல்லை! ஆனால் அடுத்த யுவராஜ் ஓவரில் (சச்சின் ஏன் திடீரென்று பந்து வீச வர வேண்டும் என்று மூளை குழம்பிய நிலையிலிருந்த) கிளார்க், off-stump-க்கு வெளியே வீசப்பட்ட பந்தை கஷ்டப்பட்டு long-on பக்கம் வளைத்து தூக்கியடிக்க, சாகீர் கப்பென்று கேட்ச் பிடித்தார் :) ஸ்கோர் 141/3 (31 ஓவர்களில்). இந்திய அணியின் பந்து வீச்சும், முக்கியமாக ஃபீல்டிங்கும் முந்தைய ஆட்டங்களைக் காட்டிலும் சிறப்பாக இருந்தன. கோலி, ரெய்னா, யுவராஜ், அஷ்வின் ஃபீல்டிங்கில் பிரகாசித்தனர்!&lt;br /&gt;&lt;br /&gt;For a change, India sensed blood :) இந்த சூழலில், ரிவர்ஸ் ஸ்விங்கை லேட்டாக கற்றுக் கொண்டாலும், லேட்டஸ்டாக விளங்கும் சாகீர் கானை தோனி பந்து வீச அழைத்தது, Smart Move! சாகீரின் (34வது) ஓவரில், மெதுவாக வீசப்பட்டு உள் வந்த பந்துக்கு பிஸி ஹஸ்ஸி தனது off-stump-ஐ பறி கொடுத்தார்! ஸ்கோர் 152/4 (RR 4.47).  நடு ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்டிங் தறிகெட்டு ஓடாததற்கு, 2 முக்கிய விக்கெட்டுகள்வீழ்ந்ததே காரணம் என்றால் அது மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில தினங்களில் நமது பந்து வீச்சு பிரமாதமானதாக மாறியது என்றில்லை, தோனியின் ஃபீல்டிங் அமைப்பும், பந்து வீச்சு மாற்றமும் கச்சிதமாக இருந்தது. Dhoni surprised me again :) விராத் கோலி பந்து வீச வந்தார். தோனியின் ஃபேவரட் ரெய்னா பந்து வீச அழைக்கப்படாதது சற்று ஆச்சரியமாக இருந்தது.  40 ஓவர்களில் ஸ்கோர் 185/4.  மீண்டும் சச்சின்! அருமையாக பந்து வீசினார், 4 ரன்கள் மட்டுமே! முன்னர் நடந்தது (கிளார்க் விக்கெட்!) போலவே, சச்சின் ஓவருக்கு அடுத்த (சாகீர்) ஓவரில், விக்கெட்! ஒயிட் மென்மையாக சாகீருக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  சச்சின் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று சொல்பவர்களை கட்டி வைத்து உதைக்க வேண்டும் ;)&lt;br /&gt;&lt;br /&gt;ரிக்கி பாண்டிங் மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததைப் பார்த்து, பேட்டிங் பவர் பிளேயில் சாமியாடுவாரோ என்ற கவலை இருந்தது! ஆனால், it was David Hussey who played a neat little cameo (38 off 26) compensating for his brother's failure. 47வது ஓவரில் பாண்டிங் சதமடித்தார்.  அஷ்வின் மூளையை சரியாக பயன்படுத்தும்ஓர் எஞ்சினியர் என்பதை அவர் வீசிய 49வது ஓவர் நிரூபித்தது (4 ரன்கள் மட்டுமே)!  &lt;br /&gt;&lt;br /&gt;கடைசி ஓவரில் ஹர்பஜன் 13 ரன்கள் தாரை வார்த்ததில், ஆஸ்திரேலியாவின் மொத்த ஸ்கோர் 260/6.  இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினால், துரத்த வல்ல இலக்கு என்று தான் தோன்றியது. &lt;span style="font-weight:bold;"&gt;பற்றற்ற முனிபுங்கவர்களுக்கு நிகரான சிலர் போல, 'இந்தியா வெல்வதை விட நல்ல fight back தர வேண்டும்' என்ற வறட்டு சித்தாந்தமெல்லாம் என் "பொது" புத்திக்கு அப்பாற்பட்டது :)&lt;/span&gt; அது போல, ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வ வேண்டும் என்ற வெறியை விட, இந்தியா திறமையாக விளையாடி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;Second Innings: சச்சினும் சேவாகும் களமிறங்கினர்.  100 கோடி+ மக்கள் இந்திய வெற்றிக்காக "அவரவர் தமதமது அறிவறி வகைவகை" விஷயங்களை செய்யத் தொடங்கினர்! முதல் ஓவரிலேயே ரென்ஷன், பாண்டிங் UDRS உதவி நாடியும், சேவாக் தப்பினார்.  சச்சினின் பேட்டிங்கில் இருந்த ஒரு வித purpose நம்பிக்கையைத் தந்தது.  டைட்டின் பந்து வீச்சு சரியில்லாததால், ஜான்சன் அழைக்கப்பட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;9வது ஓவர் வரை அமைதி காத்த சேவாகால், அதற்கு மேல் "முடியல" :-) வாட்ஸனின் surprise பவுன்ஸருக்கு சேவாக் காலி, ஸ்கோர் 44-1. 11வது ஓவரில் சலசலப்பு, பாண்டிங் (கம்மனாட்டி) இவ்வளவு கிரிக்கெட் ஆடியும் திருந்தவே இல்லை என்பதை, கம்பீர் அடித்த பந்து தரையில் பட்டு அவர் கைகளில் விழுந்தும், அம்பயர்களிடம் அவர் செய்த அலம்பல் நிரூபித்தது!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஜான்சனின் 12வது ஓவரில், சச்சின் அடித்த 2 பவுண்டரிகள் அற்புதமானவை.ஓன்று, முன்னேறி நடந்தபடி மிட்-விக்கெட் திசை நோக்கி செய்த Flick, மற்றொன்று, பாயிண்ட் திசையில் செய்த Steer! It was just pure timing from the little maestro!  டைட் வீசிய 17வது ஓவரில், சச்சின் அரைச்சதம் பூர்த்தி, 61 பந்துகளில்.  டைட் கன்னாபின்னாவென்று பந்து வீசினாலும், ஹாடினின் விக்கெட் கீப்பிங் உலகத்தரமாக இருந்தது குறிப்பிட வேண்டியது.  19வது ஓவரில், டைட் வீசிய ஒரு unplayable பந்தில், ஹாடினுக்கு காட்ச் கொடுத்து சச்சின் விக்கெட் இழந்தார்! முடிவு மூன்றாவது அம்பயரின் ரெவ்யூவுக்கு சென்றதால், 'நோ பாலாக இருக்குமோ?' என்ற பலர் நப்பாசையில் மண்!  98/2, 19 ஓவர்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்த சமயமிது. Length சரியில்லாததால், இந்த ஆடுகளத்திலும், கிரைஃசாவின் பந்துவீச்சு பரிமளிக்கவில்லை! வார்ன் போன்ற ஒருவர் இருந்திருந்தால், ஒரு வழி பண்ணியிருப்பார் என்பது நிதர்சனம். கவனமாக ஆடிக் கொண்டிருந்த கோலி, ஒரு கேவலமான fulltoss-க்கு அவுட்டானது துரதிருஷ்டம். Enter Yuvaraj ! முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி வாயிலாக, he meant business என்று அறிவித்தார் :) இன்னொரு பக்கம், கம்பீர் நம்பிக்கைச் சின்னமாக 1,2 என்று ரன்களை சேர்த்து, ரன்ரேட் குறையாத வண்ணம் ஆடிக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;33வது ஓவரில் கம்பீரின் அரைச்சதம். In the circumstances, this is a very special innings from Gautam.  34வது ஓவரில் ஒரு முறை தப்பிய கம்பீர், அடுத்த பந்தில் மீண்டும் "தலையிழந்த கோழி" போல ஓடி, அனாவசிய ரன் அவுட்! இதற்கு யுவராஜ் மேல் எந்த தவறும் கூற முடியாது. களமிறங்கிய தோனி ரொம்ப நேரம் தாக்கு பிடிக்காமல், லீ பந்தில், கிளார்க் பிடித்த ஒரு அபாரமான கேட்ச் வாயிலாக விக்கெட்டிழந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;38 ஓவர்களில் ஸ்கோர் 187/5. தேவையான ரன் ரேட் முதல் முறையாக ஆறைத் (6.2) தொட்டது! நான் சற்றே நம்பிக்கை இழந்த தருணம் இது தான்! ஆஸ்திரேலியர்களின் உடல்மொழி வேறு பயத்தை அளிப்பதாக இருந்தது!  ரென்ஷனால் விளைந்த reflex செயலாக, வாய் ஸ்லோகங்களை உச்சரிக்கத் தொடங்கியது :) எனக்குப் பிடித்த ரெய்னா களமிறங்கினார்&lt;br /&gt;&lt;br /&gt;பனி காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு பந்தை grip செய்வது கடினமாக இருந்தது. ஆடுகளத்தில் புழுதி பறந்து கொண்டிருந்தது. Batting was becoming increasingly difficult.  பவர் பிளே 45-46 ஓவர்களுக்குள் எடுத்து முடிந்திருக்க வேண்டும் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனாலும், இந்தியா, BPP எடுக்காதது நல்லது என்று நான் கூறுவதற்கு 2 காரணங்கள்! 1. முந்தைய ஆட்டங்களின் அனுபவம் தந்த அச்சம் 2. தேவையான ரன்ரேட்டும் அத்தனை அதிகமில்லை.  குஜராத்தின் "வெற்றி" நாயகர் நரேந்திர மோடி அரங்கில் இருந்ததால், மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது :)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-RyiJ7mUzBGI/TY2r_tqgYdI/AAAAAAAABDI/jezhdR2MSLY/s1600/yuvi-raina.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 255px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-RyiJ7mUzBGI/TY2r_tqgYdI/AAAAAAAABDI/jezhdR2MSLY/s320/yuvi-raina.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588311823714640338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;40வது (லீ), 41வது (டைட்) ஓவர்களில் ஆட்டம் வேகமாக இந்தியா பக்கம் திரும்பியது :) மொத்தம் 27 ரன்கள்! ஸ்கோர் 220/5 (RRR 4.55). மிகுந்த அழுத்தமான சூழலில், உலகக் கோப்பையில் தனது 2வது ஆட்டத்தில் விளையாடும் ரெய்னாவின் ஆட்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!!! &lt;span style="font-weight:bold;"&gt;Raina soaked all the pressure of a high voltage World cup match, displayed splendid maturity in a difficult situation and that immensely helped Yuvaraj to stay Cool &amp; play solidly! &lt;/span&gt;தோனி தன் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை துளியும் குறையாத வகையில் (முந்தைய IPL-ல் ஆடியது போலவே) ரெய்னா பந்து வீச்சை அபாரமாக கையாண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;45வது ஓவரில் யுவராஜின் அரைச்சதம்!  &lt;span style="font-weight:bold;"&gt;இந்திய பேட் செய்தபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு இன்னும் கடினமான ஒன்றாக மாறி விட்ட சூழலில், பாண்டிங்கின் சதத்தை விட முறையே யுவராஜ், கம்பீர் மற்றும் சச்சினின் அரைச்சதங்கள் மதிப்பு மிக்கவை!&lt;/span&gt;  46வது லீ ஓவரின் முதல் பந்தில் ரெய்னா நேராக அடித்த சிக்ஸர் pure timing!  47வது ஜான்சன் ஓவரில் 11 ரன்கள், வெற்றிக்கு 3 ஓவர்களில் நான்கே ரன்கள் தேவை, பாண்டிங் முகத்தில் ஈயாடவில்லை, ஆனால் அவர் மேல் துளியும் பச்சாதாபம் ஏற்படவில்லை! Fittingly Yuvaraj scored the winning runs and a historic win knocked out the 3-time champion team!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-KMFSivCrNwg/TY2r_d-xfKI/AAAAAAAABDA/E6g1aEmd6CQ/s1600/Ponting.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 216px;" src="http://2.bp.blogspot.com/-KMFSivCrNwg/TY2r_d-xfKI/AAAAAAAABDA/E6g1aEmd6CQ/s320/Ponting.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588311819504680098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த (அரை இறுதி) ஆட்டம், இதை விடக் கடினமாக இருக்கும் என்று மீடியாவில் கூக்குரல் கேட்டாலும், this match is easily the best game of the world cup so far, even better than the famous Irish win over England.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-6225931410278572618?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/vs.html' title='இந்தியா vs ஆஸ்திரேலியா QF -வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்காரு வேட்டை'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/6225931410278572618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=6225931410278572618' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/6225931410278572618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/6225931410278572618'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/vs-qf.html' title='இந்தியா vs ஆஸ்திரேலியா QF -வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்காரு வேட்டை'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-RyiJ7mUzBGI/TY2r_tqgYdI/AAAAAAAABDI/jezhdR2MSLY/s72-c/yuvi-raina.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-4015358712132371983</id><published>2011-03-22T09:59:00.005+05:30</published><updated>2011-03-22T10:28:33.499+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்பல்!</title><content type='html'>இந்த ஆட்டத்தில் வென்றால், கால் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரும், தோற்றால் ஸ்ரீலங்காவை சந்திக்க நேரும் என்பது தவிர ஒரு முக்கியமான விஷயம் பற்றி தெரிந்து கொள்ள என்னைப் போலவே, பல ரசிகர்களும் ஆர்வமாக இருந்திருப்பார்கள். &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;அதாவது, நமது மிடில் ஆர்டர் பேட்டிங் இங்கிலாந்து, தெ.ஆ விடம் சொதப்பியது போல இந்த ஆட்டத்திலும் சொதப்புமா என்பது தான் அது :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாஸில் வென்ற தோனி, இங்கிலாந்து, தெ.ஆ விடம் செய்தது போல பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். கனமான உருளையால் உருட்டப்பட்ட ஆடுகளம் என்பதால், bounce சற்று அதிகமாகவே இருக்கும் என்று பட்டது.  இதை உணர்ந்த ராம்பால் short pitch வகை பந்துகளை வீச ஆரம்பித்தார்.  முதல் ஓவரிலேயே சச்சின் விக்கெட் இழந்தார். அம்பயர் அவுட் தராதபோதும், சச்சின் just walked!&lt;br /&gt;&lt;br /&gt;தோனி இம்முறை பதானை அனுப்பி சொதப்பல் செய்ய விரும்பாமல், ஒழுங்காக கோலியை அனுப்பினார்! சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் பந்துவீச்சு சுமார் தான்.  ராம்பால் பந்து வீச்சில் கம்பீர் அவுட்! ஸ்கோர் 53/2 (9 ஓவர்களில்), ராம்பால் பந்துவீச்சு (5-0-25-2) மிக சிறப்பாக இருந்தது.  யுவராஜ் களமிறங்கினார்.  12வது, 13வது ஓவர்களில் வெ.இ கேப்டன் டேரன் சாமி, வயசான மாமி போல ஃபீல்டிங் செய்ததில், யுவராஜ் 2 முறை தப்பினார்!&lt;br /&gt;&lt;br /&gt;யுவராஜும், கோலியும் ஜோடி சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஸ்கோர் 173/2 (32 ஓவர்கள்).   ரன்ரேட் 5.4.  Even with 7 runs per over in the next 18 overs, a total of 300 was there for the asking!  மீண்டும் ராம்பாலுக்கு விக்கெட், Kohli (59) bowled by a reverse swinging beauty! சுயநலக்கார தோனி தான் தடவித் தடவி ஆடி ஃபார்முக்கு வந்து விடும் நோக்கத்தில், களமிறங்கினார் (சொதப்பல் 1). அவரது தற்போதைய ஃபார்மை கணக்கில் கொண்டால், ரெய்னா தான் களமிறங்கியிருக்க வேண்டும்.  &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;தோனி, ரெய்னாவை ஃபீல்டிங்குக்கு மட்டும் அணியில் சேர்த்தாரோ, என்ன எழவோ :)&lt;/span&gt;  இந்த நிலையில் போலார்டும், பிஷுவும் நன்றாகவே பந்து வீசினர்.&lt;br /&gt;&lt;br /&gt;42வது ஓவர் வரை கேவலமாக ஆடி கழுத்தறுத்த தோனி, பிஷு பந்து வீச்சில் அவுட். எடுத்தது 22 ரன்கள் (30 பந்துகள்) மட்டுமே! தெ.ஆ வுக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்ந்த கூத்து மீண்டும் நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் பவர் பிளேயும் இன்னும் எடுக்கப்படவில்லை! தோனி களமிறங்கி 4-5 ஓவர்களில், அதாவது 37வது அல்லது 38வது ஓவர்களில் பவர் பிளே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் (சொதப்பல் 2)  இப்போது அதுவும் சாத்தியமில்லை.  &lt;span style="font-weight: bold;"&gt;It was Dhoni who killed the momentum by coming 3 -down when he is in such pathetic form!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-it48yhGkbCA/TYgo-KegIUI/AAAAAAAABC4/flWsk3AYWp0/s1600/yuvi1.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-it48yhGkbCA/TYgo-KegIUI/AAAAAAAABC4/flWsk3AYWp0/s320/yuvi1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586760386182390082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரெய்னா அடிக்கப் போய் அவுட்டானர்.  இறுதி வரை நின்று ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த யுவராஜும் (113) அடுத்த (45வது) ஓவரில் காலி! (சொதப்பல் 3). 46வது ஓவரில் கட்டாய பவர் பிளே :)  மீண்டும் ராம்பால்! பவர் பிளே என்றால், ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பதான் ஆடியது பார்க்க பரிதாபமாக இருந்தது.  Pathan's middle stump was uprooted by a reverse swinging yorker (சொதப்பல் 4). ஸ்கோர் 252-7 (47 ஓவர்கள்).  ஹர்பஜன், சாகீர், முனாஃப் மொத்தமாக 2.2 ஓவர்கள் தாக்கு பிடித்தனர். இந்தியா 49.1 ஓவர்களில் 268க்கு ஆட்டமிழந்தது (சொதப்பல் 5) Rampal bowled wonderfully throughout &amp; deserved his 5 wickets, 10  0  51  5  &lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து, தெ.ஆ வுக்கு எதிரான ஆட்டங்களில் நடந்தது போலவே, இவ்வாட்டத்திலும், 218/3 என்ற நிலையிலிருந்து,  7.3 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது! நமது பந்து வீச்சு சுமார் ரகம் என்பது தெரிந்தது தான். ஆனால், பேட்டிங் இப்படி தொடர்ந்து சொதப்புவது தான் கவலைக்கிடமான விஷயம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;WI Batting: &lt;/span&gt; இந்தியாவின் பந்து வீச்சை வெ.இ நம்பிக்கையுடன் எதிர் கொண்டது. எதிர்பார்த்தது போல அஷ்வின் அபாரமாக பந்து வீசினார்.  தோனி தொடர்ச்சியாக அவரை 8 ஓவர்கள் ஏன் பந்து வீச வைத்தார் என்று தோனியைத் தவிர வேறு யாருக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை!  (சொதப்பல் 6) ஹர்பஜன் பந்து வீச்சு மிகச் சாதாரணமாகவே இருந்தது.  ரெய்னாவை ஃபீல்டிங்குக்கு அனியில் சேர்த்தது போல, தோனி முனாஃபை சுழற்பந்து வீசச் சொல்வாரோ என்று பயமாக இருந்தது :) பதான், யுவராஜ், ரெய்னா (முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்!) என்று எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்து விட்டு, போனால் போகிறது என்று முனாஃபுக்கு 25வது ஓவரில் வாய்ப்பு கொடுத்தார்.  This is captaincy at its worst denting the confidence of a new ball bowler! (சொதப்பல் 7)&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்மித் ஆட்டம் அபாரமாக இருந்தது. 30 ஓவர்களில் ஸ்கோர் 154/2 (RR: 5.13, RRR: 5.75). ஸ்மித் 81 ரன்கள் (94 பந்துகள்).  ராம்பாலுக்கு கை கூடிய reverse swing சாகீருக்கு வராதா என்ன! ஸ்மித் clean bowled! அடுத்த ஓவரில் ஹர்பஜனுக்கு ஒரு ஓசி விக்கெட். அதிரடி மன்னன் போலார்ட் அவுட்!  ஹர்பஜனும், சாகீரும் வெ.இ பேட்டிங்கின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினர்.  அழுத்தம் கூடியதில், தேவையான ரன்ரேட் 6.8க்கு சென்றது (160/4)  &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இந்த சூழலில்,  வெ.இ பேட்ஸ்மன் தற்கொலைப் படையாக மாறினர் :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-lbpa4rcxdGc/TYgo93eOSnI/AAAAAAAABCw/GPyCW9Cu6Zo/s1600/zaheer.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 264px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-lbpa4rcxdGc/TYgo93eOSnI/AAAAAAAABCw/GPyCW9Cu6Zo/s320/zaheer.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586760381080947314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;டேரன் சாமியை ரன் அவுட் செய்ய, முனாஃப் கையை நன்றாக உயர்த்தி, பின் செல்லமாக bails-ஐ தட்டி விட்டது, வடிவேலு காமடிக்கு நிகரான ஒன்று :)  சாகீருக்கு 3 விக்கெட்டுகள், யுவராஜுக்கு 2 விக்கெட்டுகள். பிஷன் சிங் பேடி யுவராஜுக்கு சில tips கொடுத்தார் என்று செய்தி ஒன்று வாசித்திருக்கிறேன். யுவராஜ் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.  யுவராஜ் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் பரிமளிப்பது, இந்தியாவுக்கு ஒரு ஆறுதலான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் வெ.இ பேட்டிங் குறித்து சொல்ல ஒன்றுமில்லை. 34 ரன்களில், 8 விக்கெட்டுகளை இழந்து, வெ.இ அணியினர் சொதப்புவதில் தாங்கள் இந்தியாவுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர் என்று நிரூபித்தனர். 43 ஓவர்களில் 188 ரன்களுக்கு வெ.இ ஆட்டமிழந்தது!  இந்த வெற்றியின் மூலம், இந்தியா கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.  ஸ்ரீலங்காவை எதிர்த்து ஆடுவதை விட இது பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில், மீடியாவில் பயங்கரமாக ஏற்றி விடப்பட்ட இந்திய அணி, குரூப் ஆட்டங்களில் நல்ல அணிகளுடன் சொதப்பலாக விளைடியதில் ஒரு நன்மையும் இருக்கிறது.  &lt;span style="font-weight:bold;"&gt;All the hype is gone now &amp;amp; no right thinking Indian cricket fan seriously feels that India has a great chance to win the World cup.&lt;/span&gt;  இந்திய ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு இல்லாததால், கால் இறுதி அல்லது அரை இறுதி ஆட்டங்களில் (1996-இல் கொல்கத்தாவில் நடந்தது போல!) கலாட்டா/வன்முறை எதுவும் நிகழாது என்று நம்பலாம்.  இந்திய அணியை நான் கடுமையாக விமர்சித்தாலும், இந்தியா அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதற்கு என் வாழ்த்துகள்! &lt;span style="font-weight: bold;"&gt;"கடவுள்" தோற்கலாகாது என்பதால் என் பிரார்த்தனையும் தொடரும் :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-4015358712132371983?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/india-vs-south-africa-paper-tiger.html' title='இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்பல்!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/4015358712132371983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=4015358712132371983' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/4015358712132371983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/4015358712132371983'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/vs.html' title='இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் -மீண்டும் மீண்டும் சொதப்பல்!'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-it48yhGkbCA/TYgo-KegIUI/AAAAAAAABC4/flWsk3AYWp0/s72-c/yuvi1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-6063108048902633694</id><published>2011-03-20T13:54:00.001+05:30</published><updated>2011-03-20T14:00:20.798+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>உ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து</title><content type='html'>நேற்று நடந்த முக்கியமான 2 ஆட்டங்களில், தெ.ஆ வும், unpredictable பாகிஸ்தானும் வெற்றி பெற்றதில், குரூப் A இடங்கள் நிச்சயிக்கப்பட்டதுடன், க்ரூப் Bயில் தெ.ஆ, இந்தியா, வெ.இ, இங்கிலாந்து என்று 4 அணிகள் தகுதி பெற்று விட்டன.  &lt;span style="font-weight: bold;"&gt;நிஜப்புலி என்று நான் வர்ணித்திருந்த பங்களாதேஷ் புலித்தோல் போர்த்திய சுண்டெலி என்பது எனக்கு சற்று லேட்டாக தெரிய வந்தமைக்கு மாப்பு கேட்டுக் கொள்கிறேன் :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நடக்கவிருக்கும் இந்தியா-வெ.இ சேப்பாக்க ஆட்டம் is only of academic interest.  அதாவது, இரண்டாவது இடத்தில் இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என்பதை இந்த ஆட்டம் தீர்மானிக்கும், அதாவது, இந்தியா கால் இறுதிச் சுற்றில் எந்த அணியுடன் விளையாடும் என்பதை.  இந்தியா தோற்றால், நமது லட்சணம் தெரிந்து போய் விடும்! ஆனாலும், ever hopeful இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், டிக்கெட்டுக்காக போலீஸ் அடி வாங்கியதை மறந்து விட்டு, எப்போதும் போல பேராதரவு தருவது தொடரும்!  இன்றைய ஆட்டத்தில், வெற்றி என்பது இந்திய அணிக்கு ஒரு உத்வேகத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் என்பது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, கால் இறுதிச் சுற்றில் யார் யாரை எதிர்த்து ஆடப் போகிறார்கள் என்று பார்க்கலாம்! இந்தியா இன்று வெற்றி பெற்றால், இந்தியா கால் இறுதியிலேயே, ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டிய (துர்பாக்கிய) நிலை ஏற்படும்.  சுழற்பந்து வீச்சுக்கு தோதான ஆடுகளம் அமைந்தால் மட்டுமே, நாம் அடுத்த சுற்றில் பிழைத்து முன்னேற முடியும்.  ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான எந்த விஷயமும் ஆடுகளத்தில் இல்லாதவாறு இருத்தல் அவசியம்!  இவ்வாட்டம், மிர்பூரில் நடைபெறுவதாலும்,  பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும், ஆடுகள மேட்டர் குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;கால் இறுதி pairings இப்படி இருக்கும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பாகிஸ்தான் - வெ.இ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஸ்ரீலங்கா - இங்கிலாந்து (இந்த ஆட்டம் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆஸ்திரேலியா - இந்தியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நியூசிலாந்து - தெ.ஆ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா வெ.இ யுடன் "சாதாரணமாக" தோற்றால், இந்தியா ஸ்ரீலங்காவை சந்திக்க நேரிடும்! &lt;span style="font-weight: bold;"&gt;இந்த ஆட்டத்துக்கு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஈடானது :)&lt;/span&gt;  ஒரு advantage உள்ளது, இந்தியாவில் நடைபெறும் ஆட்டமிது என்பதால்! &lt;span style="font-weight: bold;"&gt;சர்தார் படேல் (மோடேரா, அகமதமாத்) தான் காப்பற்ற வேண்டும் :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கால் இறுதி pairings இப்படி இருக்கும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பாகிஸ்தான் - இங்கிலாந்து (இந்த ஆட்டமும் சூப்பராக இருக்கும் என்று நம்பலாம்!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஸ்ரீலங்கா - இந்தியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;ஆஸ்திரேலியா - வெ.இ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;நியூசிலாந்து - தெ.ஆ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, இந்தியா மகா மோசமாக இன்று தோற்றால், B குரூப்பில் நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, பாகிஸ்தானை சந்திக்க வேண்டிய அதி துர்பாக்கிய நிலையும் வரலாம். அதுவும், நம்மூரில் இல்லை, மிர்பூரில்! இந்த ஆட்டத்தில், எந்த அணிக்கு பங்களாதேஷ் மக்கள் ஆதரவு இருக்கும் என்று மிக எளிதில் சொல்லி விடலாம் தானே :)&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-6063108048902633694?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/england-vs-wi.html' title='உ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/6063108048902633694/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=6063108048902633694' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/6063108048902633694'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/6063108048902633694'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/2011.html' title='உ.கோப்பை 2011 கால் இறுதிச் சுற்று குறித்து'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-107186641853608511</id><published>2011-03-19T08:42:00.004+05:30</published><updated>2011-03-19T08:50:55.562+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>England vs WI -இங்கிலாந்தின் வாழ்வா/சாவா போராட்டம்!</title><content type='html'>இதுவரை  நடந்த ஆட்டங்களில், நான் மிகவும் ரசித்த ஆட்டமிது.  சேப்பாக்கம் பொதுவாகவே  டென்ஷன் ஏற்றும் ஆட்டங்களை கண்டு வந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே!  இந்த  ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்றிருந்தால், பெட்டி படுக்கையை கட்டிக் கொண்டு  ஊருக்குக் கிளம்ப வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருக்கும். பின்புற  வாசல் வழியாக, இந்தியாவும் பங்களாதேஷும் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி  பெற்றிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து தோல்வியை நோக்கி  வேகமாக தள்ளப்பட்ட நிலையிலும், சோர்வடையாமல் நம்பிக்கையுடன் போராடி வெற்றி  பெற்றது.  எனக்குப் பிடித்த அணி வென்றதில் மிக்க மகிழ்ச்சி!  அடுத்து வரும்  2 ஆட்டங்களில் (இந்தியா-வெ.இ, தெ.ஆ-பங்களாதேஷ்), இந்தியா, தெ.ஆ என்று  இருவரும் மண்ணைக் கவ்வினாலொழிய, இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி  பெற்று விடும்!&lt;br /&gt;&lt;a href="http://images.smh.com.au/2011/03/18/2239008/art_swann-graeme-world_729-420x0.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 420px; height: 273px;" src="http://images.smh.com.au/2011/03/18/2239008/art_swann-graeme-world_729-420x0.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முதலில் பேட் செய்த இங்கிலாந்து 48/1, 9  ஓவர்களில்.  அடுத்து வந்த ஜோனாதன் டிராட், பவுண்டரிகளாக ரன்களை குவித்தார்.  அதிரடி ஆட்டமெல்லாம் இல்லை, அருமையான placement &amp;amp; timing!  சுழற்பந்து  வீச்சாளர் தேவேந்திர பிஷூ, இது அவரது முதல் ஆட்டம் என்று சொல்ல முடியாத  அளவுக்கு அபாரமாக பந்து வீசினார். டிராட் விக்கெட்டையும் கைப்பற்றினார்.  ஸ்கோர் 121/3 (22 ஓவர்கள்).  பிஷூ 4-0-13-1.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போலார்டும்  பிஷூவும், இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.   பெல், மார்கன், போபாரா என்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததில், 134/3  என்பதிலிருந்து 152/6 (33 ஓவர்களில்).   இதுவே, இந்தியாவாக  இருந்திருந்தால், 200 ரன்களில் சுருண்டிருக்கும் என்பதில் சந்தேகமே  வேண்டாம்!  இங்கிலாந்து 243 ரன்கள் எடுத்து 48.4 ஓவர்களில் ஆட்டமிழந்தது.   பிஷு  10-0-34-3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டிங்குக்கு களமிறங்கியது வெ.இ.  துவக்க  ஆட்டக்காரர் கெய்லுக்கு, 3வது ஓவரில் வெறி பிடித்தது :) அவர் விளாசிய  விளாசலில், ஸ்கோர் 53/0 (6 ஓவர்கள்).  இந்தச் சூழலிலும், ஸ்வான் பந்து  வீச்சு சிறப்பு, 3-0-10-0.  டிரெட்வெல் பந்து வீச்சில் கெய்ல் வீழ்ந்தார்.   இங்கிலாந்துக்கு மூச்சு வந்தது :)  ஆனாலும், டேரன் சாமி, கெய்ல் இல்லாத  குறையை போக்கும் விதமாக பேட்டிங் செய்ததில், 15 ஓவர்களில் ஸ்கோர் 106/3,  RR: 7.06, RRR: 3.94, இங்கிலாந்துக்கு ஆப்பு உறுதி போலத் தெரிந்தது!   விழுந்த 3 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளர் டிரெட்வெல்லுக்குத் தான்,  5-1-32-3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் பந்து வீச்சு மீண்டும் பரிமளிக்க  ஆரம்பித்ததில், அடுத்த 15 ஓவர்களில் வெ.இ எடுத்த ரன்கள் 48 மட்டுமே, அதிரடி  மன்னன் போலார்ட் ஆடியும்! 3 விக்கெட்டுகள் காலி, ஸ்கோர் 154/6.  ஆஹா,  இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது போலத் தெரிகிறதே என்று நினைத்தால்,  ரஸ்ஸல் (சர்வானுடன் ஜோடி சேர்ந்து) இங்கிலாந்து பந்து வீச்சை அனாயசமாக  கையாண்டதில் ஸ்கோர் 40 ஓவர்களில் ஸ்கோர் 217/6. தேவையான ரன்ரேட் 2.7  மட்டுமே! ரஸ்ஸல் 49* (40 பந்துகளில்).  &lt;span style="font-weight: bold;"&gt;இளங்காளை பயமறியாது என்பதற்கு  ரஸ்ஸல் சரியான எ.கா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எனக்கு ச.கா (சம்ம காண்டு) :)&lt;/span&gt;   வெ.இ க்கு  ரெவ்யூ பாக்கி இல்லாத நிலையில், தனது கடைசி ஓவரில், டிரெட்வெல், ரஸ்ஸலை  வீட்டுக்கு அனுப்பினார்.  44வது ஓவரில், ஸ்வான், சர்வான், ரோச் என்று 2  விக்கெட்டுகளை வீழ்த்தியதில், இங்கிலாந்து வெற்றிக்கு அருகில் வந்து,  அடுத்த ஓவரில் வெற்றியைத் தொட்டது.  வெ.இ 225 ரன்களில் ஆட்டமிழந்தது!   இங்கிலாந்து போன்ற ஒரு நல்ல அணி அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெறும்  நிலையில் இன்னும் நீடிப்பது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.   இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் (ஸ்வான், டிரெட்வெல்) இருவரும்  மொத்தம் 20 ஓவர்கள் வீசி, 84 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியது  குறிப்பிடவேண்டியது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, &lt;span style="font-weight: bold;"&gt;Dont worry, Be Happy&lt;/span&gt;  சமாச்சாரத்திற்கு வருவோம்!  சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்தியா-வெஸ்ட்  இண்டீஸ் ஆட்டத்தில், இந்தியா மகா மோசமாக தோற்றாலொழிய, இந்தியா கால் இறுதிச்  சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி தான்! இருந்தாலும், &lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;நமது  கிரிக்கெட்பாரம்பரிய வழக்கப்படி, தென்னாபிரிக்கா பங்களாதேஷுக்கு எதிரான  ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்தல் நலம் பயக்கும் ;-)  ஏனெனில், இந்தியா வெஸ்ட் இண்டீஸை வெல்ல வேண்டுமே என்ற ரென்ஷனான  எதிர்பார்ப்பை விட தெ.ஆ தனது ஆட்டத்தில் வெல்லும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே  இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்காத ஒன்று!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-107186641853608511?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/india-vs-south-africa-paper-tiger.html' title='England vs WI -இங்கிலாந்தின் வாழ்வா/சாவா போராட்டம்!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/107186641853608511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=107186641853608511' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/107186641853608511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/107186641853608511'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/england-vs-wi.html' title='England vs WI -இங்கிலாந்தின் வாழ்வா/சாவா போராட்டம்!'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-7322259765423290199</id><published>2011-03-13T21:54:00.005+05:30</published><updated>2011-03-13T23:26:45.023+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>India vs South Africa - Paper Tiger stands exposed</title><content type='html'>இப்பகலிரவு  ஆட்டத்தில், இந்தியா டாஸில் வென்றதே பாதி வெற்றிக்கு இணையானது என்று  கூறலாம். முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும்  என்பதில் சந்தேகமே இல்லை. சேவாக் அபாயகரமாக வாழ்ந்தாலும், அவர் ஆட்டத்தின்  இயல்பே அத்தகையது என்பதால், குறை கூற எதுவுமில்லை!  சச்சின் சச்சின் போல  விளையாடினார் :) ரன்கள் குவிந்தன! ஸ்டெயின், மார்கலின் பந்து வீச்சும்  பரிமளிக்காததால், இருவரும் பந்து வீச்சை அடித்துத் துவைத்து காயப்  போட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போல, ஒரு மோசமான பந்துக்கு சேவாக் விக்கெட்டிழந்தார்! ஸ்கோர்  142/1, 17.4 ஓவர்களில், ரன்ரேட் 8.04. அடுத்து வந்த கம்பீர் முதலில்  நிதானமாக ஆடினாலும், போகப் போக பிக்-அப் பண்ணிக் கொண்டு சச்சின் மேல்  அனாவசிய அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். Sachin was playing in a  league of his own that brooks no opposition!!&lt;br /&gt;&lt;br /&gt;30 ஓவர்களில் ஸ்கோர் 197/1 (RR: 6.56). சச்சின் 83 (73 பந்துகள்).  இதில் 3 சிக்ஸர்கள். சின்ன வயது சச்சின் போல  மீண்டும் சிக்ஸர்கள் அடிக்க  ஆரம்பித்துள்ளார் :) ஸ்டெயினின் பந்தை ஹூக் செய்து அடித்த சிக்ஸர்  கண்ணிலேயே நிற்கிறது!  பேட்டிங் பவர் பிளே எடுக்கப்படாத நிலையில், இத்தகைய  பலமான அடித்தளம் அமைக்கப்பட்ட சூழலில், இந்த ஸ்கோர் இரு மடங்காகும் என்ற  எதிர்பார்ப்பு இயல்பானது! இது சற்று அதிகம் என்று கொண்டாலும் கூட, மீதமுள்ள  20 ஓவர்களில் பிரதி ஓவருக்கு 7 ரன்கள் என்ற கணக்கில், 140 ரன்கள்  எடுப்பதில் எந்த சிரமமும் இருந்திருக்க முடியாது! ஆக 340 ரன்கள் என்ற  இலக்கை bare minimum என்று கூற வேண்டும்!!!&lt;br /&gt;&lt;br /&gt;36வது ஓவரில் சச்சினின் மற்றொரு சதம் (99th International Ton). 38வது  ஓவர் முடிவில் ஸ்கோர் 253/1. 39-ல் பவர்பிளே தேர்ந்தெடுத்தது சரியானது  என்றாலும், 40வது ஓவரில் சச்சின் அவுட்டானதும், பதானை களமிறக்கியது தவறு,  பதான் ஆட்டத்துக்கு பவர்பிளே தேவையில்லை என்பது என் எண்ணம்! அடுத்த ஓவரில்  கம்பீரும் விக்கெட்டிழந்தார். இப்போதாவது கோலியை அனுப்பியிருக்க வேண்டும்.  2வது அல்லது 3வது டவுனில் கோலி ஆடுவதே பயனளிக்கக் கூடியது.  அதே ஓவரில்  பதானும் அவுட்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் கோலியை அனுப்பாமல், தோனி களமிறங்கினார். தோனியின் தற்போதைய  திராபை ஃபார்முக்கு அவர் 5-down வருவதே சாலச் சிறந்தது! கடைசி 4-5  ஓவர்களில் "பட்டால் பாக்கியம் படாவிட்டால் லேகியம்" என்று அதிரடியாக மட்டை  சுழற்றுவதற்கு அவரது புஜபராக்கிரமம் உதவலாம்!  With his pathetic form,  Dhoni promoting himself either to accelerate scoring OR to steady the  ship is absolutely of NO USE at all.  ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி அற்புதமாக  ஆடுவதை (விளம்பரங்களில் மட்டும்!) பார்த்திருப்பீர்கள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;கம்பீர் விக்கெட்டுக்குப் பின் இந்தியர்கள் செய்தது harakiri  மட்டுமல்ல, மூளையை கழட்டி வைத்து விட்டு ஆடிய middle order-ன் பேட்டிங்  (அனுபவம் இல்லாத) கென்யா, கனடா பேட்டிங்குக்கு நிகராக இருந்தது! பவர் பிளே  ஓவர்களில் 4 விக்கெடுகள் இழந்து 30 ரன்கள் எடுத்தது atrocious to say the  least! Worse was to follow! அடுத்த 5.4 ஓவர்களில், மீதி 5 விக்கெட்டுகளும்  காலி, 13 ரன்கள்,  மொத்தத்தில் 300 கூட தேறவில்லை! 296 ஆல் அவுட்!!!! 320  is a par score on this pitch என்று வர்ணனையில் யாரோ கூவிக்  கொண்டிருந்தார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;I am pretty used to seeing the Indian middle order debacles but this one left me speechless :)&lt;b&gt; Favorites&lt;/b&gt;  என்று எல்லா தளங்களிலும் சதாசர்வகாலமும் அறிவிக்கப்படும் நம்பர் 1 அணி இது  போல மகா கேவலமாக, பிசாசு உலவாத ஆடுகளத்தில் மண்ணைக் கவ்வியதை என்னவென்று  சொல்ல!  It was really unpardonable to have wasted such a dream start  provided by the top 3 batsmen.  இந்த எழவுக்குத் தான் சச்சின் இறுதி வரை  ஆட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்! அவர் சென்ற பின்னர்,  கம்பீராவது ஒரு பக்கம் நின்று ஆட முயற்சித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், இறுதி 10 ஓவர்களில் (முதல் 40 ஓவர்களில் அடிபட்டு  சுருண்டிருந்த) தென்னாப்பிரிக்க ஹயீனா, சச்சின், கம்பீர் விக்கெட்டுகளுக்கு  பின் லேசான ரத்த வாடையை முகர்ந்து விட்டது :) ஸ்டெயினின் பந்து வீச்சில்  வீரியம் கூடியது.  இவருக்கு 5 விக்கெட்டுகள்! This showed the exemplary  character of the great fast bowler who was taken to task in his earlier  spells. His last 4 overs read 4-0-9-5.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாபிரிக்கா ஆடியபோது, ஆடுகளம் பேட்டிங்குக்கு அத்தனை சாதகமாக  இல்லை.  சாகீர் சிறப்பாக பந்து வீசினார். 5-0-13-1. This time around, SA  played sensibly and bided its time. அம்லா, காலிஸ், டிவிலியர்ஸ் அரைச்  சதங்கள் எடுத்தனர். காலிஸின் ஸ்வீப், டிவிலியர்ஸின் inside-out  விளாசல்களும் அருமை.  தோனியின் பந்து வீச்சு மாற்றங்கள் சரியாக  அமைந்ததாலும், ஹர்பஜன் அருமையாக பந்து வீசி முக்கியமான தருணங்களில்  விக்கெட்டுகளை வீழ்த்தியதாலும், ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றது என்று  கூறலாம்.  45 ஓவர்கள் முடிவில், தெ.ஆ 251/6 (46 runs required from 30  balls, RR: 5.57, RRR: 9.20). ரென்ஷன் :)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-0jcWtvS-WAE/TXzyDlP_CMI/AAAAAAAABCo/fYkZzgF2pd4/s1600/bajji1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 310px;" src="http://4.bp.blogspot.com/-0jcWtvS-WAE/TXzyDlP_CMI/AAAAAAAABCo/fYkZzgF2pd4/s400/bajji1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5583603781385259202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;3 ஓவர்கள், 31 ரன்கள். முனாஃப் ஓவரில் 14 ரன்கள்! 2 ஓவர்கள், 17  ரன்கள். மேலும், ரென்ஷன்! சாகீரை கடைசி ஓவருக்கு வைத்திருக்கலாம், முனாஃப்  14 ரன்கள் வாரி வழங்காமல் இருந்திருந்தால்! (49வது) சாகீரின் ஓவரில்  4  ரன்கள் மட்டுமே! Outstanding bowling with the old ball !! 1 ஓவர், 13  ரன்கள் தேவை. மேலும் மேலும் ரென்ஷன் :)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஓவரை வீச நெஹ்ராவை தோனி அழைத்தது தவறு என்று டிவிட்டரில் பல  எதிர்ப்புக் குரல்கள் :) With Harbajan bowling well with a good rythm, he  should have been the automatic choice. நெஹ்ராவின் முதல் 2 பந்துகளில்,  பீட்டர்சன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என்று விளாசினார்!  Match was  effectively lost for India!  நெஹ்ரா அல்லது முனாஃபுக்கு பதிலாக அஷ்வின்  ஆடியிருந்தால், இந்த ஆடுகளத்தில் தெ.ஆ 297 என்ற இலக்கை கனவில் கூட  எட்டியிருக்காது என்று உறுதியாகக் கூறுவேன்!  பிரவீன் இல்லாததும் ஒரு பெரிய  குறை, சாகீருக்கு நல்லதொரு பார்ட்னராக இருந்திருப்பார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-_UhK0XTiNXc/TXzyDMgClwI/AAAAAAAABCg/9gnKZ0gDua4/s1600/peterson.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 322px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-_UhK0XTiNXc/TXzyDMgClwI/AAAAAAAABCg/9gnKZ0gDua4/s400/peterson.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5583603774741714690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Choking என்பதை ஒரு கலை வடிவமாக மாற்றிய பெருமை கொண்ட  தென்னாபிரிக்காவை, 13 ரன்கள் தேவை, 7 விக்கெட்டுகள் இழப்பு என்ற நிலையில்,  பீட்டர்சன் என்ற திராபை இறுதி ஓவரை எதிர்கொண்ட சூழலில், இந்தியா எளிதில்  வீழ்த்தியிருக்க வேண்டும்!  அதை தவறவிட்டது தான், என்னளவில், மற்ற  எல்லாவற்றையும் விட மிகப்பெரிய கேவலம்! As of now, India's world cup dream  looks like "Nightmare on Elm street" :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;என்றென்றும் அன்புடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;பாலா&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-7322259765423290199?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://idlyvadai.blogspot.com/2011/03/india-vs-south-africa-paper-tiger.htmlt.html' title='India vs South Africa - Paper Tiger stands exposed'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/7322259765423290199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=7322259765423290199' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/7322259765423290199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/7322259765423290199'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/03/india-vs-south-africa-paper-tiger.html' title='India vs South Africa - Paper Tiger stands exposed'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-0jcWtvS-WAE/TXzyDlP_CMI/AAAAAAAABCo/fYkZzgF2pd4/s72-c/bajji1.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-4232677155771822368</id><published>2011-02-20T11:04:00.004+05:30</published><updated>2011-02-20T11:13:29.714+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக் கோப்பை 2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எ.அ.பாலா கருத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம்</title><content type='html'>&lt;h3 class="post-title"&gt; மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம் &lt;/h3&gt;  &lt;div style="float: left; margin-right: 10px;"&gt; &lt;div style="width: 111px;" class="js-kit-rating" title="மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம் - எ.அ. பாலா"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;/div&gt;  &lt;a href="http://static.cricketnext.com/pix/slideshow/02-2011/in-pics-bangladesh/sehwagbangla_550.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 287px; height: 187px;" src="http://static.cricketnext.com/pix/slideshow/02-2011/in-pics-bangladesh/sehwagbangla_550.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;டிவி  மீடியாவில் சதா சர்வகாலமும் எதிரொலிப்பதை போல இந்தியா (2003 மற்றும் 2007  உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியைப் போல!) சூப்பர் டூப்பர் அணியெல்லாம் இல்லை.   தற்போதுள்ள இந்திய அணி, 2007 அணியை விட நம்பிக்கையிலும், திறமையிலும்  சற்றே மேல் என்று சொல்லலாம்.  பங்களாதேஷ¤டன் ஆடிய 2007 அணியில் இருந்த 11  பேரில், 7 ஆட்டக்காரர்கள் இன்றைய அணியிலும் இருக்கிறார்கள் என்பது கூடுதல்  தகவல்.&lt;br /&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;நமது பந்து வீச்சு அத்தனை பிரமாதமில்லை.   பேட்டிங்க் முக்கிய ஆட்டங்களில் பரிபளித்தாலொழிய கோப்பையை வெல்வது அத்தனை  சுலபமில்லை.  கேப்டன் தோனியின் அதிர்ஷ்டம் (IPL-இல் கைகொடுத்தது போல)  கடினமான தருணங்களில் கை கொடுக்கும் என்று நம்புவோம் :) உலகக்கோப்பை  கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றி பெற, கிரிக்கெட் பிரபலங்களையும், இன்னபிற  செலிபிரிடி  (கிரிக்கெட்) ஞானசூன்யங்களையும் இந்தியா தான் Hot favaourites  என்று மீடியாக்களில் 24 X 7 சொல்ல வைப்பது ஒரு விளம்பர யுக்தி.  பின்,  பங்களாதேஷையும், நியூசிலாந்தையும், வெஸ்ட்-இண்டீஸையும் முன்னிறுத்தினால்,  விளம்பரம் கிடைக்குமா அல்லது துட்டு தான் தேறுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா-பங்களாதேஷ்  ஆட்டம் நடைபெற்ற மிர்பூர் பற்றி சில தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன!  மிர்பூரின் கற்றவர் எண்ணிக்கை (Literacy rate) 69% (பங்களாதேஷின் தேசிய  லிடரசி அளவான 49% உடன் ஒப்பிட்டால் இது மிக அதிகம்). நோபல் பரிசு பெற்ற  கிரமீன் வங்கியின் தலைமை அலுவலகம் இங்கு தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே எழுதியிருப்பது, இந்தியா-பங்களாதேஷ் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னமே எழுதியது!&lt;br /&gt;&lt;br /&gt;சரி,  ஆட்டத்துக்கு போலாமா? முதலில் 2007-ல் நடந்த debacle-ஐ மனதில் கொண்டு இந்த  ஆட்டமும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். சனிக்கிழமைகளில்  மாலையில் குளிக்கும் பழக்கமுடைய நான், நேற்று  சீக்கிரமே குளித்து விட்டு,  பயபக்தியுடன் "விஷ்ணு" பழமாக டிவி முன் ஆஜரானேன்! பங்களாதேஷ் செய்த  முதலும் கடைசியுமான தவறு டாஸில் ஜெயித்து இந்தியாவை பேட்டிங் செய்ய  அழைத்தது தான்! இலக்கு என்று ஒன்று இல்லையென்றால், நமது மட்டையாளர்கள்  சற்று சுதந்திரமாக தைரியமாக விளையாடுவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே, சச்சினும்  சேவாகும் முதல் 4 ஓவர்களில் விளாசிய விளாசலில், ஸ்கோர் 36-0. சுழற்பந்து  வீச்சாளர்கள் வந்தவுடன் விளாசல் சற்றே குறைந்தது என்று கூறலாம். 11வது  ஓவரில் இல்லாத ரன்னுக்கு ஓடி சச்சின் ஆட்டமிழந்தார். 69-1.  ஆடுகளம்  பேட்டிங்குக்கு ஏதுவானதாக இல்லாதபோதும், சேவாகும், கம்பீரும், சிறப்பாக ஆடி  ரன்களை குவித்தனர்.  24வது ஓவரில் கம்பீர் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 153-2.  சேவாக் அதிரடியை சற்று குறைத்துக் கொண்டு ஆடியது இந்த ஆடுகளத்தில் சரியான  அப்ரோச் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுக்கும்  என்று தோன்றியது.  தன்னம்பிக்கை மிக்க விராத் கோலி முதலில் சற்று  நிதானமாகவே ஆடினார். , Batting power play -இல் (35 to 39, 5 ஓவர்கள்)  சேவாகும், கோலியும் 48 ரன்களே எடுத்தபோதிலும், கடைசி 10 ஓவர்களில் 94  ரன்கள் எடுத்ததில், ஸ்கோர் 370-ஐ எட்டியது. சேவாக் 175, கோலி 100 ரன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்களாதேஷ்  பந்துவீச்சில், ரூபெல் ஹொசைன், கேப்டன் ஷகீப் இருவர் மட்டுமே, சேவாக்-கோலி  செய்த துவம்சத்தின் இடையிலும் தங்கள் பெயரை காப்பாற்றிக் கொண்டனர்.  இந்தியா 300-ஐ தாண்டியபின், டிவி கேமரா அரங்கில் இருந்த பார்வையாளர்களிடம்  ஒரு ரவுண்ட் வந்தபோது, பல இருக்கைகள் காலியாக இருந்தது போல் தெரிந்தது எனது  பிரமையா என்று தெரியவில்லை! யாராவது இதை கவனித்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://static.cricketnext.com/pix/slideshow/02-2011/in-pics-bangladesh/kayes-550.jpg"&gt;&lt;img style="float: right; margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 270px; height: 403px;" src="http://static.cricketnext.com/pix/slideshow/02-2011/in-pics-bangladesh/kayes-550.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;பங்களாதேஷ்  வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று அகில உலகமே தெளிவாக இருந்தபோது,  ஸ்ரீசாந்த் (ஐகாரஸ் பிரகாஷ் இவரை காமெடி பீஸ் என்கிறார்!) தனது 3வது ஓவரில்  24 ரன்கள் தாரை வார்த்து, மக்களுக்கு ஆட்டத்தில் ஆர்வம் குறையாமல்  பார்த்துக் கொண்டார். பங்களாதேஷ் ஸ்கோர் 5 ஓவர்களில் 51-0. இருந்தும்,  இலக்கு 370 என்பதால், இந்தியாவில் யாருக்கும் ரத்த அழுத்தம் கூடவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப்  பிடித்த தமீம் இக்பால் இன்னும் சற்று அதிரடியாக ஆடியிருக்கலாம் என்று  தோன்றியது.  சாகீரும், முனா·பும், அதற்குப் பின் வந்த ஹர்பஜனும், யுவராஜும்  ஒழுங்காக பந்து வீசியதில். பங்களாதேஷின் ரன்ரேட் எந்த ஒரு நிலையிலும், 6-ஐ  தாண்டவில்லை. தேவையான ரன்ரேட் அதிகமாகிக் கொண்டே இருந்தது. 30 ஓவர்களின்  முடிவில், தேவையான ரன்ரேட் 10.1.&lt;br /&gt;&lt;br /&gt;பங்களாதேஷ் 2 விக்கெட்டுகளே  இழந்திருந்தாலும், தமீம், ஷகீப் தவிர்த்து அதிரடியாக ஆடக்கூடியவர்கள்  யாரும் இல்லாததால், ஸ்ரீசாந்த் தனது முழு கோட்டாவான 10 ஓவர்கள் பந்து  வீசினாலொழிய இந்தியா தோற்பதற்கு வாய்ப்பே இல்லை ;-)  பங்களாதேஷின்  பேட்டிங்கைப் பற்றி சொல்ல பெரிதாக எதுவுமில்லை. தமீம் இக்பாலும், ஷகீபும்  அரைச்சதங்கள் எடுத்ததால், ஸ்கோருக்கு ஒரு மரியாதை கிட்டியது, 283-9.  முனா·ப் 4 விக்கெட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றியை வைத்து எதிர்பார்ப்பை  அதிகமாக்கிக் கொள்வது யாருக்கும் நல்லதல்ல!  முதல் சுற்றில் இங்கிலாந்து  மற்றும் தென்னாபிரிக்கா அணிகளை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது என்பதை  வைத்துத்தான், இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறித்து எதுவும் கூற  இயலும்! Just to reiterate, நான் மேலே கூறியதை ("பேட்டிங்க் முக்கிய  ஆட்டங்களில் பரிபளித்தாலொழிய இந்தியா கோப்பையை வெல்வது அத்தனை சுலபமில்லை"  என்பதை) இந்த ஆட்டம் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;How the middle  order plays the middle overs when the top-order calls in sick is where  matches will be won and lost for skipper Dhoni - Faisal Shariff (in  Rediff.com)&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்,&lt;br /&gt;பாலா&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-4232677155771822368?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://idlyvadai.blogspot.com/2011/02/blog-post_20.html' title='மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம்'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/4232677155771822368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=4232677155771822368' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/4232677155771822368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/4232677155771822368'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2011/02/blog-post.html' title='மிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம்'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-5912878396031533090</id><published>2010-12-27T23:31:00.000+05:30</published><updated>2010-12-27T22:20:54.392+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>493.கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி - TPV12</title><content type='html'>&lt;strong&gt;திருப்பாவை பன்னிரண்டாம் பாடல் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலை கேட்டும் உறங்குவதேன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேதார கெளள ராகம் , ஆதிதாளம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி&lt;br /&gt;நினைத்து முலைவழியே நின்றுபால் சோர&lt;br /&gt;நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!&lt;br /&gt;பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்&lt;br /&gt;சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற&lt;br /&gt;மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்&lt;br /&gt;இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,&lt;br /&gt;அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/S0gwKSoNAoI/AAAAAAAAA7I/S2pM3yV91FQ/s1600-h/tiruppavai_paasuram12-sm.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/S0gwKSoNAoI/AAAAAAAAA7I/S2pM3yV91FQ/s400/tiruppavai_paasuram12-sm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5424638704525050498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;பொருளுரை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;பால் கறப்பார் இன்றி, இளங்கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து, அவை தங்களது கன்றுகளை நினைத்த மாத்திரத்தில், அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, வீட்டின் தரை ஈரமாகி, அதனால் வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான பெருஞ்செல்வனின் தங்கையே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVZ0tYnE7cI/AAAAAAAAAVU/9ShfCH8L0BI/s1600-h/pasuram12.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284539535815142850" style="width: 245px; height: 400px;" alt="" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVZ0tYnE7cI/AAAAAAAAAVU/9ShfCH8L0BI/s400/pasuram12.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;பனி எங்கள் தலையில் விழுவதை பொருட்படுத்தாமல், உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம், (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;br /&gt;பாசுரச் சிறப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;சென்ற பாசுரத்தில் (பொற்கொடியே, புற்றரவல்குல், புனமயிலே, செல்வப் பெண்டாட்டி) பெண்மையைக் கொண்டாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தைச் சொல்கிறாள்!  'கன்றுக்கு பசிக்குமே' என்ற எண்ணம் ஏற்பட்ட மாத்திரத்தில், அவ்விலத்து எருமைகள் கறக்காமலேயே பாலைச் சுரக்கத் தொடங்கினவாம்.  தன் குழந்தைக்குப் பசி என்பதை ஒரு தாய் அது அழுவதற்கு முன்னமே புரிந்து கொள்கிறாள் இல்லையா!  "சாப்பிட்டு விட்டு எந்த வேலை இருந்தாலும் பாரேன்" என்ற அன்னையின் குரல் கேட்காத வீடும் இருக்கிறதா என்ன!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;'நனைத்தில்லம் சேறாக்கும்' &lt;/span&gt;- அந்த வீட்டில் அத்தனை கறவைகள் இருந்தன. கன்றை எண்ணி (உண்டு செழித்திருந்த) எருமைகள் பாலைச் சுரந்தாலும் கன்றுகள் தான் எவ்வளவு குடிக்க முடியும்!  அவை குடித்த பின்னும் சுரந்து கொண்டேயிருந்த பாலானது, தரையில் ஓடி, மண் புழுதியுடன் கலந்து வீடே சேறாகி விட்டதாம்.  அவ்வீட்டின் செல்வச் செழிப்புக்கு தரையெல்லாம் பால் ஓடுவதை ஒரு குறியீடாகக் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;முந்தைய (&lt;/span&gt;&lt;strong style="color: rgb(204, 0, 0);"&gt;கற்றுக் கறவை கணங்கள் பல&lt;/strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;) பாசுரத்தில், உறங்கும் பெண்ணின் தந்தையை முன்னிருத்தி (&lt;/span&gt;&lt;strong style="color: rgb(204, 0, 0);"&gt;கோவலர் தம் பொற்கொடியே&lt;/strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;), ஆண்டாள் அவளை துயிலெழுப்பினாள். இப்பாசுரத்தில் உறங்கும் கோபியர் குலப் பெண்ணை, அவளது அண்ணனை முன்னிருத்தி (&lt;/span&gt;&lt;strong style="color: rgb(204, 0, 0);"&gt;நற்செல்வன் தங்காய்!) &lt;/strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆண்டாள் எழுப்புகிறாள். இந்த அண்ணனானவன், கண்ணனுக்கு மிக நெருக்கமானவன். அதனாலேயே அவனுக்கு நற்செல்வன் என்ற சிறப்பு தரப்பட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவன் தன் தினக் கடமையான பால் கறத்தலை செய்யாததால் தானே, சுரந்த பாலால் வீடே சேறானது. பின் அவன் எப்படி "நற்செல்வன்" ஆனான்? கோதை நாச்சியார் சொல்ல வருவதை புரிந்து கொண்டால், அதற்கும் சரியான பதில் கிடைத்து விடுகிறது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நற்செல்வன் என்பதற்கு ஞானத்தையும், பிரம்மானுபவத்தையும், பகவத் கைங்கர்யத்தையும் செல்வங்களாகக் கிடைக்கப் பெற்றவன் என்று பொருளாம். அவன் அன்று கண்ணனுக்கு சேவை (பகவத் கைங்கர்யம்) செய்ய புறப்பட்டுச் சென்று விட்டதால், அவனது நித்ய கடமையை(பால் கறப்பது) செய்ய இயலாமல் போனது. அதனாலேயே, எருமைகளின் முலைக்காம்புகளிலிருந்து பால் சுரந்து இல்லமெங்கும் ஈரமாகிப் போனது !!  &lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அப்பேர்ப்பட்ட அண்ணனின் தங்கையான (நற்செல்வன் தங்காய்) இவளும் ஓர் உத்தம அதிகாரியே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;இலக்குமணன், தன் தாய் சுமித்திரையின் கட்டளையை ஏற்று, ராமபிரான், சீதையுடன் வனம் சென்று, அவர்களுக்குத் தொண்டாற்றிய படியால், தன் குடும்ப வாழ்வின் கடமையை செய்யத் தவறியது போல தோன்றினாலும், அவன் குற்றம் புரிந்தவன் ஆக மாட்டான்.   அதாவது, பகவத்-பாகவத சேவை, நித்ய  சேவையைக் காட்டிலும் முக்கியமானது என்பது இதிலிருந்து கிடைக்கும் செய்தியாம்.  சில நேரங்களில், சாதாரண சேவைகளை விடவும் அசாதாரண சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன தானே! &lt;br /&gt;&lt;br /&gt;சில பூர்வாச்சார்யர்கள், கன்றுக்காக இரங்கி பாலைச் சுரக்கும் எருமையை, அன்பே வடிவான திருமகள் உருவகமாகவும்,  செல்வத்தின் அதிபதியான திருமகளை பரமன் தன்னிடத்தில் கொண்டதால், நற்செல்வனை எம்பெருமான் உருவாகவும் பொருள் அருளியிருக்கிறார்கள்!  ஆக, எம்பெருமான், மகாலஷ்மி என்று இருவரும் இப்பாசுரத்தில் குறிப்பில் உணர்த்தப்பட்டதால், இப்பாசுரம் த்வய மந்திரத்தை (ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே, ஸ்ரீமதே நாராயாணாய நமஹ!) போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நற்செல்வன் தங்காய்" என்று வருகிறதே என்ற ஐயம் எழலாம்!  மேற்சொன்ன வகையில் இப்பாசுரத்தை நோக்கும்போது, திருமகள் "ஹிரண்மயி" என்பதால் தங்கை என்ற பதத்தை "தங்கம்" என்று கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அக்கோபியின் அண்ணன், ஸ்ரீகிருஷ்ணனின் அந்தரங்க தாசன், அதாவது, ஸ்ரீராமனுக்கு இளையபெருமாள் போல. அதனாலும், சக்ரவர்த்தித் திருமகன் பெண்களை ஒருபோதும் வருத்தாமையாலும், இப்பாசுரத்தில் ஸ்ரீராமபிரானின் சிறப்பு சொல்லப்பட்டது. ராம(ரிடம்) சரணாகதியைக் கொண்டாடும் பாசுரமாகவும் இதைப் பார்க்க முடிகிறது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;மேலும், &lt;/span&gt;&lt;strong style="color: rgb(204, 0, 0);"&gt;"சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை"&lt;/strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; என்று 5 வார்த்தகளில் ராம காவியத்தையே சுருக்கி விடுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி! ஸ்ரீராமன் என்ற உத்தம மகாபுருஷனுக்கு கோபம் உண்டு, ஆனால் வெறுப்பு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் மனத்துக்கினிய சீதையை கவர்ந்து சென்றதால் தானே, (கோபமே வராத) ஸ்ரீராமனுக்கு சினம் உண்டாகி, இராவணனை வதம் செய்ய நேர்ந்தது.  சரி, ராமன் எப்படி "மனத்துக்கினியான்" ஆகிறான்?  அவன் ஏகபத்தினி விரதன் ஆன காரணத்தாலே!  எல்லா நற்குணங்களைக் காட்டிலும், ஒரு கணவன் ஏகபத்தினி விரதனாக இருப்பதே, அவன் மனைவிக்கு உவகை தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் ஆண்மகனுக்கு பெருமை சேர்க்கும் குணநலனாக அது கருதப்படுகிறது!  அதனால், ராமபிரானை மனத்துக்கினியானாக நாச்சியார் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.  ராமனை "புண்ணியன்" என்றும் ஆண்டாள் பத்தாம் பாசுரத்தில் (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்) போற்றியதை நினைவு கூர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அனைத்தில்லத்தாரும் அறிந்து" எனும்போது, ஆய்ப்பாடியிலுள்ள அத்தனைப் பெண்டிரும் உறங்கும் இந்த ஒருத்தியை எழுப்புவதற்காக அவள் வீட்டு வாசலில் பழியாய் கிடப்பது குறிப்பில் உணர்த்தப்பட்டது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVZ0s-Bn60I/AAAAAAAAAVM/das_ke0a890/s1600-h/thiruppavai_12.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284539528678730562" style="width: 249px; height: 400px;" alt="" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVZ0s-Bn60I/AAAAAAAAAVM/das_ke0a890/s400/thiruppavai_12.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;மேலும், சென்ற பாசுரத்தில் ஆயர்கள் பால் கறந்ததாகச் (&lt;strong&gt;கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து&lt;/strong&gt;) சொன்னபோது, கர்மயோகத்தின் அவசியம் குறிப்பில் உணர்த்தப்பட்டதாகவும், இப்பாசுரத்தில் (&lt;strong&gt;நற்செல்வன் திருச்சேவையில் இருந்தபடியால்!&lt;/strong&gt;) பால் கறக்காமை விவரிக்கப்படுவதை கர்மயோகத்தைக் காட்டிலும் பகவத் / பாகவத சேவையின் உயர்வைச் சொல்வதாகவும், எடுத்துக் கொள்ள வேண்டும் என்று &lt;strong&gt;அன்னங்கராச்சார் சுவாமிகள்&lt;/strong&gt; கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடுத்து, கோதை நாச்சியார் விவரிக்கும் ரம்யமான காட்சியைப் பாருங்கள். மேலே, பனிமழை பொழிந்து வெள்ளமிட்டு தலை நனைக்க, கீழே பால் பெருகி வெள்ளமிட்டு கால் நனைக்க, இவை நடுவில் திருமாலினிடத்து (கண்ணபிரான்) பெருங்காதல் வெள்ளமிட்டு மனதை நனைக்க, அந்த உத்தம பாகவதையின் வீட்டு வாசலே கதியென்று வந்து, எம்பெருமானை போற்றிப் பாடி, தங்கள் உய்வுக்கு வேண்டி அவளை துயிலெழுப்புகிறது ஒரு கோபியர் கூட்டம்!!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/S0gwKD8Zw8I/AAAAAAAAA7A/ty-CKRSFDF0/s1600-h/3pic-combo.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 201px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/S0gwKD8Zw8I/AAAAAAAAA7A/ty-CKRSFDF0/s400/3pic-combo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5424638700583240642" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;&lt;strong&gt;பாசுர உள்ளுரை:&lt;br /&gt;&lt;br /&gt;கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி &lt;/strong&gt;- இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்) ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முலைவழியே நின்றுபால் சோர &lt;/strong&gt;- எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது, நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம். இதையே, &lt;strong&gt;சுருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் &lt;/strong&gt;என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பனித்தலை வீழ &lt;/strong&gt;- அஞ்ஞானமிக்க (நாங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நின் வாசற்கடை பற்றி &lt;/strong&gt;- &lt;strong&gt;"ஓம் நமோ நாராயணா"&lt;/strong&gt; என்ற மந்திரத்தைப் பற்றிக் கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தென்னிலங்கைக் கோமானைச் செற்ற&lt;/strong&gt; - கட்டுப்பாடற்ற புலன்சார் உணர்வுகளை நெறிப்படுத்த வல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனத்துக்கினியானை&lt;/strong&gt; - கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு &lt;strong&gt;கண்ணபிரான் "கண்ணுக்கினியவன்"&lt;/strong&gt; ஆவான் :) ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு &lt;strong&gt;சக்ரவர்த்தி திருமகன் "மனத்துக்கினியவன்"&lt;/strong&gt; ஆகின்றான் என்று &lt;strong&gt;அபினவ தேசிகன் சுவாமிகள்&lt;/strong&gt; கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈதென்ன பேருறக்கம்&lt;/strong&gt; - நற்செல்வனின் தங்கையான உனக்கு அஞ்ஞானம் இருக்க முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனைத்தில்லத்தாரும் அறிந்து &lt;/strong&gt;- பகவத் அனுபவத்தை அனைவரும் பெற வேண்டியதோடு, அது குறித்து பேசப்படுவும் வேண்டும் அவசியத்தை உணர்த்துவதாம்!&lt;br /&gt;&lt;/span&gt;**************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இது &lt;strong&gt;பொய்கை ஆழ்வாரை துயிலெழுப்பும் பாசுரம்&lt;/strong&gt; என்று கூறுவது ஐதீகம். அதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVZ2R3Guj8I/AAAAAAAAAVk/sN2NbJTUcHA/s1600-h/Nammalwar_Tiruvallikeniwithkavacham.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284541261987876802" style="width: 277px; height: 400px;" alt="" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVZ2R3Guj8I/AAAAAAAAAVk/sN2NbJTUcHA/s400/Nammalwar_Tiruvallikeniwithkavacham.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;strong&gt;"நற்செல்வன் தங்காய்"&lt;/strong&gt; என்ற பதம் பொய்கையாருக்குப் பொருந்தும். குளத்தில் இருந்த தாமரை மலரில் (திருமகளைப் போலவே!) இவர் தோன்றியவர். அதனால், திருமகளின் தங்கை என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்"&lt;/strong&gt; என்று இவ்வாழ்வாரே தன் நிலை குறித்து பாடியிருக்கிறார் ஒரு பாசுரத்தில் ! அப்படி அவரது கண்ணீரும், அவர் பிறந்த இடத்தின் (பொய்கை) தன்மையும் சேர்ந்து, பொய்கையாரின் இல்லம் &lt;strong&gt;"நனைத்து இல்லம் சேறாக்கும்"&lt;/strong&gt; என்ற உவமானத்துக்கு பொருத்தமாக வருகிறது தானே :)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் பேச/பாடத் தொடங்குமுன் தொண்டையை செருமுவது (கனைத்து!) வழக்கம் தானே! அதனால், &lt;strong&gt;"கனைத்து"&lt;/strong&gt; என்பது முதல் 3 ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாருக்கு மிகப் பொருத்தமே, அதாவது இவருக்கு முன் எந்த ஆழ்வாரும் பாசுரங்கள் பாடவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இளம் கற்றெருமை கன்று&lt;/strong&gt; - ஏற்கனவே சொன்னபடி, பொய்கையார் என்ற (ஆழ்வார்களில்) முதல் ஆச்சார்யனை கற்றெருமை உருவகப்படுத்துகிறது. கன்று என்ற பதம் அவருக்குப் பின்னாலும் ஆழ்வார்கள் உள்ளனர் என்பதை குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கன்றுக்கிரங்கி &lt;/strong&gt;- அடியவர்களான நம் மேல் கருணை கொண்டு, பொய்கையார் தனது திருவந்தாதியை நமக்கு அருளினார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனிதான் எழுந்திராய் &lt;/strong&gt;- " "பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்" என்று விம்மிய நீரே இப்படி உறங்கலாமா?" என்று கோதை நாச்சியார் பொய்கையாரை கேள்வி கேட்கிறார். எதற்கு ? துயில் நீங்கி வந்து, ஆண்டாளுக்கும், கோபியர்களுக்கும் (அடியவர்களுக்கு) ஞானோபதேசம் செய்து உய்வுக்கு வழி காட்டுவதற்காக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனைத்தில்லத்தாரும் அறிந்து &lt;/strong&gt;- ஆண்டாள் பாடியது பொய்கையாரின் &lt;strong&gt;"அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன்"&lt;/strong&gt; என்ற பாசுர வரிகளை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது!&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாசுரத்தின் முடிவில், கோதை நாச்சியார், தன்னிலும் மூத்தவரான அனைத்து ஆழ்வார்களையும் துயிலெழுப்பி விடுவதாக, இது குறிப்பில் உணர்த்துவதாம். அதாவது, &lt;strong&gt;ஆழ்வார் திருக்கோஷ்டியில் உள்ள மதுரகவியாரையும், ஆண்டாளையுமே &lt;/strong&gt;சேர்த்துத் தான்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;strong&gt;இதில் மதுரகவியார் எப்படி வருகிறார்?&lt;/strong&gt; &lt;strong&gt;"நற்செல்வன் தங்காய்" &lt;/strong&gt;என்பதை &lt;strong&gt;"நற்செல்வன் தன் கையே"&lt;/strong&gt; என்று கொள்ளும்போது, &lt;strong&gt;நற்செல்வன்&lt;/strong&gt; என்பது திருவாய்மொழி அருளிய &lt;strong&gt;குருகூர் பிரான் ஆன நம்மாழ்வரை &lt;/strong&gt;குறிப்பதாக உள்ளர்த்தம். அப்படிப் பார்க்கும்போது, அவருக்கு &lt;strong&gt;"கையாக"&lt;/strong&gt; இருந்து நம்மாழ்வாரின் திருப்பாசுரங்களை பதிவு செய்த &lt;strong&gt;மதுரகவி ஆழ்வாரை, "நற்செல்வன் தங்காய்"&lt;/strong&gt; குறிப்பில் உணர்த்துவதாக சொல்லலாம் தானே !&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், &lt;strong&gt;எம்பெருமானாரை (எந்தை ராமானுச முனி)&lt;/strong&gt; &lt;strong&gt;நற்செல்வனாகக் &lt;/strong&gt;கொண்டால், &lt;strong&gt;"நற்செல்வன் தங்காய்" என்பது ஆண்டாளையே &lt;/strong&gt;குறிப்பில் உணர்த்துவதாகிறது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVZ2RlXj1BI/AAAAAAAAAVc/zxxyhf1N4hY/s1600-h/ramanuja.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284541257226638354" style="width: 281px; height: 400px;" alt="" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVZ2RlXj1BI/AAAAAAAAAVc/zxxyhf1N4hY/s400/ramanuja.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;strong&gt;"கோதாத்ர ஞானத் திருப்பாவை பாடிய பாவைத் தங்காய்"&lt;/strong&gt; என்பதையும், &lt;strong&gt;"பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே"&lt;/strong&gt; என்பதையும் நினை கூர வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இறுதியாக, இந்த ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி என்பதை கோதையாரின் திவ்யப் பாசுரங்களை சுவைப்பதற்கான ஆனந்த அனுபவமாக பார்க்க வேண்டும். அப்போது ஆண்டாள் தன்னையே துயிலெழுப்பிக் கொள்ள முடியுமா போன்ற கேள்விகள் எழாது..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-5912878396031533090?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/492-tpv11_3255.html' title='493.கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி - TPV12'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/5912878396031533090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=5912878396031533090' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/5912878396031533090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/5912878396031533090'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/493-tpv12.html' title='493.கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி - TPV12'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/S0gwKSoNAoI/AAAAAAAAA7I/S2pM3yV91FQ/s72-c/tiruppavai_paasuram12-sm.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-7272471005230062382</id><published>2010-12-26T22:00:00.000+05:30</published><updated>2010-12-27T22:19:51.230+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து - TPV11</title><content type='html'>&lt;strong&gt;திருப்பாவை பதினொன்றாம் பாடல் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பெண்ணே, அசையாமல் பதில் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உசேனி ராகம் , மிச்ரசாபு தாளம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,&lt;br /&gt;செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்&lt;br /&gt;குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!&lt;br /&gt;புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,&lt;br /&gt;சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்&lt;br /&gt;முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,&lt;br /&gt;சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ&lt;br /&gt;எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொருளுரை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத, இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3MpZZNdLI/AAAAAAAAA5c/9r9Edp7fydQ/s1600-h/tpv11-1.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 205px;" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3MpZZNdLI/AAAAAAAAA5c/9r9Edp7fydQ/s400/tpv11-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421714537987273906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! செல்வம் நிறைந்த பெண்ணை, நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவதன் அர்த்தத்தை நாங்கள் அறியோம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3MpKWkuqI/AAAAAAAAA5U/XaaMjr2DtMQ/s1600-h/tpv11-2.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 393px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3MpKWkuqI/AAAAAAAAA5U/XaaMjr2DtMQ/s400/tpv11-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421714533949684386" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுரம் தரும் செய்திகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து"&lt;/span&gt; - இச்சொல்லாடலுக்கு 'அக்கோவலர் இல்லத்தில் ஏராளமான (எண்ணிக்கை தெரியாத அளவுக்கு!) பசுக்கள் இருந்தன. அவற்றில் கன்றுகள் போல் இருந்தனவும் ஈன்று பாலை சுரக்கத் தொடங்கி விட்டனவாம்' என்ற அர்த்தத்தை வைணவப் பெருந்தகைகள் கூறிச் சென்றுள்ளனர். ஆக அவ்வீட்டில், கன்று, கறவை என்ற இரண்டு வகையுமே பாலைச் சுரந்தன, சிறுவயதிலேயே ஞானத்தைப் பொழிகின்ற ஆச்சார்யர்களைப் போல!&lt;br /&gt;&lt;br /&gt;அக்கோவலர் தம்/பிறர் தேவைக்காகவும், பசுக்களின் மடியில் பால் கட்டிக் கொண்டு அவை துன்புறக்கூடாது என்ற எண்ணத்திலும், அத்தனை பசுக்களிடமும் நிதம் பால் கறக்கும் கடுமையான தொழிலை மனமகிழ்வோடு செய்து வந்தார். அதோடு, (செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்) பகைவரை அவரது இருப்பிடத்திற்கே சென்று, வென்று அடக்கும் திறம் படைத்தவர் அவர். &lt;br /&gt;&lt;br /&gt;அட, பால் கறக்கும் ஆயருக்கு ஏது பகைவர் என்ற கேள்வி எழுவது நியாயமே! கண்ணனின் பகைவர் தான் ஆயர்பாடியில் வாழ்ந்த அனைவருக்கும் பகைவர்! அதனால் தான் நாச்சியார் பேர் எதுவும் கூறாமல், &lt;span style="font-weight: bold;"&gt;'செற்றார்'&lt;/span&gt; என்று பொதுவாக பகைவரைக் குறிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கோவலர் பகைவருடன் போரிட்டு அவர்தம் பலத்தையும், திறனையும் குன்றச் செய்து அவர்களை வெற்றி கொண்டாலும், அப்பகைவரை அழிப்பதில்லை. அதனாலேயே அவரை &lt;span style="font-weight: bold;"&gt;"குற்றமொன்றில்லாத கோவலர்" &lt;/span&gt;என்கிறாள் ஆண்டாள்!&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு, அக்கோவலர், பக்தி, ஞான யோகங்களை கடைபிடிக்காத போதும், கர்ம யோகத்தில் சிறந்து விளங்குவதால், அதுவே பரமனுக்குப் போதுமானது என்பதை "குற்றமொன்றில்லாத கோவலர்" என்பதின் வாயிலாக ஆண்டாள் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3MpyMql2I/AAAAAAAAA5k/7le3qvFhXmw/s1600-h/tiruppavai_paasuram11-sm.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3MpyMql2I/AAAAAAAAA5k/7le3qvFhXmw/s400/tiruppavai_paasuram11-sm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421714544645543778" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அத்தகைய "குற்றமொன்றில்லாத கோவலர்" வீட்டில் பிறந்த பெண் &lt;span style="font-weight: bold;"&gt;"பொற்கொடி"&lt;/span&gt;யாகத் தானே இருக்க முடியும். கர்மயோகியின் மகளாகப் பிறந்த பெண் இப்படித் தூங்கலாமா என்று ஆண்டாள் விசனப்படுவதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறதில்லையா :)&lt;br /&gt;&lt;br /&gt;நேர வித்தியாசத்தைக் கூட, ஒரு பாசுரத்திலிருந்து அடுத்த பாசுரத்துக்குச் செல்கையில், ஆண்டாள் அழகாகக் குறிக்கிறாள். &lt;span style="font-weight: bold;"&gt;"எருமைச் சிறுவீடு மேய்வான பரந்தன காண்"&lt;/span&gt; என்று 8வது பாசுரத்தில் பாடிய கோதை, இப்பாசுரத்தில் அவற்றைக் கறக்கும் நேரம் நெருங்கி விட்டதை சொல்லி, உறங்குபவளை எழுப்புகிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"புற்றரவல்குல் புனமயிலே"&lt;/span&gt; என்று அப்பெண்ணை வர்ணிக்க ஒரே நேரத்தில், பாம்பையும் அதன் பரமவைரி மயிலையும் துணைக்கழைத்ததில்(&lt;span style="font-weight: bold;"&gt;oxymoron&lt;/span&gt; போலத் தோன்றினாலும்!) ஆண்டாளின் கவிநயம் தெரிகிறதல்லவா! உறங்கும் அப்பெண்ணின் கூந்தல் பரந்து கிடப்பது, அழகான மயில் தோகை விரித்தாடுவதை போலுள்ளதாம். அதோடு, தனது இயல்பான இடமான வனத்தில் சுதந்திரமாக வசிக்கும் &lt;span style="font-weight: bold;"&gt;"புன"&lt;/span&gt;மயிலே மகிழ்ச்சியோடு இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில், &lt;span style="font-weight: bold;"&gt;பொற்கொடி, புனமயில் &lt;/span&gt;போன்ற உருவகங்கள் அப்பெண்ணின் மெல்லிய இயல்பை உணர்த்துவதாம்.  அப்பொற்கொடி நாடும் கொழுகொம்பு கண்ணனன்றி வேறு யாராக இருக்க முடியும்! மெல்லிய இயல்புடையவளாயினும், &lt;span style="font-weight: bold;"&gt;"புற்றரவல்குல்"&lt;/span&gt; (படமெடுக்கும் நாகத்தின் கழுத்தையொத்த இடை) என்ற வர்ணனை அவ்வடியவளின் (கண்ணனை அடைய வேண்டும் என்ற) வைராக்கியத்தைக் குறிப்பிலுணர்த்துவதாக வைணவப் பெரியோர் அருளியிருக்கிறார்கள்.  அதாவது, &lt;span style="font-weight: bold;"&gt;"சிறுத்த இடை" &lt;/span&gt;என்பது சிற்றின்ப ஆசை சிறுத்து வைராக்கியம் மிகுந்த (பற்றற்ற) நிலையைக் குறிப்பதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை விரிவாக (&lt;span style="font-weight: bold;"&gt;பொற்கொடி, புற்றரவல்குல், புனமயிலே&lt;/span&gt;) என்று அப்பாகவதையின் புறத்தோற்ற அழகை ஆண்டாள் பாடுவதிலிருந்தே, அப்பெண் அக அழகும் (&lt;span style="font-weight: bold;"&gt;பரமபக்தி, ஞானம், அடக்கம்&lt;/span&gt;..) மிக்கவள் என்பதைக் குறிப்பில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மயிலைப் பாடிய ஆண்டாளுக்கு, மழை மேகம் ஞாபகத்துக்கு வந்து விட்டது போலும்! மழை மேகத்தைக் கண்டு தானே மயிலானது தோகை விரித்தாடும் இல்லையா! மழை மேகம் கருமை நிறம், அதுவே கண்ணனின் நிறம். அதனால்,(&lt;span style="font-weight: bold;"&gt;முற்றம் புகுந்து&lt;/span&gt;) &lt;span style="font-weight: bold;"&gt;முகில்வண்ணன் பேர்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold;"&gt;பாட&lt;/span&gt;ப்பட்டது :-)&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரச் சிறப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பாசுரத்தில், அசாதாரணமான அழகுடையவளும், குலப்பெருமை வாய்த்தவளும் ஆன ஒரு கோபியர் குலப்பெண்ணை ஆண்டாள் துயிலெழுப்புகிறாள். "&lt;strong&gt;கண்ணனே உபாயமும் உபேயமும்&lt;/strong&gt;" என்று உணர்ந்த உத்தம பக்தையை கோதை துயிலெழுப்புகிறாள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVUzssA5DXI/AAAAAAAAAU8/wD0RL4PABhw/s1600-h/thiruppavai_11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284186580611304818" style="width: 244px; height: 400px;" alt="" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVUzssA5DXI/AAAAAAAAAU8/wD0RL4PABhw/s400/thiruppavai_11.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஆண்டாள் "&lt;strong&gt;பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி"&lt;/strong&gt; என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது. &lt;strong&gt;பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது குணத்தாலும்&lt;/strong&gt; என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொற்கொடி - பக்தி&lt;br /&gt;அல்குல் - பரபக்தி&lt;br /&gt;புனமயில் - பரம பக்தி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, &lt;span style="font-weight: bold;"&gt;பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில்&lt;/span&gt; ஆகியவை அவ்வடியவளின் (&lt;span style="font-weight: bold;"&gt;ஜீவாத்மா&lt;/span&gt;) கண்ணன் (&lt;span style="font-weight: bold;"&gt;பரமாத்மா&lt;/span&gt;) மீதான உன்னதமான பக்திக்கான உருவகங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;"புற்றரவல்குல்"&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; என்பது குறித்து பிரதிவதி பயங்கரம் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;அன்னங்கார்ச்சார்யார்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;, 'நாகமானது தனது இருப்பிடமான புற்றுக்குள் இருக்கையில், தனது கம்பீரத்தை சுருக்கிக் கொண்டு அடக்கமாக இருப்பது போல, பக்தி மிகுந்திருக்கும்போது, ஞானமும் வைராக்கியமும் எளிதில் கைகூடுவதாக' அற்புதமாக அருளியிருக்கிறார்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;அதாவது, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;பக்தி, ஞானம், வைராக்கியம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;பெறப்படுபவை&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;, ஆனால் பக்தி யோகம், அதுவாக &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;வாய்க்க வேண்டும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;! மேலும், மயிலானது மகிழ்ச்சியாக இருக்கையில் தன் தோகையை விரித்தாடுவது போல, நற்குணங்களுடைய சீடன் அமையும்போது ஆச்சார்யனின் ஞான விகாசம் வெளிப்பட்டு நன்மை பயக்கிறது என்று சுவாமிகள் அருளியிருக்கிறார்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;'முற்றம்'&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt; என்ற பதம் பரமனின் அடியார் கூடும் இடம் என்பதைக் குறிக்கிறது.  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;குலசேகரப் பெருமாள் அருளிய "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*&lt;br /&gt;இன்பமிகு பெருங்குழுவு கண்டு* யானும்-&lt;br /&gt;இசைந்துடனே என்றுகொலோ இருக்கும் நாளே" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;என்பதை நினைவு கூர வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;அப்பெண்ணின் (ஆயர் குல) உறவினர், கர்ம யோகத்தை (எண்ணற்ற பசுக்களை பராமரிப்பது, பால் கறப்பது, பகைவர்களிடமிருந்து தம் மக்களை பாதுகாப்பது) சிரத்தையாக கடைபிடிப்பவர்கள். அதாவது, கடமையைச் செய்வது, இறை சேவைக்கு ஒப்பானது என்று கோதை நாச்சியார் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVUzr-uL6qI/AAAAAAAAAUs/aj9VWYprwIQ/s1600-h/pasuram11.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5284186568453253794" style="width: 258px; height: 400px;" alt="" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVUzr-uL6qI/AAAAAAAAAUs/aj9VWYprwIQ/s400/pasuram11.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;strong&gt;கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து&lt;/strong&gt; - புராண, இதிகாச, உபநிடதங்களை கற்று, அதன் ஞானத்தை உள்ளடக்கிய (அதனால் சீடர்கள் புடை சூழ இருக்கும்!) ஆச்சார்யத் தன்மையை உட்பொருளாகக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்&lt;/strong&gt; - வேதங்களை சரியாக கற்காதவரையும், இறைநம்பிக்கையற்றவரையும், சாத்திரங்கள் குறித்த விவாதங்களில் வெற்றி கொண்டு, அதன் மூலம் பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, இறையன்பு ஒன்றையே முன் நிறுத்திய வைணவப் பாரம்பரியத்தை போற்றும் தன்மை இதன் உள்ளுரையாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே&lt;/strong&gt; - வேதங்களில் பாண்டித்யம் பெற்றவரை ஆச்சார்யனாக அடையும் பேறு பெற்ற சீடனை குறிப்பில் உணர்த்துகிறது ( &lt;strong&gt;கோவலர் - கோ என்றால் வாக்கு அல்லது &lt;/strong&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;வேதம்&lt;/strong&gt;)&lt;/span&gt; கோவலர் என்பது வேதத்தை பாதுகாக்கும் ஆச்சார்யர்கள். அத்தகைய ஆச்சார்யர்களாகிய &lt;strong&gt;கொழுகொம்பின் மேல் படர்ந்து ஞானம் பெறும் கொடியாக&lt;/strong&gt; (உத்தம அதிகாரியான) சீடன் விளங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புற்றரவு &lt;/strong&gt;- ஆச்சார்ய பக்தியும், மிகுந்த அடக்கமும் உடைய சீடன் (&lt;strong&gt;புற்றில் இருக்கும் நாகம் தன்னைச் சுருட்டிக் கொண்டிருக்கும்&lt;/strong&gt; அல்லவா?)&lt;br /&gt;&lt;strong&gt;புனமயிலே&lt;/strong&gt; - பெருமாளின் ஆயிரம் நாமங்களை ஓதும் சீடன்&lt;br /&gt;&lt;strong&gt;போதராய் &lt;/strong&gt;- ஆனந்த அனுபவத்தில் திளைப்பாயாக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து&lt;/strong&gt; - வைகுண்டத்திலிருந்து வந்திருக்கும் பெருமாளின் தூதர்கள் (பெரும் வைணவ அடியார்கள்) அனைவரும்&lt;br /&gt;&lt;strong&gt;நின் முற்றம் புகுந்து&lt;/strong&gt; - உனது சூட்சம சரீரத்தில் நிழைந்து (ஆன்மாவை அடைந்து)&lt;br /&gt;&lt;strong&gt;முகில்வண்ணன் பேர் பாட&lt;/strong&gt; - பரமனது திருநாமங்களை ஓதியபடி உன்னை பரமபதத்திற்கு கூட்டிச் செல்லக் காத்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிற்றாதே&lt;/strong&gt; - அறிந்தோ, அறியாமலோ செய்த வினைகள் குறித்த கவலையை உதறியதால்&lt;br /&gt;&lt;strong&gt;பேசாதே&lt;/strong&gt; - அகங்காரத்தையும் மமகாரத்தையும் தொலைத்து, பகவானின் திருநாமங்கள் தவிர வேறெதையும் பேசாமல்&lt;br /&gt;&lt;strong&gt;செல்வப் பெண்டாட்டி நீ&lt;/strong&gt; - கண்ணனுக்கு உகந்த அடியவள் நீ, கிருஷ்ணானுபவம் என்ற செல்வம் மிக்க அடியவள் நீ!&lt;br /&gt;&lt;strong&gt;எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்&lt;/strong&gt; - எங்களது அஞ்ஞானத்தையும், குறைகளையும் விலக்கி, எங்களது உய்வுக்கு உதவாமல் இருப்பதன் அர்த்தம் என்னவோ&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;*************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இப்பாசுரம் &lt;strong&gt;பூதத்தாழ்வாருக்கு கோதை நாச்சியாரின் திருப்பள்ளியெழுச்சி&lt;/strong&gt; என்று ஐதீகம். ஏன் என்பதற்கு அழகான விளக்கமும் உண்டு !!!&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;குற்றமொன்றில்லாத கோவலர்"&lt;/strong&gt; என்பது பூதத்தாருக்கு மிகவும் பொருந்தும், ஏனெனில் அவர் கருவிலிருந்து உருவான குறை கூட இல்லாமல், மலரிலிருந்து தோன்றியவர். ஏன், முதல் 3 ஆழ்வார்களுமே &lt;strong&gt;அயோனிஜர்கள் &lt;/strong&gt;தான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"பொற்கொடியே"&lt;/strong&gt; என்று பூதத்தாழ்வார் தனது திருவந்தாதியில் தன்னை அழைத்துக் கொண்டுள்ளார்&lt;br /&gt;&lt;strong&gt;"தேடியோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்"&lt;/strong&gt;&lt;br /&gt;எம்பெருமான் என்ற கொம்பு மீது படரும் கொடியாக தன்னை வர்ணிக்கிறார் !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து&lt;/strong&gt; - இவ்வரியையும் பூதத்தாருடன் (முதல் 3 ஆழ்வார்களுடனேயே கூட) தொடர்புபடுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொய்கையாரின் முதல் திருவந்தாதி &lt;strong&gt;'கறவை கணம்'&lt;/strong&gt; என்றும், &lt;span style="font-weight: bold;"&gt;பூதத்தாழ்வாரின்&lt;/span&gt; 2வது திருவந்தாதி &lt;strong&gt;"கறவை கணங்கள்"&lt;/strong&gt; என்றும், பேயாழ்வாரின் 3ஆம் திருவந்தாதி &lt;strong&gt;"கறவை கணங்கள் பல"&lt;/strong&gt; என்றும் குறிப்பிடப்படுகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்&lt;/strong&gt; - நாம் பல இடங்களுக்குச் சென்று பகவத் விரோதிகளை விவாதங்களில் வென்று நல்வழிக்கு கொணர வேண்டும் என்று &lt;span style="font-weight: bold;"&gt;பூதத்தாரே&lt;/span&gt; அவரது பாசுரம் ஒன்றில் இயம்பியுள்ளார்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3Mo9dB_YI/AAAAAAAAA5M/y8lkMgOSPIA/s1600-h/Boothathathzhwar.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 303px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3Mo9dB_YI/AAAAAAAAA5M/y8lkMgOSPIA/s400/Boothathathzhwar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421714530487106946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;பண்டு இப்பெரும்பதியை ஆக்கி* பழிபாவம்-&lt;br /&gt;கொண்டுஇங்கு* வாழ்வாரைக் கூறாதே,* - &lt;strong&gt;எண்திசையும்-&lt;br /&gt;பேர்த்தகரம் நான்குடையான்* பேரோதிப் பேதைகாள்*&lt;br /&gt;தீர்த்தகரர் ஆமின் திரிந்து.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புற்றரவல்குல்&lt;/strong&gt; - மேலே சொன்னபடி &lt;strong&gt;அல்குல் = பரபக்தி.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பரபக்தி என்றால் பரமன் மேல் வைத்த பேரன்பு. இவ்வாழ்வார் தனது &lt;strong&gt;திருவந்தாதியை "அன்பில்" தொடங்கி, அன்பிலேயே முடித்துள்ளார்&lt;/strong&gt; என்பது குறிப்பிட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாசுரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பே தகளியா* ஆர்வமே நெய்யாக,*&lt;br /&gt;இன்புருகு சிந்தை இடுதிரியா,* - நன்புருகி&lt;br /&gt;ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்* நாரணற்கு*&lt;br /&gt;ஞானத் தமிழ்புரிந்த நான்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிப் பாசுரம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாலே. நெடியானே.* கண்ணனே,* விண்ணவர்க்கு-&lt;br /&gt;மேலா.* வியன்துழாய்க் கண்ணியனே,* - மேலால்-&lt;br /&gt;விளவின்காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என்தன்-&lt;br /&gt;அளவன்றால்* யானுடைய அன்பு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஞானம்,பக்தி,விரக்தி என்ற மூன்றில் பக்தி நடுவண் உள்ளது. அது போல, முதல் மூன்று ஆழ்வார்களில் பூதத்தார் நடு ஆழ்வார் !&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுற்றத்து தோழிமார்&lt;/strong&gt; - பொய்கையாரும் பேயாழ்வாரும் பூதத்தாரின் உறவினர்! மற்ற ஆழ்வார்கள் தோழர்கள்!&lt;br /&gt;&lt;strong&gt;முகில்வண்ணன் பேர் பாட&lt;/strong&gt; - பூதத்தாழ்வார் தான் முதன் முதலில் &lt;strong&gt;"முகில் வண்ணன்"&lt;/strong&gt; என்று பெருமாளை வர்ணித்தவர் என்பது கவனிக்க வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*&lt;br /&gt;முற்றும் விழுங்கும் &lt;strong&gt;முகில்வண்ணம்,*&lt;/strong&gt; - பற்றிப்-&lt;br /&gt;பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-&lt;br /&gt;இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சார்ய மயிலானது (புனமயிலே!) கார்மேக வண்ண மேனி கொண்ட எம்பெருமானை போற்றிப் பாடுவது இயல்பானது தானே :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****************************************************&lt;br /&gt;&lt;strong&gt;சில குறிப்புகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணனின் நெருக்கத்தால், கோகுலத்தில் வாழ்ந்த பசுக்கள் பலகாலம் இளமையாகவே இருந்ததால், அவை மிகுந்த எண்ணிக்கையில் இருந்தன &lt;strong&gt;(கற்றுக்&lt;/strong&gt; &lt;strong&gt;கறவைக் கணங்கள் பல!).&lt;/strong&gt; அவற்றை அடையாளம் காண்பதும் மிகுந்த சிரமமாகவே இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தேவர்களில் பலர், பசுக்களாக உருவெடுத்து, கண்ணனுக்கு அருகாமையிலேயே தாங்கள் இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டனராம் :)&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3Mopl3NOI/AAAAAAAAA5E/40_bTd_f_Uk/s1600-h/tpv11-combo.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 287px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3Mopl3NOI/AAAAAAAAA5E/40_bTd_f_Uk/s400/tpv11-combo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421714525155439842" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்பசுக்களை தான் மாயக்கண்ணன் எத்தனை தடவை ஆபத்திலிருந்து காத்துள்ளான்!&lt;br /&gt;அகாசுரன் பசுக்களை விழுங்க முயன்றபோது,&lt;br /&gt;பிரம்மன் ஒரு முறை பசுக்களையும், ஆயர்களையும் சிறை பிடித்து ஒளித்து வைத்தபோது,&lt;br /&gt;இந்திரன் ஒரு தடவை பெருமழையையும், காற்றையும் உருவாக்கி இன்னல் விளைவித்தபோது&lt;br /&gt;என்று அவற்றை ரட்சித்து எத்தனை லீலைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செற்றார் திறல் அழிய&lt;/strong&gt; - ஆயர்கள் பகைவர்களைக் கூட கொல்ல மாட்டார்கள். அவர்களின் பலமும் கர்வமும் அடங்குமாறு செய்வார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புற்றரவல் குல் புனமயிலே&lt;/strong&gt; - ஆண்டாளுக்கு, பாம்பைப் பற்றிப் பேசியவுடன், அதன் பரம வைரியான தோகை மயிலின் ஞாபகம் வந்து விட்டது போலும் :) பொதுவாகவே, ஆச்சாரியனை மயிலுடன் ஒப்பிடும் வழக்கமிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புழுபூச்சிகள் மயிலின் அருகில் செல்லாதது போல, தீய எண்ணங்கள் ஆச்சார்யனை அண்டுவதில்லை.&lt;br /&gt;மயில் தனது இறகை அவ்வளவு சீக்கிரம் இழக்காது. அது போல, ஆச்சார்யனும், தனது ஞானச்சுற்றத்திலிருந்து வெளி வந்தாலும், தகுதியறிந்தே ஒருவனை சீடனாக ஏற்பார்.&lt;br /&gt;மயிலுக்கு மேகம் பிடிக்கும். ஆச்சார்யனுக்கு மேக வண்ணனைப் பிடிக்கும் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட&lt;/strong&gt; -- வைணவர்க்கு பிடித்த இடம் &lt;strong&gt;முற்றம்&lt;/strong&gt;, அதாவது &lt;strong&gt;திவ்ய தேசங்கள்,&lt;/strong&gt; அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு &lt;strong&gt;மங்களாசாசனம்&lt;/strong&gt; செய்தல்!&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-7272471005230062382?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/491-tpv10.html' title='கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து - TPV11'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/7272471005230062382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=7272471005230062382' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/7272471005230062382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/7272471005230062382'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/492-tpv11_3255.html' title='கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து - TPV11'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Sz3MpZZNdLI/AAAAAAAAA5c/9r9Edp7fydQ/s72-c/tpv11-1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-8513466084943642521</id><published>2010-12-25T22:19:00.000+05:30</published><updated>2010-12-27T22:18:45.169+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - TPV10</title><content type='html'>&lt;strong&gt;திருப்பாவை பத்தாம் பாசுரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVNmvzSO7VI/AAAAAAAAAUc/7HF0g-ZSvSY/s1600-h/thiruppavai_10.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283679759242292562" style="width: 244px; height: 400px;" alt="" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVNmvzSO7VI/AAAAAAAAAUc/7HF0g-ZSvSY/s400/thiruppavai_10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!&lt;br /&gt;மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்&lt;br /&gt;நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்&lt;br /&gt;போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்&lt;br /&gt;கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்&lt;br /&gt;தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?&lt;br /&gt;ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!&lt;br /&gt;தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொருளுரை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;பாவை நோன்பிருந்து இப்பிறப்பில் சொர்க்கம் அடைந்து சுகம் பெறப்போகும் பெண்ணே! வாசல் கதவை நீ திறக்காவிட்டாலும் கூட எங்களோடு ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், நம்மால் போற்றி வணங்கப்படத் தக்கவனும், நமக்கு வேண்டிய பலன்களைத் தந்தருளும் தர்ம பரிபாலகனும் ஆவான் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWyDenYjI/AAAAAAAAA4s/RKOgNsRV_Q0/s1600-h/tpv10-1.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 197px;" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWyDenYjI/AAAAAAAAA4s/RKOgNsRV_Q0/s400/tpv10-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421444206862754354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWyAp820I/AAAAAAAAA4k/U1y5vL3akVA/s1600-h/tpv10-2.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 202px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWyAp820I/AAAAAAAAA4k/U1y5vL3akVA/s400/tpv10-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421444206104992578" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWxm0yQ6I/AAAAAAAAA4c/nHemd9OmNEw/s1600-h/tpv10-3.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 197px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWxm0yQ6I/AAAAAAAAA4c/nHemd9OmNEw/s400/tpv10-3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421444199171113890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;ராமனாக அவதரித்த காலத்தில், எம்பெருமானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை (உறக்கத்தில் உன்னை மிஞ்ச முடியாமல் தோற்றுப் போய்!) உன்னிடம் தந்து விட்டுச் சென்றுவிட்டானோ? எல்லையில்லாச் சோம்பல் கொண்டவளே ! எங்களுக்கு கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுரக் குறிப்புகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;'பாவை நோன்பிருந்து கிருஷ்ணானுபவத்தில் திளைக்கலாம் என்று நேற்று கூறி விட்டு இன்று நாங்கள் மிக்க எதிர்பார்ப்புடன் உன் வீட்டு வாசலில் அதிகாலையில் காத்திருக்க, நீயோ கதவைக் கூட திறக்காமல் தனியாக சொர்க்கம் போக திட்டம் போட்டவள் போல தூங்கிக் கொண்டிருக்கிறாயே' என்று ஆண்டாள் விசனப்படுவதிலும் ஒரு நயம் இருக்கத் தானே செய்கிறது!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; எனும்போது, கண்ணன் உறங்கும் பாகவதையின் வீட்டினுள்ளே இருக்கிறானோ என்ற ஐயம் தெரிகிறது. அதாவது, கண்ணன் இருக்கும் இடம் தானே கோபியர்க்கு சொர்க்கம்! சொர்க்கத்தில் இருப்பவள், வீட்டின் கதவைக் கூடத் திறக்காதவள், தங்களுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமுக்கமாக இருப்பது வெளியில் உள்ள கோபியருக்கு பொருமலை ஏற்படுத்துமா, இல்லையா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"நாற்றத் துழாய்முடி நாராயணன்"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்ற பிரயோகம் கண்ணன் வீட்டின் உள்ளே இருக்கிறானோ என்ற (வெளியில் காத்திருக்கும் கோபியரின்) சந்தேகத்தை வலுப்படுத்துவதாய் அமைந்துள்ளதை அவதானிக்க வேண்டும். அதாவது, துளசியின் வாசம் வீசும் இடத்தில் கண்ணன் வாசம் செய்கிறான் என்ற விஷயம் கோபியர் அறியாததில்லையே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;துளசிக்கு வைணவத்தில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. பாற்கடல் கடைந்த காலத்தில் பிறந்த துளசி தனக்கு மிகவும் உகந்தது என்று கண்ணனே அருளியிருக்கிறான். ஏன் விஷ்ணுசித்தர் ஆண்டாளை கண்டெடுத்ததே ஒரு துளசிச் செடியின் அடியில் தான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzYD3h2JAI/AAAAAAAAA40/U-mH4sE2Q6w/s1600-h/tiruppavai_paasuram10-sm.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 292px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzYD3h2JAI/AAAAAAAAA40/U-mH4sE2Q6w/s400/tiruppavai_paasuram10-sm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421445612404352002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;பெரும் தவம் செய்து பிரம்மனிடம் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"நித்தியத்துவத்தை"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; வரமாக கேட்க நினைத்த கும்பகரணன், (கலைவாணியின் திருவிளையாடலால்) நாக்கு குளறி &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"நித்திரத்துவத்தை"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; வரமாக கேட்டு விட, தன் வாழ்வின் பெரும்பகுதியை தூக்கத்தில் கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான். அவனுக்கு அது துர்பாக்கியம், தேவர்களுக்கோ அவன் உறக்கத்திலிருந்ததே பெரும்பாக்கியம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;ஆக, சற்று எரிச்சலில் தான் வெளியில் இருக்கும் கோபியர், 'கும்பகரணனையே உறங்குவதில் தோற்கடித்து, அவனது பெருந்துயிலையே பரிசாகப் பெற்றவள் போல தூங்குகிறாயே' என்று தூங்குபவளை இடித்துரைத்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நாற்றத்துழாய் முடி நாராயணன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்று கண்ணனின் வெளித் தோற்றத்தழகை பாடிய ஆண்டாள், அதே நாராயணன் தான் ஸ்ரீராமன் எனும்போது, ராமனே புண்ணியத்தின் மொத்த வடிவம் என்று போற்றுவதை (&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;போற்றப் பறை தரும் புண்ணியனால்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;) கவனிக்க வேண்டும்! &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"ராமோ தர்மவான் விக்ரஹ"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;'நமது நற்பலன்களால் மட்டுமே மோட்சம் சித்திக்காது, நம்மை ரட்சிப்பதும், தடுத்தாட்கொள்வதும் அப்புண்யனின் பெருங்கருணையே' என்பதை கோதை நாச்சியார் குறிப்பில் உணர்த்துகிறார்!  அதனால் தான் வெளியில் நிற்கும் கோபியர் "பரமனை எப்படிப் பற்றுவது" என்று துடிக்கையில், உள்ளிருப்பவளால் (எல்லாவற்றையும் கண்ணனிடம் ஒப்படைத்து விட்டு!) நிச்சிந்தையாக தூங்க முடிகிறது போலும் :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(255, 102, 0);"&gt;பரமனை அடைவது மோட்சமானாலும், அதுவும் பரமானாலேயே வாய்க்கப்பெறும் என்பது தான் இப்பாசுரத்தின் அடிநாதமான செய்தி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்ற பிரயோகத்தை அவதானிக்க வேண்டும். ஆண்டாள் புண்ணியனான ராமன் அவ்வசுரனை வதம் செய்தான் என்று பாடவில்லை! மற்ற அசுரர்கள் தாங்கள் போரிடுவது பரமனோடு என்பதை உணரவில்லை. ஆனால் கும்பகரணனோ அது அறிந்தே (செஞ்சோற்றுக் கடனுக்காக!) ராமனுடன் பெரும்போரிட்டு மரணத்தைத் தழுவினான்! கும்பகரணன் கூற்றத்தின் வாயில் வீழ்ந்தாலும், பரமன் அவனுக்கு மோட்சம் அளித்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzYECo_qlI/AAAAAAAAA48/1xPkD8S-hKY/s1600-h/combo10.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 296px;" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzYECo_qlI/AAAAAAAAA48/1xPkD8S-hKY/s400/combo10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421445615387126354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; - 'பெண்ணே, நீ கிடைத்தற்கரிய ஆபரணம் போல் அழகானவள். அதனால், தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறக்காமல், முக ஒளி பிரகாசிக்க (தேஜஸாய்) கதவைத் திறந்து கொண்டு வா' என்று கொள்வது ஒரு வகை! "நீ தூங்கி வழியும் முகத்தோடு வந்தால் கூட, (தேற்றமாய்) தேஜஸாய் தான் இருப்பாய், உடனே கதவைத் திற" என்று கொள்வதும் நயம் தான்!&lt;/span&gt;&lt;br /&gt;**********************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;நான் ஏற்கனவே &lt;/span&gt;&lt;a href="http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv6.html"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;&lt;strong&gt;புள்ளும் சிலம்பின காண் என்ற 6வது திருப்பாவைப் பாசுரப் பதிவில்&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;சொல்லியபடி, 6வது பாசுரம் தொடங்கி 15வது வரை உள்ள பத்து பாசுரங்கள் முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவை பத்து ஆழ்வார்களை (மதுரகவியாழ்வார், ஆண்டாள் தவிர்த்து) துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகம் உண்டு ! &lt;strong&gt;மதுரகவியார் நம்மாழ்வருக்குள் அடக்கம் என்பதால் அவரை தனியாக துயிலெழுப்ப ஆண்டாள் நாச்சியார் துணியவில்லை :-)&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த 10 திருப்பாவைப் பாசுரங்களும் (6-15) ஆண்டாளின் "ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி"யாகக் கருதப்படுகிறது. ஆழ்வார்களுக்கான கோதை நாச்சியாரின் சுப்ரபாதம் இது! தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்து, தனக்குப் பின்னால் அவதரிக்கவிருக்கும் 3 ஆழ்வார்களின் (தொண்டரடிபொடி, திருமங்கை, திருப்பாணாழ்வார்) திருப்பள்ளியெழுச்சிக்கும் சேர்த்தே ஆண்டாள் நாச்சியார் திருப்பாசுரங்கள் பாடியுள்ளது குறிப்பிட வேண்டியது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரச் சிறப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இப்பாசுரம் முதலாழ்வர்களில் முதலாவதாக வரும் &lt;strong&gt;பேயாழ்வாரை&lt;/strong&gt; துயிலெழுப்புவதாக ஐதீகம். ஏன் என்பதற்கு அழகான விளக்கமும் உண்டு !!!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWxcYdQUI/AAAAAAAAA4U/yvpXEdF6J9w/s1600-h/peyazhwar2.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 248px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWxcYdQUI/AAAAAAAAA4U/yvpXEdF6J9w/s400/peyazhwar2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421444196367941954" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருக்கோவலூர் கோயிலை அடைந்த முதல் மூன்றாழ்வார்களில், பொய்கையாரும், பூதத்தாரும் பெருமாளுக்கு இரு விளக்குகளை ஏற்றினர். இதை நோன்பு நோற்பதாக &lt;strong&gt;(நோற்று!)&lt;/strong&gt; கொண்டால், உபய அனுஷ்டானம் செய்யப்பட்டு விட்டதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;முதலடியிலேயே ஆண்டாள் &lt;strong&gt;"நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" &lt;/strong&gt;என்று விளிப்பதைப் பாருங்கள். பேயாழ்வார் தனது திருவந்தாதியை பாடுவதற்கு முன்பாகவே, பெருமாளின் திவ்ய தரிசனத்தை காணும் பெரும்பேறு பெற்றவர். அவ்வாழ்வாரின் முதல் பாசுரத் தொடக்கமே, &lt;strong&gt;"திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன்"&lt;/strong&gt; என்று தொடங்குவதாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே, திருக்கோவலூர் கோயிலில் முதலில் நுழைந்த பொய்கையார் கதவை மூடி விட்டார். பின் வந்த பூதத்தாருக்கு அவர் கதவைத் திறந்தார். கடைசியாக வந்த பேயாழ்வாருக்கு பூதத்தார் கதவைத் திறந்து விட்டார். ஆனால், பேயாழ்வாருக்கு அடியவர் வேறொருவருக்கு கதவைத் திறக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனாலேயே, &lt;strong&gt;"வாசல் திறவாதார்"&lt;/strong&gt; என்ற சொற்பதம் பேயாழ்வாருக்கு மிக மிகப் பொருத்தமான ஒன்றே &lt;strong&gt;:-) &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நாற்றத் துழாய்முடி நாராயணன்"&lt;/strong&gt; என்பது இந்த ஒரு பாசுரத்தில் மட்டுமே ஆண்டாள் எடுத்தாண்டுள்ளார். ஏனெனில், பேயாழ்வாருக்கு திருத்துளசி மேல் பெருங்காதலுண்டு! திருத்துழாயை தனது பல பாசுரங்களில் அவர் பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்தவர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWxAHc7oI/AAAAAAAAA4M/-ayevl4oD2U/s1600-h/peyazhwar.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 316px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzzWxAHc7oI/AAAAAAAAA4M/-ayevl4oD2U/s400/peyazhwar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421444188780424834" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய்,*அன்று திருக்கண்டு கொண்ட* திருமாலே&lt;br /&gt;&lt;br /&gt;மலராள் தனத்துள்ளான்* தண்துழாய் மார்பன்,&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணுலகம் உண்டுமிழ்ந்த* வண்டறையும் தண்துழாய்,* கண்ணனையே காண்க&lt;br /&gt;&lt;br /&gt;அரும்பும் புனந்துழாய் மாலையான்* பொன்னங் கழற்கே,* மனம்துழாய் மாலாய்&lt;br /&gt;&lt;br /&gt;தண்துழாய்த் தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமழிசை பிரானை துயிலெழுப்பும் முந்தைய (9வது) பாசுரத்தில், ஆண்டாள் அவர் "அனந்தலோ?" என்று ஐயம் கொள்கிறாள். இதில் &lt;strong&gt;"ஆற்ற அனந்தலுடையாய்"&lt;/strong&gt; என்று சொல்வதை வைத்து, திருமழிசையாரின் ஆச்சார்யனான பேயாழ்வாரையே இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார் என்பதும் ஏற்புடையதே!&lt;br /&gt;&lt;br /&gt;அது போல, &lt;strong&gt;"அருங்கலமே"&lt;/strong&gt; என்று பேயாழ்வாரை அழைப்பதும் ஏற்புடையதே! பெருமானின் திவ்ய தரிசனத்தை பிரபந்தம் பாடத் தொடங்கும் &lt;strong&gt;(திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன்!)&lt;/strong&gt; கணத்திலேயே அனுபவிக்கப் பெற்ற பேயாழ்வார் கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவர் தானே, இதிலென்ன சந்தேகம்!&lt;br /&gt;&lt;br /&gt;குருபரம்பரை சம்பிரதாயப்படி, இப்பாசுரம் &lt;strong&gt;பெரிய நம்பியை (பராங்குச தாசர்) &lt;/strong&gt;துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகமும் உண்டு. பெரிய நம்பி உடையவரின் ஆச்சார்யன் ஆவார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVNmvs7ntsI/AAAAAAAAAUM/iaXFvekPd_o/s1600-h/pasuram10.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5283679757536835266" style="width: 308px; height: 400px;" alt="" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVNmvs7ntsI/AAAAAAAAAUM/iaXFvekPd_o/s400/pasuram10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுர உள்ளுரை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பூரண சரணாகதியை அனுசரிக்கும் பட்சத்தில் (&lt;span style="font-weight: bold;"&gt;நோற்று&lt;/span&gt;) கர்மயோகத்தை கடைபிடிக்காவிடினும் (&lt;span style="font-weight: bold;"&gt;வாசல் திறவாதார்&lt;/span&gt;) எவ்வித தடங்கலுமின்றி (&lt;span style="font-weight: bold;"&gt;மாற்றமும் தாரார்&lt;/span&gt;) அவ்வடியவர்க்கு மோட்ச சித்தி வாய்க்கப் பெறுகிறது (&lt;span style="font-weight: bold;"&gt;சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்&lt;/span&gt;).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இங்கு &lt;span style="font-weight: bold;"&gt;"பெருந்துயில்"&lt;/span&gt; என்பது அறியாமையையும், &lt;span style="font-weight: bold;"&gt;"கூற்றம்" &lt;/span&gt;என்பது புலன்சார் இன்பங்களையும் குறிப்பவையாம்.  இவையே பரமனைப் பற்றுவதற்கு தடைகளாக இருக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் கோபியர் குலப்பெண் தன்னை பகவத் பக்தியில் மூழ்கித் திளைத்தவளாக எண்ணிக் கொண்டிருப்பவள்! இவ்வடியவள் ஓர் உத்தம அதிகாரி ஆவாள். இவள் கண்ணனுக்கே ஆனந்தம் தரும் அடியவள்!&lt;br /&gt;&lt;br /&gt;(அவளுக்கு மட்டுமே ஆனந்தம் தரும்!) அவளது ஆத்ம அனுபவத்திலிருந்து வெளிவந்து தங்களது அகங்காரத்தையும், அஞ்ஞானத்தையும் விலக்கி, நல்வழி செலுத்தி,தங்களது உய்வுக்கு உதவுமாறு, கோபியர், உறங்கும் (ஞானமிக்க) அடியவளை வேண்டுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாசுரத்தில் &lt;strong&gt;"சுவர்க்கம்"&lt;/strong&gt; என்பது பகவானுடன் ஐக்கியமாவதைக் (மோட்சம் சார் பகவத் அனுபவத்தை) குறிக்கிறது. இவ்வடியவள் பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை செய்து முடித்த திருப்தியுடன் பரமனின் நெருக்கம் தந்த ஆனந்த நிலையில் இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு விதத்தில் &lt;strong&gt;சுவர்க்கம் = சு + வர்க்கம் = நல்ல + சுற்றம்&lt;/strong&gt;&lt;br /&gt;அதாவது, உறங்கும் அடியவள் சிறப்பு மிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள் என்பது புலனாகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருங்கலமே&lt;/strong&gt; என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.&lt;br /&gt;கிடைத்தற்கரிய 1. பாத்திரம் 2. அணிகலன்&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, ஒரு வைணவ அடியார், இறையருளை தேக்கி வைக்கும் பாத்திரமாகவும், மனதூய்மை, பக்தி, தர்ம சிந்தனை, எளிமை, கர்வமின்மை போன்ற சத்வ குணங்களாகிய அணிகலன்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், புத்தி கூர்மையும் ஞானமும், அகங்காரத்தைத் தந்து (ஒருவரை) திசை திருப்பி விடும் அபாயத்தையும், இறை சேவையும், சமூக சேவையும் கைகோர்த்து இருக்க வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்குத் தரும் செய்தியாக இப்பாசுரத்தை காண முடிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;***491***&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;பென்சில் ஓவியம் நன்றி: தேசிகன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-8513466084943642521?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/490-tpv9.html' title='நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - TPV10'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/8513466084943642521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=8513466084943642521' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/8513466084943642521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/8513466084943642521'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/491-tpv10.html' title='நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - TPV10'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVNmvzSO7VI/AAAAAAAAAUc/7HF0g-ZSvSY/s72-c/thiruppavai_10.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-977584571537001650</id><published>2010-12-24T17:00:00.000+05:30</published><updated>2010-12-27T22:17:47.251+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய - TPV9</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;இத்திருப்பாவைப் பாசுர மீள் இடுகையில், பல செய்திகளையும், படங்களையும் சேர்த்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;திருப்பாவை ஒன்பதாம் பாடல் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப் பாடுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,&lt;br /&gt;தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்&lt;br /&gt;மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!&lt;br /&gt;மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்&lt;br /&gt;ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?&lt;br /&gt;ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?&lt;br /&gt;மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று&lt;br /&gt;நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SVGuZjRj4LI/AAAAAAAAAUE/3_cbqvqV2l8/s1600-h/thiruppavai_9.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 238px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SVGuZjRj4LI/AAAAAAAAAUE/3_cbqvqV2l8/s400/thiruppavai_9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5283195591871160498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொருளுரை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;மாசற்ற வைர வைடூரியங்கள் பதிக்கப்பெற்ற மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிர, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுறும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;அவள் என்ன ஊமையோ, செவிடோ , (கர்வத்தால் உண்டான) சோம்பல் மிக்கவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்திற்கு வயப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோன்பிற்கு கூட்டிச் செல்வதற்கு "வியத்தகு கல்யாண குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் உறைபவனே, திருமகளின் நாயகனே" என்றெல்லாம் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை உரக்கச் சொல்வோம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVGuZaS5tTI/AAAAAAAAAT8/aG6Ryl5MyoM/s1600-h/pasuram9.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 253px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SVGuZaS5tTI/AAAAAAAAAT8/aG6Ryl5MyoM/s400/pasuram9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5283195589460866354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தூமணிமாடத்து-On the gem-studded balcony,&lt;br /&gt;சுற்றும் விளக்கெரிய-Surrounded by long stemmed lamps,&lt;br /&gt;தூபம் கமழ-With incense burning,&lt;br /&gt;துயிலணை மேல்-(You, who lie) on the soft mattress,&lt;br /&gt;கண் வளரும்-Eyes closed in sleep,&lt;br /&gt;மாமான் மகளே!-My uncle’s daughter!&lt;br /&gt;மணிக்கதவம் தாள் திறவாய்!-Open your jeweled doors!&lt;br /&gt;மாமீர்! அவளை எழுப்பீரோ!-Aunt! Won’t you wake her up?&lt;br /&gt;உன் மகள் தான் ஊமையோ?- Is your daughter dumb,&lt;br /&gt;அன்றிச் செவிடோ? அனந்தலோ?-Perhaps deaf, or lost her senses?&lt;br /&gt;ஏமப் பெருந்துயில்-Why this great sleep?&lt;br /&gt;மந்திரப்பட்டாளோ?-Is she under a magical spell?&lt;br /&gt;மாமாயன், மாதவன், வைகுந்தன்-Supreme Enchanter! Lakshmi’s Lord! Supreme being!&lt;br /&gt;என்றென்று நாமம் பலவும்-And such-like names&lt;br /&gt;நவின்று ஏலோரெம்பாவாய்!- We have invoked! Oh! My Maidens!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுரக் குறிப்புகள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உறங்குபவள் பெரும்பாகவதை என்பதால் தான் ஆண்டாள் அவளது தூங்கும் நிலையைக் கூட "&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;கண் வளரும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;" என்று பெருமையாகக் குறிப்பிடுகிறாள்! அமைதியான யோகத்துயிலது.  தூமணி மாடமும், சுற்றும் விளக்கும், தூபமும், துயிலணையும் ஒரு செல்வச்சூழலை சொல்கிறது அல்லவா? அத்தகைய செல்வமே, எது சத்தியம், சாஸ்வதம் என்பதை மறந்து விடச் செய்கிறது! அந்த நிலையை "&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;" என்று ஆண்டாள் நயம்பட பாடுகிறாள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;"தூமணி மாடத்து" என்று தொடங்கும் இப்பாசுரம் போலவே, நம்மாழ்வார் அருளிய பத்து தொலைவில்லிமங்கலப்(ஒரு வைணவ திவ்யதேசம்) பாசுரங்களில் முதல் பாசுரம், &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"துவளில் மாமணி மாடமோங்கு"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்று தொடங்குவதை குறிப்பிட வேண்டும். அந்த பத்தும் தொலைவில்லிமங்கலப் பெருமானிடம் மையல் கொண்ட பராங்குச நாயகியைப் பற்றிய திருப்பாசுரங்கள்.  இவை இரண்டையும் ஒப்பு நோக்கி, வைணவ ஆச்சார்யர் அருமையான வியாக்கினங்களை வழங்கியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a style="color: rgb(153, 0, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Szc9cspDRzI/AAAAAAAAA3k/_GiMz9yr-II/s1600-h/tiruppavai_paasuram9-sm.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 269px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Szc9cspDRzI/AAAAAAAAA3k/_GiMz9yr-II/s400/tiruppavai_paasuram9-sm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419868239792654130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரமனானவன் தேவர்கள் தன் திருவடியில் சமர்ப்பித்த ரத்தினங்களில், கசடானவற்றைத் தூய்மைப்படுத்தி &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"துவளில் மாமணிகளாக"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; தான் வைத்துக் கொள்வானாம்! தூய்மையால் பிரகாசிக்கின்ற ரத்தினங்கள் ஆண்டாள் குறிப்பிடும் இந்த பாகவதையின் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"தூமணி மாடத்தை" &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;அலங்கரித்தனவாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;நாயகிபாவம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; (கண்ணனின் பரிபூர்ண அன்புக்கு/அருளுக்கு பாத்திரமான உணர்வு!) இங்கு அழகாக வெளிப்படுகிறது! உறங்கும் பாகவதையின் தாயாரை,  துணைக்கு அழைப்பதால் (மாமீர் அவளை எழுப்பீரோ?), &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;மோட்ச புருஷார்த்தத்தை&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; அடைய &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;புருஷகாரத்துடன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; (பாகவதையின் தொடர்பு) &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;ஆச்சார்ய அனுக்ரகமும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆண்மகனாய் இருந்து நாயகிபாவத்தைப் பெறுவது கடினம்! ஆண்டாள் என்ற பெண்ணுக்கு (ஏன் மற்ற கோபியருக்கும்!) அது மிக எளிதில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாய் இருந்ததில் அதிசயம் ஏதுமில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இந்த நாயகிபாவம் சில நேரங்களில் செல்லக் கோபத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு, திருமங்கையாழ்வாரே எடுத்துக்காட்டாக இருக்கிறார்! ஒரு சமயம், பரமனைச் சந்திக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கலியனார் திருநின்றவூர் பெருமானை தரிசிக்கச் சென்றபோது, கோயில் பட்டர் சன்னதியின் திரையை மூடி விட்டார். ஆழ்வாருக்கு கோபம் ஏற்பட்டு, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"திருநின்றவூரில் நீரே வாழ்ந்து போம்"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்று சொல்லி விட்டாராம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;நான்கு வகை &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;புருஷார்த்தங்களில் (தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;), மோட்சமே உயரியது ஆக இருப்பினும், ஒரு சமயம் ராமானுஜரிடம், "நான்கில் எது உண்மையான புருஷார்த்தம்?" என்று கேள்வி வைக்கப்பட்டபோது, சன்யாசியான அவர் கூறிய பதில் ஆச்சரியபடுத்தும் வகையில் உள்ளது!  உடையவர், &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"அந்த காமம் எல்லாம் கண்ணனுக்கே"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;(கண்ணன் மேலான காமமே (பேரன்பு என்று பொருள்) உண்மையான புருஷார்த்தம்") என்றாராம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;துயிலில் இருக்கும் அந்த பாகவதையை எழுப்ப அவள் தாயாரை துணைக்கழைத்தும், அவளை சிறிது கடிந்து பேசியும் அவள் காதில் எதுவும் விழாத காரணத்தினாலே, கோதை நாச்சியார் பரமனின் திருநாமங்களைச் சொன்னாலாவது எழுந்திருப்பாளோ என்று &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"மாமாயன் மாதவன் வைகுந்தனென்று"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; பாடுவதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறது இல்லையா! அப்பாகவதையும் துயில் விட்டு எழுந்தாள் என்று சொல்லவும் வேண்டுமோ!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;மாமாயனின் மாயத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்?  நம்மாழ்வாரே,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே?" &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்று அருளியிருப்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;வராக அவதாரத்தின்போது, பெருங்கடலானது பரமனின் கணுக்காலை மட்டுமே நனைத்தது, கிருஷ்ணாவதாரத்திலோ யசோதாவால் கண்ணனை கையளவு நீரிலே குளிப்பாட்ட முடிந்தது! அவனது மாயை அத்தகையது. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"மாமேகம் சரணம் வ்ரஜ"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்று எல்லோரையும் தன் திருவடிகளைப் பணியச் சொன்ன கண்ணபிரானே, யசோதா தன்னைக் குளிப்பாட்டும்போது அவளது இரு கால்களையும் இறுகப் பற்றிக் கொள்வானாம் :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a style="color: rgb(153, 0, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzdGfRBRAdI/AAAAAAAAA4E/naX5hxxQbmQ/s1600-h/paramapadhanathan-sm.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 383px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzdGfRBRAdI/AAAAAAAAA4E/naX5hxxQbmQ/s400/paramapadhanathan-sm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419878179522281938" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;"மாமாயன் .... நாமம் பலவும் நவின்றேலோ"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt; என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்ற மூன்று நாமங்களை அனுஷ்டிப்பது, அவனது பல (1008) திருநாமங்களைப் பாடுவதற்கு நிகரானது என்ற செய்தியை ஆண்டாள் நமக்கருளுகிறாள்! மேலும், அவன் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;மாமாயன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;!! ஆயர்ப்பாடியில் கண்ணனாக இருந்தாலும்,  திருமகளின் கணவனான திருப்பாற்கடல் மாதவனும் அவனே, பரமபதத்தில் வீற்றிருக்கும் வைகுந்தனும் அவனே!  ஆக, பூரண சரணாகதியைக் கைக் கொண்டு நாம் அடைய வேண்டிய இடம் அந்த வைகுந்தமே! அதனால் தான் "வைகுந்தனை" கடைசியாக வைத்தாள் ஆண்டாள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரச் சிறப்பு:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;இப்பாசுரமும் உள்ளர்த்ததில் ஆச்சார்யனை கொண்டாடுவதாகவே கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாவது பாசுரத்தில் ஆண்டாளும் அவளது தோழிகளும் துயிலெழுப்பிய பெண், கண்ணனுக்கு உகந்தவள் மட்டுமே, ஆனால் (9வது) இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் ஞானமிக்கவள்! உறங்கும் பெண்ணின் சிறப்பு கருதியே, ஆண்டாள் அவளை &lt;strong&gt;"மாமான் மகளே"&lt;/strong&gt; என்று சொந்தம் கொண்டாடுகிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது! அதோடு, மாமன் என்பவர் சதாச்சார்யன் (தாய் தந்தையரை விட உயர்ந்த) ஸ்தானத்தில் இருப்பவராகிறார். அவரது மகள் எனும்போது, உறங்கும் அப்பெண் ஆச்சார்யனின் அந்தரங்க சீடராகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'மாமான் மகளே'&lt;/strong&gt; என்றழைத்ததற்கு, திருவாய்ப்பாடியில் ஒரு நெருங்கிய உறவு தனக்கு வேண்டும் என்று ஆண்டாள் விரும்பியதே என்ற சுவையான காரணமும் உண்டு :)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzdGfPTiM-I/AAAAAAAAA38/KCYmfmqRT0o/s1600-h/combo.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 149px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzdGfPTiM-I/AAAAAAAAA38/KCYmfmqRT0o/s400/combo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419878179062035426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும் -&lt;/strong&gt;&lt;br /&gt;இதை விட அருமையாக ஒருவர் உறங்குவதை கவிநயத்துடன் (கோதை நாச்சியாரைத் தவிர!) யாராலும் சொல்ல இயலாது. பகவத் அனுபவத்தில் திளைத்த, ஞானமிக்க ஒருத்தியின் துயில் கூட கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது, ஆண்டாளுக்கு :)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;அப்பெண் ஏன் இப்படியொரு உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறாள் ? கண்ணனிடத்தில் அனைத்துக் கவலைகளையும் ஒப்படைத்து விட்டதால், நிச்சிந்தையாக அவளால் உறங்க முடிகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா பர்யுபாஸதே&lt;br /&gt;தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகஷேமம் வஹாம்யஹம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பகவானே அருளியிருக்கிறான் அல்லவா ?&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே, உறங்கும் பெண்ணின் தாயிடம் சொல்லியும், அப்பெண் எழுத்திராததால், ஆண்டாள் மிதமான கோபத்துடன், &lt;strong&gt;"உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" &lt;/strong&gt;என்கிறாள்! உடனே, உறங்குபவளின் பகவத் விஷய ஞானமும், அவள் பக்தியும் நினைவுக்கு வர, ஆண்டாள், &lt;strong&gt;"ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?"&lt;/strong&gt; என்று ஐயத்தின் பலனை (Benefit of Doubt) அப்பெண்ணுக்கே தருகிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏமம்&lt;/strong&gt; என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.&lt;br /&gt;இரவு, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி என்று ...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனி, பாசுரத்தின் உள்ளுரையைப் பார்ப்போம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;strong&gt;1. தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய&lt;/strong&gt; - தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்) குறிப்பில் சொல்கிறது. &lt;strong&gt;"சுற்றும்"&lt;/strong&gt; என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை (சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது. &lt;strong&gt;விளக்கு&lt;/strong&gt; என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இப்போது உறங்குபவளின் ஞானச் சூழல் புரிகிறதல்லவா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஞான தீபமாகிய &lt;strong&gt;"விளக்கு"&lt;/strong&gt; என்ற பதத்தை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம்.&lt;br /&gt;&lt;strong&gt;"ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்", "உய்த்துணர்வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி", "மிக்கானை மறையை விரிந்த விளக்கை" &lt;/strong&gt;&lt;br /&gt;என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;strong&gt;2. தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்&lt;/strong&gt; - "தூபம் கமழ" என்பது ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக &lt;span style="font-weight: bold;"&gt;அபினவ தேசிகன் &lt;/span&gt;கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"துயிலணை மேல் கண் வளரும்"&lt;/strong&gt; என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் (அப்பெண்ணின்) பகவத் ஞானத் தன்மையைக் குறிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!&lt;/strong&gt; - "எளிதில் உணர இயலா பகவத் விஷயங்களை உபதேசிக்குமாறு சீடன் ஆச்சாரியனை உள்ளத் தூய்மையோடு வேண்டுகிறார்" என்பது உட்பொருள். அதாவது, ஆச்சார்யன் ஒருவரே, நமது புலன் சார் தமோ குணங்கள் மற்றும் வினைப்பயன்கள் என்ற கதவின் தாளை விலக்கி, மோட்ச சித்திக்கு வேண்டிய ஞானத்தை அருள வல்லவர் என்று கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?&lt;/strong&gt; - பகவத் சேவைக்கு வேண்டி அவ்வடியவளை எழுப்ப வைணவ ஆச்சார்யர்களிடம் (மாமீர்) வேண்டுகோள் வைக்கப்படுகிறது! பகவத் ஞானத்தால் உண்டான தண்ணொளி மிகு நிலையானது (&lt;span style="font-weight: bold;"&gt;state of enlightenment&lt;/span&gt;), "ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்பதன் உள்ளர்த்தமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"உன் மகள்"&lt;/strong&gt; என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;strong&gt;5. ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? &lt;/strong&gt;- அஷ்டாட்சர மந்திரத்தின் ஆதிக்கமே இந்த ஏமப் பெருந்துயிலுக்கு காரணம்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;br /&gt;சூடிக்கொடுத்த நாச்சியாரின் தந்தை &lt;span style="font-weight: bold;"&gt;பெரியாழ்வார்&lt;/span&gt; பாசுர வரிகளில் வரும் மயக்க நிலையை ஒத்தது இது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;strong&gt;பெய்யுமா முகில் போல் வண்ணா.* உன் தன் பேச்சும் செய்கையும்*&lt;br /&gt;எங்களை மையலேற்றி மயக்க* உன்முகம் மாயமந்திரந்தான் கொலோ*&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a style="color: rgb(0, 102, 0);" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVGuZH4jmtI/AAAAAAAAAT0/BKVpEudMNJ4/s1600-h/pasu9.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 293px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SVGuZH4jmtI/AAAAAAAAAT0/BKVpEudMNJ4/s400/pasu9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5283195584518527698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;strong style="color: rgb(0, 102, 0);"&gt;6. மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்&lt;/strong&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; - ஆச்சார்யனை அடைந்து, உபதேசம் பெற்று பேரின்பம் தரும் பகவத் அனுபவத்தில் திளைப்போம் என்பது எளிமையான உட்பொருளாம். இது தவிர இவ்வாக்கியத்திற்கு பல உள்ளுரைகள் உள்ளன!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em style="color: rgb(0, 102, 0);"&gt;மாமாயன் என்பது நீர்மையையும், மாதவன் என்பது திருமகளின் நாயகன் என்பதையும், வைகுந்தன் என்பது பரத்துவத்தையும் குறிப்பன.&lt;/em&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சங்கதி ஒன்றுண்டு. &lt;/span&gt;&lt;strong style="color: rgb(0, 102, 0);"&gt;பெரிய பிராட்டியின் சம்பந்தத்தினாலேயே, நீர்மையும், பரத்துவமும் பகவானுக்கே சித்திக்கும் &lt;/strong&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;என்பதை கோதை நாச்சியார், 'மாதவன்' என்பதை நடுவண் (மாமாயன், வைகுந்தன் என்ற பதங்களுக்கு இடையில்) வைத்து மிக அழகாக நிலைநாட்டி விடுகிறார் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மாமாயன் என்ற பதத்தை பலவகையாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மாமாயன் = மா + ஆயன் = ஆயர் குலத்தில் பெரியவன் / சிறந்தவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மாமாயன் = மா + ஆயன் = திருமகள் தொடர்பு உடைய ஆயர் குலத்தவன் (இங்கு மா என்பது திருமகளைக் குறிக்கும், மாலோலன், மாதவன் போல)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;மாமாயன் = மா + ஆயன் = இல்லை + ஆயன் (இவன் மகாவிஷ்ணு, தர்மத்தை நிலை நாட்டவே ஆயர் குலத்தினில் கோபாலனாக "அவதரித்தவன்" என்று கொள்ளலாம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong style="color: rgb(0, 102, 0);"&gt;'மாமாயன்'&lt;/strong&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt; பற்றி எப்படி மாய்ந்து மாய்ந்து சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள் :-)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;திருமஷிசையாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzdGe7BOS2I/AAAAAAAAA30/ScUyeRsph8g/s1600-h/thirumazhisai-azhwar2.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 257px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzdGe7BOS2I/AAAAAAAAA30/ScUyeRsph8g/s400/thirumazhisai-azhwar2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419878173616524130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;இப்பாசுரம் (முந்தைய பாசுரத்தில் துயிலெழுப்பப்பட்ட) நம்மாழ்வாருக்கு முன்னர் அவதரித்த &lt;span style="font-weight: bold;"&gt;திருமழிசை பிரானை துயிலெழுப்புவதாக&lt;/span&gt;ச் சொல்வது ஒரு ஐதீகம்! இங்கு &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"மாமான் மகளே"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்ற சொல்லாடல் ஒருவித இரத்த சம்பந்தத்தைக் குறிப்பதாம்! அதெப்படி ஆண்டாளுக்கும் திருமழிசைபிரானுக்கும் ரத்த சம்பந்தமான உறவு இருக்க முடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;கோதாஸ்துதி ஆண்டாளை திருமகள் அவதாரமாகத் தானே சொல்கிறது. புராணங்கள் &lt;span style="font-weight: bold;"&gt;மகாலஷ்மி (திருமகள்) பிருகு குலத்தில்&lt;/span&gt; அவதரித்ததாகக் கூறுகிறது! ஆண்டாள் ஒரு அந்தணரால் (விஷ்ணுசித்தர்) கண்டெடுக்கப்பட்டு தன்னை ஒரு கோபியர் குலப்பெண்ணாக வரிந்து கொண்டவர். அது போல, &lt;span style="font-weight: bold;"&gt;திருமழிசையார் ஒரு ரிஷியின் மகனாக பிருகு குலத்தில்&lt;/span&gt; அவதரித்து, பின்னர் ஒரு வேடனால் (பிரம்பன் குலம்) வளர்க்கப்பட்டவர்.  அதனால், இரத்த சம்பந்தம் உண்டு என்று கொள்வது பொருத்தமானதே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"தூமணி மாடத்து"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்ற நாச்சியாரின் பிரயோகத்தை அவதானிக்க வேண்டும்.  பட்டை தீட்டப்படாத மாணிக்கக்கல் தெளிவில்லாமல் ஒரு கூட்டுக்குள் இருப்பது போல காட்சியளிக்கும்.  அத்தகைய மாணிக்கம் போல இருந்த எம்பெருமானை &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்று திருமழிசையாழ்வார் ஒரு சமயம் வேண்ட, பரமனும் அவருக்கு அவ்வண்ணமே காட்சியளித்தான். ஆக, "தூமணி மாடத்து" திருமழிசையாழ்வாரைக் குறிப்பதாகச் சொல்வது பொருத்தமான ஒன்றே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"சுற்றும் விளக்கெரிய"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்ற சொற்பதம் ஞானத்தினால் உண்டான ஒளியை (தேஜஸ்) குறிப்பதாம்.  திருமழிசை பிரான் அவரே அருளியபடி, "சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் அறிந்தோம்" என்று பல்வகை தத்துவ விசாரங்கள் செய்து ஞானத்தெளிவு பெற்ற பெருந்தகை என்பதால், இச்சொற்பதம் அவரை குறிப்பில் உணர்த்துவதாகச் சொல்லலாம் தானே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தூபம் கமழ&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; - ஆழ்ந்த ஞானம் இருந்தால் மட்டும் போதாது, அது பிரயோகத்தால் செழிக்க வேண்டும், பிறருக்கு பயன் தரவும் வேண்டும். திருமழிசை பிரான் "தூபம் கமழ"த் தான் பூவுலகில் வாழ்ந்தார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;துயிலணை மேல் கண்வளரும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; - இவ்வாழ்வார், எம்பெருமானின் கிடந்த திருக்கோலம் மீது காதல் கொண்டவர்! வாழ்வின் பெரும்பகுதியை திருக்குடந்தையிலும் திருவெஃகாவிலும் கழித்தவர். பாசுரம் ஒன்றில்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"நாகத்தணை  குடந்தை வெஃகா திருவெவ்வுள்&lt;br /&gt;நாகத்தணை அரங்கம் பேரன்பில்&lt;br /&gt;நாகத்தணை பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால்&lt;br /&gt;அணைப்பர் கருத்தன் ஆவான்" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;என்று பெருமானின் கிடந்த கோல திவ்யதேசங்களைப் பட்டியலிடுகிறார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;"துயிலணை மேல் கண்வளரும் மாமான் மகளே" என்பதில், &lt;span style="font-weight: bold;"&gt;மாமான்&lt;/span&gt; என்பதற்கு &lt;span style="font-weight: bold;"&gt;மஹா மஹான்&lt;/span&gt; என்பது உள்ளர்த்தமாம். அதாவது, "துயிலணை மேல் கண்வளரும் மாமான்" திருவெஃகாவில் பள்ளி கொண்டுள்ள &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"சொன்ன வண்ணம் செய்த"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; பெருமானே தான்! ஆழ்வார், &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"நீயும் உன் பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"&lt;/span&gt; &lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;என்றபோதும்,&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"நீயும் உன் பைந்நாகப்பாய் விரித்துக் கொள்"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்ற போதும் "சொன்னவண்ணம்" செய்தவனில்லையா அந்த &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;யதோக்தகாரி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;ஆழ்வாரால் தொழப்பட்ட திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், ஆழ்வாரின்,&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"எழுந்திருந்து பேசு வாழிகேசனே!"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க/பாதி எழுந்தவன் இன்றும் அத்திருக்கோலத்திலேயே (உத்தான சயனம்) தான் அருள் பாலிக்கிறான்! ஆக, திருமழிசை பிரான் தந்தையான பெருமானுக்கு ஒரு "மகள்" போல நெருக்கமானவர். வைணவ ஆச்சார்யர் சிலர், திருமழிசை பிரானுக்கு வைணவத்தின் சிறப்பை உணர்த்தி, அவருக்கு ஆச்சார்யனாக இருந்த &lt;span style="font-weight: bold;"&gt;பேயாழ்வாரை&lt;/span&gt; "மாமான்" குறிப்பிலுணர்த்துவதாகக் கூறுவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a style="color: rgb(255, 102, 0);" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzdGe7BOS2I/AAAAAAAAA30/ScUyeRsph8g/s1600-h/thirumazhisai-azhwar2.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 257px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzdGe7BOS2I/AAAAAAAAA30/ScUyeRsph8g/s400/thirumazhisai-azhwar2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419878173616524130" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;உம்மகள் தான் ஊமையோ? &lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;- ஒரு சமயம் பெரும்புலியூர் சென்ற தி.ஆழ்வார் அங்கு சில அந்தணர் வேதம் ஓதுவதைக் கண்டார். அவர்களோ, ஆழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், வேத பாராயணத்தை அவர் செவி மடுக்கலாகாது என்று ஓதுவதை நிறுத்தி விட்டனர்! ஆழ்வார் அங்கிருந்து நகர்ந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;திரும்பவும் வேதம் ஓதுதலைத் தொடர எண்ணிய அந்தணர்களுக்கு, அவர்கள் விட்ட இடம் மறந்து போனது! ஆழ்வார் மௌனமாக, ஒரு கருப்பு எள்ளை எடுத்து அதை தன் நகத்தால் பிளந்து, அந்தணர் விட்ட வேதவாக்கியத்தின் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;(கிருஷ்ணா நாம வ்ரீஹீனாம் நகஹ் நிர்பின்னம்)&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; பொருளை ஜாடையாக உணர்த்தினார்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;தி.ஆழ்வாரின் ஞானத்தையும் பெருமையும் உணர்ந்து வெட்கம் அடைந்த அந்தணர்கள் அவர் காலில் விழுந்து வணங்கி மன்னிக்கும்படி வேண்டினர். ஆக, "உம்மகள் தான் ஊமையோ?" என்ற சொல்லாடல் வாயிலாக கோதை நாச்சியார், வேதமந்திர வாக்கியத்தை செயல் மூலம் அந்தணருக்குணர்த்திய தி.ஆழ்வாரைத் தான் குறிப்பதாகச் சொல்வது பொருத்தமே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;செவிடோ?&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; - அதே பெரும்புலியூரில், சில அந்தணர்கள் ஒரு யாகத்துக்குச் சென்ற ஆழ்வார் மீது அவமானப்படுத்தும் வகையில் சொற்களை வீசியபோது, தி.ஆழ்வார் அதைப் பொருட்படுத்தாமல் இருந்த நிகழ்வை ஆண்டாள் நினைவு கூர்வதாகச் சொல்லலாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அனந்தலோ&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; - ஆழ்வாரே, தன் நான்முகன் திருவந்தாதியில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தொழில் எனக்குத்* தொல்லை மால்தன் நாமம் ஏத்த*&lt;br /&gt;பொழுது எனக்கு மற்றதுவே போதும்*&lt;br /&gt;&lt;br /&gt;தரித்திருந்தேன் ஆகவே* தாரா கணப்போர்*&lt;br /&gt;விரித்துரைத்த* வெந்நாகத்துன்னை*&lt;br /&gt;தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும்* வணங்கி வழிபட்டும்*&lt;br /&gt;பூசித்தும் போக்கினேன் போது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;என்று அருளியவாறு, ஓர் அனந்தலைப் (ஆழ்ந்த துயில் - யோக நித்திரை) போல பகவத் விஷயங்கள் தவிர்த்து, மற்ற செயல்களில் பற்றெதுவும் இல்லாமல் இருந்ததைத் தான் ஆண்டாள் இப்படி நயமாகச் சொல்கிறாள் என்று கொள்ள வேண்டும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; - மற்ற ஆழ்வார்களை விடவும், பெருமான் மீது இவ்வாழ்வார் கொண்ட பேரன்பும், ஒரு சித்தரைப் போன்ற இவரது பற்றறு நிலையும் தனித்துவமானது! இதை "ஏமப்பெருந்துயில்" என்று சொல்வது பொருத்தமே! ஆழ்வார்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பிதிரும் மனம் இலேன்* பிஞ்ஞகன் தன்னோடு,*&lt;br /&gt;எதிர்வன் அவன் எனக்கு நேரான்*&lt;br /&gt;அதிரும் கழற்கால மன்னனையே* கண்ணனையே*&lt;br /&gt;நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;தி.ஆழ்வாரின் இந்த சொல்லாட்சி தனித்துவமானது! தி.ஆழ்வார் தனது ஆச்சார்யனான &lt;span style="font-weight: bold;"&gt;பேயாழ்வாரின்&lt;/span&gt; ஞான ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டதை &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"மந்திரப்பட்டாளோ"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; குறிப்பதாக சில பெரியோர் கூறுவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மாமாயன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; - ஆழ்வாருக்குப் பிடித்த சொல்லாடலை ஆண்டாள் பயன்படுத்தியிருப்பதை அவதானிக்க வேண்டும்! ஆழ்வார் தன் திருப்பாசுரங்களில், &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;"மாயமென்ன மாயமே", "மாயமாய மாக்கினாய் உன் மாயமுற்றும் மாயமே"&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்று மாயனின் மாயத்தை எண்ணி மாய்ந்திருக்கிறார் :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;அது போலவே, &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மாதவன், வைகுந்தன்&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt; என்ற திருநாமச் சொல்லாடல்களை தி.ஆழ்வாரின் பாசுரங்களில் காணலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;என்றென்றும் அன்புடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;பாலா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***490***&lt;br /&gt;&lt;strong style="font-weight: normal;"&gt;பென்சில் ஓவியம் நன்றி: தேசிகன்&lt;/strong&gt;&lt;br /&gt;ENGLISH VERSE TRANSLATION&lt;br /&gt;Courtesy: SHOBA RAMASWAMY&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-977584571537001650?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/tpv8.html' title='தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய - TPV9'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/977584571537001650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=977584571537001650' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/977584571537001650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/977584571537001650'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/490-tpv9.html' title='தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய - TPV9'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SVGuZjRj4LI/AAAAAAAAAUE/3_cbqvqV2l8/s72-c/thiruppavai_9.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-5159934530545339096</id><published>2010-12-23T20:00:00.000+05:30</published><updated>2010-12-27T22:16:29.311+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு - TPV8</title><content type='html'>&lt;strong&gt;இது திருப்பாவையின் எட்டாவது பாசுரம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு&lt;br /&gt;மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்&lt;br /&gt;போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்&lt;br /&gt;கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய&lt;br /&gt;பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு&lt;br /&gt;மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய&lt;br /&gt;தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்&lt;br /&gt;ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVNUAESII/AAAAAAAAA28/9G8kMdOSGjs/s1600-h/tiruppavai_paasuram8-sm.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 271px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVNUAESII/AAAAAAAAA28/9G8kMdOSGjs/s400/tiruppavai_paasuram8-sm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419190676317554818" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;பொருளுரை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;கிழக்குத் திசையில் வானம் வெளுத்து பொழுது புலர ஆரம்பித்துள்ளது. எருமைகள் (பால் கறக்கப்படுவதற்கு முன்னர்) பனி படர்ந்த சிறு புல்வெளிகளில் மேய்வதை நீ பார்க்கவில்லையா ? பாவை நோன்பு ஒன்றையே தலையாய கடமையாக எண்ணிக் கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல உன் வாசலில் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறோம்!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_Pq0FDzUI/AAAAAAAAATU/IH__0dbEX5E/s1600-h/thiruppavai_8.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282669222370200898" style="width: 247px; height: 400px;" alt="" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_Pq0FDzUI/AAAAAAAAATU/IH__0dbEX5E/s400/thiruppavai_8.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குதூகலம் நிறைந்த பெண்ணே! இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்ற அரக்கனின் வாயைக் கிழித்து மாய்த்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் எனும்) மல்லர்களை அழித்தவனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனும் ஆன கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி, (அவனை அடைந்து) நாம் வணங்கினால், நம்மைக் கண்ட மாத்திரத்தில் 'ஐயோ' என்று மனமிரங்கி, கருணையோடு நம் குறைகளை ஆராய்ந்து அருள் புரிவான். எனவே பாவை நோன்பிருக்க வாராய்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_PrTOr1UI/AAAAAAAAATc/Co3Lf1fyF9s/s1600-h/piLanthaan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282669230732072258" style="width: 300px; height: 297px;" alt="" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_PrTOr1UI/AAAAAAAAATc/Co3Lf1fyF9s/s400/piLanthaan.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_PrsoMWrI/AAAAAAAAATk/t7NxkpPkUp8/s1600-h/malyudham.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282669237549947570" style="width: 300px; height: 293px;" alt="" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_PrsoMWrI/AAAAAAAAATk/t7NxkpPkUp8/s400/malyudham.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுரச் சிறப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாலையில் கீழ்வானம் சட்டென்று வெளுப்பதில்லை. இருண்டிருந்த வானம், மெல்லச் சிவந்து, வண்ணக் கலவையாகிய நிலையிலிருந்து மெல்ல பூரண வெண்மையை அடைகிறது! அது போல, அடியார்களும் (ஆச்சார்யனின் துணையோடு!) பலவித அனுபவ நிலைகளைக் கடந்து பின் ஞானத்தெளிவு பெறுகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் கோபிகை ஒரு சிறந்த பாகவதை, கண்ணனுக்குப் ப்ரியமானவளும் கூட. அதனால் தான் ஆண்டாள் "கோதுகலமுடைய பாவாய்" என்றழைத்து, "மிக்குள்ள பிள்ளைகளை" எல்லாம்  தடுத்து நிறுத்தி, அந்த ஞானமிக்கவளை தங்களுடன் கூட்டிச் செல்ல இவ்வளவு பிரயத்தனப்படுகிறாள்!  பொழுது விடியும் வேளை வந்து விட்டதை 'எருமைகள் சிறுவீடு மேய' கிளம்பி விட்டதைச் சொல்லி அப்பெண்ணை எழச் சொல்கிறாள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_Pq95HGbI/AAAAAAAAATM/MEUx_lcjYdE/s1600-h/open2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282669225004439986" style="width: 300px; height: 298px;" alt="" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_Pq95HGbI/AAAAAAAAATM/MEUx_lcjYdE/s400/open2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சிறந்த அடியவருடன் கூட்டாகச் சென்று பரமனை வழிபடுதலாகிய உயரிய வைணவக் கோட்பாட்டைத் தான் கோதை நாச்சியாரின் இப்பாசுரமும் முன்னிறுத்துகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;அது எப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்ணுக்கு "சிறுவீடு மேய்வது" (பனித்துளி படர்ந்த புற்களை மேய்வது) போன்ற மாடு மேய்க்கும் ஆயர்களின் பிரயோகங்கள் எல்லாம் தெரிய வந்தது? அதற்கு, ஆண்டாள் தன்னை ஒரு கோபிகையாகவே வரிந்து கொண்டதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;”தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்&lt;br /&gt;ஆவாவென்றாராய்ந்து அருளேலோரெம்பாவாய்”.&lt;br /&gt;&lt;br /&gt;"தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பரமனைப் பற்றினால், நம் குற்றம் குறைகளை கருணையுடன் ஆராய்ந்து நமக்கருளுவான்" என்ற  தத்வத்தை இங்கு ஆண்டாள் உரைக்கிறாள். இந்த தத்வத்தைத் தான் கண்ணன் கீதையில் இப்படி அருளுகிறான்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;”மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய”&lt;br /&gt;மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ””  (கீதை:07:7)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, “தனஞ்ஜயனே, என்னைக்காட்டிலும் மேலானது வேறு ஒன்றுமில்லை, நூலிலே மணிக்கோவைபோல அண்டங்கள் அனைத்தும் சர்வேஸ்வரன் என்ற நூலான (சூத்திரத்தால்) என் மீது தான் கோக்கப் பட்டு இருக்கின்றன”&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVLe0r6EI/AAAAAAAAA2s/xcOElJU8aEQ/s1600-h/combo.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 236px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVLe0r6EI/AAAAAAAAA2s/xcOElJU8aEQ/s400/combo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419190644862871618" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆவாவென்றாராய்ந்து - கண்ணன் "ஆஹா" என்று ஆச்சரியப்படுகிற மாதிரி ஆண்டாள் பாடியதிலும் விஷயமிருக்கிறது! "ஆஹா, உங்களுக்கு இப்போதாவது என்னை அடைய வழி தெரிந்ததே!" என்று கண்ணன் கோபியரை அரவணைத்துக் கொள்வானாம்! அதாவது, ஆவாவென்று (பெருங்கணையுடன்!) கண்ணன் ஆராய்வான் எனும்போது, நமக்கு அனுகூலமான முடிவு நிச்சயம் கிடைக்கும் என்று ஆண்டாள் குறிப்பில் உணர்த்துகிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்விஷயம் கண்ணனால் ஆராயப்படுகிறது? கோபியரின் கர்ம,ஞான,பக்தி யோகங்களை அல்ல, தாஸ்ய பாவம் மட்டுமே, பரிபூர்ண சரணாகதி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நம்மாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVNFJ-b4I/AAAAAAAAA20/Y-xURJ0-t3M/s1600-h/nammazhwar.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 311px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVNFJ-b4I/AAAAAAAAA20/Y-xURJ0-t3M/s400/nammazhwar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419190672332582786" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோதுகலமுடைய பாவாய் என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிப்பதாம். பரசார பட்டர் நம்மாழ்வர் ஒருவரே கிருஷ்ண குதூகலத்தின் ஒரே வடிவம் என்கிறார்! மேலும் நம்மாழ்வரே திருவாய்மொழியில் பல இடங்களில் தன்னை ஒரு பாவையாக பாவித்துக் கொண்டு பாடியிருப்பதை காரணமாகச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு, "எழுந்திராய்" என்பது நம்மாழ்வாருக்கு மட்டுமே பொருந்தும், ஏனெனில் அவர் எல்லா திவ்யதேசங்களிலும் அமர்ந்த திருக்கோலத்தில் தான் எழுந்தருளியுள்ளார்! அமர்ந்திருப்பவரைத் தானே எழுந்து கொள்ளச் சொல்ல முடியும் :-)&lt;br /&gt;&lt;br /&gt;"கீழ்வானம் வெள்ளென்று" சூரிய உதயத்தின் போது தானே இருக்கும். அது போல, கலியுகத்தின் தொடக்கத்தில் இந்த வாகுலபூஷண பாஸ்கரன் அவதரித்ததால், அடியார்களுக்கு ஞானத்தெளிவு பிறந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்வானம் என்பது லீலாவிபூதி, மேல்வானம் என்பது நித்யவிபூதி. நம்மாழ்வார் தனது திருவாய்மொழிப் பாசுரங்களில் லீலாவிபூதி நித்யவிபூதியாவதாக அருளியிருப்பதை (ஓராயிரத்துள் எப்பத்து உரைக்க வல்லார்க்கு வைகுண்டமாகும் தம்மூரெல்லாம், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வார் மன்னூடே) காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எருமை சிறுவீடு மேய்வான் - வீடு மோட்சத்தைக் குறிக்கிறது. கீழ்வீடு கைவல்யத்தைக் குறிக்கிறது. நம்மாழ்வார் தான் இதை "குறுகமிக உணர்வத்தோடு நோக்கி" என்று முதலில் தனது பாசுரம் ஒன்றில் குறித்தார்.  எருமை என்பது தாமச (அகங்காரம்,மமகாரம்) குணங்களைக் குறிப்பதாம். குருகூர் பிரானின் திருஅவதாரத்திற்கு முன் இக்குணங்கள் மாந்தர் பலரிடம் மிகுந்து காணப்பட்டதால், அவர்கள் கைவல்ய நிலையையே அடைய முடிந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;"மிக்குள்ள பிள்ளைகளை" எல்லாம் தடுத்து நிறுத்தி இந்த கோபிகையை துயிலெழுப்பிக் கூட்டிச் செல்வதாகப் பாடுவதன் வாயிலாக, ஆண்டாள் அக்கோபிகையின் சிறந்த பாகவதத் தன்மையை உணர்த்துகிறாள். ஆழ்வார்களில் தலையான நம்மாழ்வாரைத் தான் நாச்சியார் குறிப்பிடுவதாகக் கொள்வது இங்கு பொருத்தமானதே!&lt;br /&gt;&lt;br /&gt;"போவான் போகின்றாரை" என்பது ஆச்சரியப்படுத்தும் ஒரு பிரயோகம்! "போவதற்காக போகின்றவரை" என்பதற்கு என்ன பொருள்? அதாவது (பரமனைக் காணப்) போவதாகிய செயலே போதுமானது! அதுவே இலக்கும் ஆகி விடுகிறது. உபாயம், உபேயம் என்று இரண்டும் ஒரு மாதிரி கலந்து விடுகிறது! இதையே நம்மாழ்வார் தனது திருவிருத்தத்தில் "போவான் வழிக்கொண்ட மேகங்களே" என்று அருளியிருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;அது போல "கூவுவான் வந்து நின்றோம்" என்று கோதை பாடுவதும் நம்மாழ்வாருக்குப் பிடித்த சொல்லாடலை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"கூவிக்கொல்லும் காலமென்னும் குறுகாதோ" "என்னைக் கூவியருளாய் கண்ணனே" "கூவிக்கொல்லாய் வந்தந்தோ" என்று நம்மாழ்வார் தன் பாசுரங்களில் அருளியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வான நாயகனே! அடியேன் தொழ வந்தருளே!" என்று எம்பெருமானை தனக்கு தரிசனம் தர நம்மாழ்வார் அழைத்தது போல, "தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்" என்று ஆண்டாள் நம்மாழ்வாரை பரமனின் தரிசனத்திற்கு துணைக்கழைக்கிறாள்!&lt;br /&gt;*********************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுர உள்ளுரை:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;1. இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களை குறிப்பில் உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;கீழ்வானம் வெள்ளென்று&lt;/strong&gt; - ஒரு விதத்தில், கீழ்வானம் என்பது (அடியவர் வசமிருக்கும்) பரம்பொருளை வேண்டும் ஆதாரத்தன்மையை குறிப்பில் தெரிவிக்கிறது. அந்த ஆதாரமானது, "வெள்ளென்று" தூய்மையானதாக இருந்தால் தானே, "மேல் வானமாகிய" எம்பெருமான் அதன் மேல் வந்து அமருவான் !! - அன்னங்காச்சாரியார் உரை&lt;br /&gt;&lt;br /&gt;"கீழ்வானம் வெள்ளென்று" என்பதற்கு, மோட்ச சித்தியைத் தேடும், ஆனால் உபாயம் அறியாமல் அக இருளில் உழலும் சீடன் (பிரபன்னன்) ஒருவனுக்கு, ஆச்சார்ய சம்பந்தத்தினால், சத்வ குணம் தலையெடுப்பதையும் ஞான வெளிச்சம் கிடைப்பதையும் உள்ளுரையாக அபினவ தேசிகன் கூறுவார் !!&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்&lt;/strong&gt; - பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால், மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;'சிறுவீடு' என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்। தொடர்ச்சியாக 'பரந்தன காண்' எனும்போது தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் !!! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;மிக்குள்ள பிள்ளைகளும்&lt;/strong&gt; - பக்தி யோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால், சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்த அடியவரை குறிப்பில் உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVLKUMF3I/AAAAAAAAA2k/S-EeukeOVnI/s1600-h/color.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 260px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVLKUMF3I/AAAAAAAAA2k/S-EeukeOVnI/s400/color.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419190639357859698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;5. &lt;strong&gt;உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்&lt;/strong&gt; - 'கோதுகலமுடைய பாவாய்' என்ற பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய கோபியர் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது. அதனால் தான், மற்ற கோபியர், இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக, கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;6. &lt;strong&gt;பாடிப் பறை கொண்டு&lt;/strong&gt; - ஆச்சார்யனைப் போற்றி தனியன்கள் பாடுவதும், அவர் மேன்மையை பரப்புவதும்&lt;br /&gt;&lt;br /&gt;7. &lt;strong&gt;மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய தேவாதி தேவனை&lt;/strong&gt; - அடியவர்களின் புலன்களை தறிகெட்டு அலையச்செய்து, அவர்களை அழிவை நோக்கிச் செலுத்தும் அல்லாதவைகள் (அகங்காரம்,மமகாரம்..) அனைத்தும் அரக்கர்களாகவும், அவற்றை முறியடித்து அடியார்களை நெறிப்படுத்தும் ஆச்சார்ய ஞானம், அவ்வரக்கர்களை மாயத்த இறை சக்தியாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;தேவாதி தேவன்&lt;/strong&gt; - காஞ்சி வரதராஜப் பெருமானை குறிப்பில் உணர்த்துவதாக சில பெரியோர் கூறுவர், இன்னும் சிலர் தேவநாதப் பெருமானை (திருவகீந்திரபுரம்)&lt;br /&gt;&lt;br /&gt;9. &lt;strong&gt;சென்று நாம் சேவித்தால்&lt;/strong&gt; - ஆச்சார்ய திருவடியைப் பற்றுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_PrpmpfII/AAAAAAAAATs/tIhhg05uQ7E/s1600-h/Pasuram08-Pic.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5282669236738161794" style="width: 226px; height: 306px;" alt="" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SU_PrpmpfII/AAAAAAAAATs/tIhhg05uQ7E/s400/Pasuram08-Pic.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;10. &lt;strong&gt;ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்&lt;/strong&gt; - ஆசார்யன், சீடர்களின் தகுதியை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து, அவரவருக்கேற்ற பிரபத்திப் பலன் கிட்டுவதற்கு உபாயங்களை அருளுதலை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-5159934530545339096?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2007/12/tpv7.html' title='கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு - TPV8'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/5159934530545339096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=5159934530545339096' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/5159934530545339096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/5159934530545339096'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2008/12/tpv8.html' title='கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு - TPV8'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzTVNUAESII/AAAAAAAAA28/9G8kMdOSGjs/s72-c/tiruppavai_paasuram8-sm.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-3938644984142908338</id><published>2010-12-22T23:30:00.000+05:30</published><updated>2010-12-27T22:14:16.203+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>கீசு கீசு என்றெங்கும் - TPV7</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர குறிப்புகளையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;*******************************************&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SV8kJRw9jbI/AAAAAAAAAZc/Za1ONZ0Ff_Q/s1600-h/tiruppavai_paasuram7.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 400px; height: 265px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SV8kJRw9jbI/AAAAAAAAAZc/Za1ONZ0Ff_Q/s400/tiruppavai_paasuram7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5286984229362437554" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருப்பாவையின் ஏழாம் பாசுரம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பைரவி ராகம , மிச்ரசாபு தாளம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பறவைகளின் கீசு, கீசு ஒலியும், தயிற்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து&lt;br /&gt;பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!&lt;br /&gt;காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து&lt;br /&gt;வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்&lt;br /&gt;ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!&lt;br /&gt;நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி&lt;br /&gt;கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!&lt;br /&gt;தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/R3DPFhkSzJI/AAAAAAAAAH4/CMpKvOT1XkY/s1600-h/kadainthu.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5147842067901369490" style="" alt="" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/R3DPFhkSzJI/AAAAAAAAAH4/CMpKvOT1XkY/s400/kadainthu.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;"கீசு கீசு என்று வலியன் குருவிகள் தங்களுக்குள் பேசும் இனிய ஒலி உன் காதுகளில் விழவில்லையா, பேதைப்பெண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;வாசனை வீசும் கூந்தலையுடைய இடைச்சிமார்கள், தங்கள் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கல கலவென்று என்று ஒலிக்க, கைகளை மாற்றி மாற்றி மத்தினால் தயிர் கடையும் சப்தத்தை நீ கேட்டிலையோ? கோபியர் கூட்டத்திற்குத் தலைவியே! நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ? ஒளி வீசும் முகத்தைக் கொண்டவளே! எழுந்து கதவைத் திறந்து, பாவை நோன்பை மேற்கொள்ள வருவாயாக!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SV8kJs_dxFI/AAAAAAAAAZk/4oblWSz2Da8/s1600-h/tiruppavai7.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 253px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SV8kJs_dxFI/AAAAAAAAAZk/4oblWSz2Da8/s400/tiruppavai7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5286984236671026258" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுர குறிப்புகள்: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இப்பாசுரத்தில் பலவகையான செவிக்கினிமையான ஓசைகள் சொல்லப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;1. ஆனைச்சாத்தன் குருவிகள் கூவும் ஓசை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;2. ஆய்ச்சியரின் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவெனும் ஒலி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;3. அவர்கள் தயிர் கடையும் சப்தம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;4. நாராயண சங்கீர்த்தனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;இவ்வளவு ஓசைகளுக்கும் நடுவில் எழுப்பப்படும் பாகவதை உறங்குவதால், &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;அவளை "பேய்பெண்ணே" என்று ஆண்டாள் சொல்வது நியாயம் தானே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை அழித்ததால் கேசவன் என்ற திருநாமம் கொண்ட மார்கழிக்கான மூர்த்தியைப் பாடியும், &lt;span style="font-weight: bold;"&gt;"நாயகப் பெண்பிள்ளாய், தேசமுடையாய்&lt;/span&gt;" என்று நயமாக பாராட்டி அழைத்தும் அந்த பாகவதையை எப்பாடு பட்டாவது எழுப்பி, பரமனடி பற்ற தங்களுடன் கூட்டிச் செல்ல அவளது தோழியர் விழைவது, கூட்டுச் சரணாகதி(ததீயரோடு சரண் புகுதல்)என்ற வைணவத்தின் உயரிய கோட்பாட்டை வலியுறுத்துவதாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SzEQUCgmo0I/AAAAAAAAA2U/eo3C0Pkklfg/s1600-h/anai-chaththan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 253px; height: 239px;" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SzEQUCgmo0I/AAAAAAAAA2U/eo3C0Pkklfg/s400/anai-chaththan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418129763160466242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஆனைச்சாத்தன்&lt;/span&gt; என்பது பரமனைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம், அதாவது யானையைக் காத்தவன் என்றும் யானையை அழித்தவன் என்றும்! பரந்தாமன் &lt;span style="font-weight: bold;"&gt;கஜேந்திரன்&lt;/span&gt; என்ற யானையை முதலையிடமிருந்து காத்து ரட்சித்தான், கம்சன் அனுப்பிய &lt;span style="font-weight: bold;"&gt;குவலயாபீடம்&lt;/span&gt; என்ற யானையை கண்ணன் அழித்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காசு, பிறப்பு, தயிர்&lt;/span&gt; என்ற மூன்றும் முறையே &lt;span style="font-weight: bold;"&gt;அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம்&lt;/span&gt; ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"தேசமுடையாய்"&lt;/span&gt; என்பது தூங்கும் பெண்ணின் ஒளி வீசும் முகத்தை (தேஜஸ்) முன்னிறுத்திச் சொன்னது.  அத்தகைய தேஜஸ் தாஸ்ய பாவமும், தாஸ்ய ஞானமும் உள்ளவருக்கே (பரமனே எஜமானன், அவனைச் சரண் புகுதலே உய்வதற்கான ஒரே உபாயம் என்று முழுமையாக உணர்ந்தவர்க்கே!)  வாய்க்கும்! பூவுலகிலேயே தாஸ்ய ஞானம் வாய்க்கப் பெற்றவரில் &lt;span style="font-weight: bold;"&gt;அனுமன், பீஷ்மர், கோபியர்&lt;/span&gt; ஆகியோர் அடங்குவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzEQUeMDOiI/AAAAAAAAA2c/psO7B0DiAiw/s1600-h/combo.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 291px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzEQUeMDOiI/AAAAAAAAA2c/psO7B0DiAiw/s400/combo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418129770590452258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரச் சிறப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;1. ஆறாம் பாசுரத்திலிருந்து &lt;strong&gt;(புள்ளும் சிலம்பின காண்)&lt;/strong&gt; பதினாறாம் பாசுரம் &lt;strong&gt;(நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய)&lt;/strong&gt; வரை உள்ள 11 பாசுரங்கள், (ஆண்டாள் தவிர்த்து மற்ற) பதினோரு ஆழ்வார்களை துயிலெழுப்பப் பாடப்பட்ட பாசுரங்கள் என்று வானமாமலை ஜீயர் உள்ளுரை கூறியிருக்கிறார். குறிப்பாக, இப்பாசுரம் &lt;strong&gt;குலசேகர ஆழ்வாரை&lt;/strong&gt; துயிலெழுப்புகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;2. முதலில்&lt;strong&gt; 'பேய்ப்பெண்ணே'&lt;/strong&gt; என்றும் பின் &lt;strong&gt;'நாயகப் பெண்பிள்ளாய்'&lt;/strong&gt; என்றும் மாறுபட அழைப்பது போலத் தோன்றினாலும், எப்படியாவது உறங்கபவளை எழச் செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலேயே சொல்லப்படுவதால், மாறுபாடு இல்லை! அதாவது, அடியவரோடு கூட்டாக இறை அனுபவத்தில் திளைத்தலை இப்பாசுரம் வலியுறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;"தேசமுடையாய்"&lt;/strong&gt; என்றும் துயிலெழுப்பப்படும் பெண் விளிக்கப்படுவதால், அவள் பரம பாகவதை என்பதும் தெளிவாகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை&lt;/strong&gt; என்றும் அழைப்பர். ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;strong&gt;"ஆனைச் சாத்தன்"&lt;/strong&gt; என்பது அடியவரின் (யானையின் வலிமைக்கு ஒப்பான) புலன் சார்ந்த உணர்வுகளை நெறிப்படுத்தி, தன் வசம் சேர்த்துக் கொள்ளும் பரந்தாமனை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;6. &lt;strong&gt;"கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு"&lt;/strong&gt; என்பது, பரமனுக்கும், திருமகளுக்கும் இடையே, (அடியவர்க்கு அருள் வழங்கும் நோக்கிலே) நடக்கும் சம்பாஷணையைக் குறிப்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. &lt;strong&gt;'பேய்ப்பெண்' &lt;/strong&gt;என்ற பதம், பகவத் அனுபவத்தில் மூழ்கி விட்டதால், பேதை போலத் தோன்றும் சிறந்த அடியாரைக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;'வாச நறுங்குழல் ஆய்ச்சியர்'&lt;/strong&gt; --- 'வாச நறுங்குழல்' என்பது உபனிடதங்களையும் சாத்திரங்களையும் கற்றறிந்த தன்மையையும், 'ஆய்ச்சியர்' என்பது ஆச்சார்யர்களையும் குறிப்பில் உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;9. &lt;strong&gt;'காசும் பிறப்பும்'&lt;/strong&gt; என்ற ஆபரணங்கள் இங்கே வேதங்களை (அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதியை) குறிப்பில் உணர்த்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;10. &lt;strong&gt;"மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ"&lt;/strong&gt; --- மிகுந்த தேடலுக்குப் பின் ஏற்பட்ட ஞானத்தின் பயனால் விளைந்த, "நாராயணனே பரதேவதா" என்ற தெளிதலை, ஆச்சார்யர்கள் உரக்கக் கூறுகின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;11. &lt;strong&gt;"நாயகப் பெண்பிள்ளாய்"&lt;/strong&gt; - பகவத் அனுபவ ஞானத்தினால், தலைமைப் பண்பைப் பெற்ற அடியார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;12. &lt;strong&gt;நாராயணன் மூர்த்தி&lt;/strong&gt; --- சிவனையும், பிரம்மனையும் படைத்தவன்!&lt;br /&gt;&lt;br /&gt;13. &lt;strong&gt;கேசவன் &lt;/strong&gt;--- மார்கழி மாதத்தின் அபிமான தேவதையாகப் போற்றப்படுபவன்&lt;br /&gt;&lt;br /&gt;13. &lt;strong&gt;நீ கேட்டே கிடத்தியோ?&lt;/strong&gt; - இவ்வாறு பரமன் பெருமை அறிந்தும், சரணாகதியை மேற்கொள்ளாமல் இருப்பது சரியோ ?&lt;br /&gt;&lt;br /&gt;14. &lt;strong&gt;திறவேலோ ரெம்பாவாய்&lt;/strong&gt; - பரமனைப் பற்றுவதற்கு பிரபத்தி உபாயத்தை கை கொள்ள வருவாயாக !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/R3DPFxkSzKI/AAAAAAAAAIA/_ZS-L11nUu8/s1600-h/open.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5147842072196336802" style="" alt="" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/R3DPFxkSzKI/AAAAAAAAAIA/_ZS-L11nUu8/s400/open.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;****************************************************&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;இப்பாசுரம் &lt;strong&gt;குலசேகர ஆழ்வாரை&lt;/strong&gt; துயிலெழுப்புகிறது என்று கூறுவதற்கான அழகான விளக்கம் கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாளின் &lt;strong&gt;"ஆனச்சாத்தன், காசும் பிறப்பும், பேய்ப்பெண்ணே, நாயகப்பெண்பிள்ளாய், தேசமுடையாய், கேட்டே கிடத்தியோ"&lt;/strong&gt; ஆகிய சொற்பிரயோகங்களை கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலாவதாக,&lt;/strong&gt; &lt;strong&gt;'ஆனைச்சாத்தன்' &lt;/strong&gt;என்பது மலையாளத்திலிருந்து வந்த சொல். குலசேகரப் பெருமான் மலை நாட்டில் அவதரித்தவர் என்று தொடர்பு படுத்திக் கொள்ளலாம். அது போலவே, &lt;strong&gt;'காசும் பிறப்பும்'&lt;/strong&gt; என்று ஆண்டாள் நகையைப் பற்றிப் பேசும்போது, குலசேகராழ்வார் வாழ்வில் நடந்த (மன்னனின் அமைச்சர்கள் கோயில் நகையை ஒளித்து வைத்து விட்டு, கோவிலில் பணிபுரிந்த வைணவர்கள் அதை திருடி விட்டதாக புகார் கூறி, பின் தங்கள் தவறை உணர்வதாக சொல்லப்படும்) நிகழ்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டாவதாக, &lt;/strong&gt;குலசேகரப் பெருமானே (தனது பெருமாள் திருமொழியில்)தன்னை &lt;strong&gt;"பேயன்" &lt;/strong&gt;என்று கூறிக் கொள்வதை நோக்குதல் அவசியம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;&lt;strong&gt;பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்-&lt;br /&gt;பேயனே* எவர்க்கும் இது பேசியென்*&lt;br /&gt;ஆயனே.* அரங்கா என்று அழைக்கின்றேன்*&lt;br /&gt;பேயனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SV8lYwr6KvI/AAAAAAAAAZs/ZcuCN50jZ_U/s1600-h/kula.jpg"&gt;&lt;img style="cursor: pointer; width: 263px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SV8lYwr6KvI/AAAAAAAAAZs/ZcuCN50jZ_U/s400/kula.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5286985594872408818" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூன்றாவதாக,&lt;/strong&gt; குலசேகராழ்வார் தன்னை &lt;strong&gt;"கொல்லிக்காவலன் கூடல் நாயகன்" &lt;/strong&gt;என்று தனது கையெழுத்துப் பாசுரங்களில் கூறிக் கொள்வது வழக்கம். அதனாலேயே, கோதை நாச்சியார் அவரை, &lt;strong&gt;"நாயகப் பெண்பிள்ளாய்"&lt;/strong&gt; என்று விளிக்கிறார், இப்பாசுரத்தில் !!! மேலும், ஒரு &lt;strong&gt;ஆரத்தின் நடுவண் இருக்கும் கல், 'நாயகக்' கல்&lt;/strong&gt; என்றழைக்கப்படும். குரு பரம்பரை எனும் மாலையின் நடுநாயகமாக ஜொலிப்பவர் எம்பெருமானார் (எந்தை ராமானுச முனி).&lt;br /&gt;&lt;br /&gt;அது போல, ஆழ்வார்கள் வரிசை எனும் மாலையில் நடுநாயகமாகத் திகழ்பவர் குலசேகரப் பெருமாள். எப்படி? மாலையின் ஒரு புறம், முதல் மூன்று ஆழ்வார்கள், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என்று ஐவர், மறுபுறம் பெரியாழ்வார், ஆண்டாள்,தொண்டரடிப்பொடி, திருப்பாணர் மற்றும் திருக்கலியன் ஆகியோர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்காவதாக,&lt;/strong&gt; பகவான் கிருஷ்ணன் கீதோபதேசத்தில், 'தேஜஸ்' என்பதை சத்திரியர்களின் முக்கியமான இயல்பாகக் கூறியிருக்கிறான். &lt;strong&gt;'தேசமுடையாய்' &lt;/strong&gt;(தேஜஸ் மருவி தேசம் ஆகியது)என்றழைக்கும்போது, அது சத்திரிய குல மன்னனான குலசேகரரைக் குறிப்பில் உணர்த்துவதாகச் சொல்வது மிக ஏற்புடையதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐந்தாவதாக, "கேட்டே கிடத்தியோ?" &lt;/strong&gt;என்று ஆண்டாள் பாடும்போது, பாகவதர்களிடமிருந்து ராமாயண காவியத்தை திரும்பத் திரும்ப கேட்டு, ராம பக்தியில் மூழ்கித் திளைத்திருந்த குலசேகரப் பெருமானை இப்பாசுரம் துயிலெழுப்புவதாக கொள்வது சரியானதே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-3938644984142908338?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv6.html' title='கீசு கீசு என்றெங்கும் - TPV7'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/3938644984142908338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=3938644984142908338' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/3938644984142908338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/3938644984142908338'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2007/12/tpv7.html' title='கீசு கீசு என்றெங்கும் - TPV7'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SV8kJRw9jbI/AAAAAAAAAZc/Za1ONZ0Ff_Q/s72-c/tiruppavai_paasuram7.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-116671802070933785</id><published>2010-12-21T22:30:00.000+05:30</published><updated>2010-12-21T22:47:50.113+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>புள்ளும் சிலம்பின காண் (திருப்பாவை 6) - TPV6</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.&lt;br /&gt;*******************************************&lt;/span&gt;&lt;br /&gt;இது திருப்பாவையின் 6-வது பாசுரம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmcScRLxI/AAAAAAAAA18/6jqPtE5xt5k/s1600-h/b%26w-pic.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 258px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmcScRLxI/AAAAAAAAA18/6jqPtE5xt5k/s400/b%26w-pic.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5418083725387837202" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்*&lt;br /&gt;வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ*&lt;br /&gt;பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு*&lt;br /&gt;கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி*&lt;br /&gt;வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை*&lt;br /&gt;உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*&lt;br /&gt;மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்*&lt;br /&gt;உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொருளுரை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;இவ்வழகிய காலைப்பொழுதில், பறவைகள் எழுப்பும் இனிய சப்தமும், கருடனுக்குத் தலைவனான நம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் வெண்சங்குகள் ஊதுவதால் எழும் இனிய பேரொலியும் உன் செவியில் விழவில்லையா ? அனுபவம் குறைந்த பெண்ணே, விரைவாக உறக்கம் கலைத்து எழுந்திரு !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img alt="Photobucket - Video and Image Hosting" src="http://img.photobucket.com/albums/v443/balaji_ammu/divya-desam/p6l1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பூதகி என்ற கொடிய அரக்கியின் முலையில் நச்சுப் பாலை உண்டு அவளை மாய்த்தவனும், வண்டிச் சக்கர உருவெடுத்து வந்த சகடாசுரன் என்ற மாய அரக்கனை உதைத்து அழிக்க தன் திருவடியை உயர்த்தியவனும், திருப்பாற்கடலில் நாகப் பஞ்சணையில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஏழு உலகங்களிலும் உள்ள அசையும், அசையா, உயிருள்ள மற்றும் ஜடப் பொருள்களில் ஆதிமூலமாக உறைந்திருப்பவனும், அவதாரங்களுக்கு காரணனும் ஆன அப்பரந்தாமனை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img alt="Photobucket - Video and Image Hosting" src="http://img.photobucket.com/albums/v443/balaji_ammu/divya-desam/p6l2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img alt="Photobucket - Video and Image Hosting" src="http://img.photobucket.com/albums/v443/balaji_ammu/divya-desam/p6l4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;பெரும்பக்திமான்களான முனிவர்களும் யோகிகளும் தங்கள் சிந்தையில் நிறுத்தி செய்த தியானத்தை மெல்லக் கலைத்து, சிறிதும் பதட்டமின்றி அரி நாமத்தை தொடர்ந்து ஓதுவதால் உண்டாகும் பேரோசை நம் உள்ளம் புகுந்து நம்மைக் குளிர (பேருவகை கொள்ள) வைக்கிறது ! பாவை நோன்பிருந்து, அம்மாயக் கண்ணனை வணங்கி வழிபட வாராய் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img alt="Photobucket - Video and Image Hosting" src="http://img.photobucket.com/albums/v443/balaji_ammu/divya-desam/p6l5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img alt="Photobucket - Video and Image Hosting" src="http://img.photobucket.com/albums/v443/balaji_ammu/divya-desam/p6l6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுர விசேஷம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சியில் முதல் பாசுரமாக, தனது தந்தையும் ஆச்சார்யனுமான பெரியாழ்வாரை ஆண்டாள் துயிலெழுப்புவதாக (ஐதீகம்) அமைந்த பாடலாக இருப்பதாலோ என்னவோ, அற்புதமான நயமுடனும், சுவையுடனும் இப்பாசுரம் விளங்குகிறது! பின்னர் விளக்கம் வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;ரம்யமான அதிகாலைப் பொழுதில் பெருமாள் கோயில் கோபுர அழகும், மேலே பறக்கின்ற பறவைகள் சப்தமும், சங்கொலியும், அடியவர் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தபடி கோயிலுக்கு விரைவதும், பாற்கடலில் பள்ளி கொண்ட பரம்பொருள் வடிவும் என்று ஒரு அழகான காட்சி மனக்கண்முன் விரிகிறதல்லவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;பெருமானின் வெண்சங்கு 'பேரரவம்' செய்தாலும், அது செவிக்கு இனிமையான சப்தம் தான். சக்கர வடிவில் அசுரன் வந்ததால் அது "கள்ளச்சகடம்" ஆயிற்று! 'கள்ளச் சகடம், கலக்கழிய, காலோச்சி' என்று அப்பாசுரவரியில் எதுகையில் ஒலிக்கும் 3 அழகான வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;பாற்கடல் ஆதிசேஷன் வெள்ளத்து அரவாம். அங்கு வித்தான பரம்பொருள் பள்ளி கொண்டிருப்பதை ரசமாக &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;"துயிலமர்ந்து"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt; என்கிறார் கோதை நாச்சியார்.  இங்கு "அமர்ந்து" என்பதற்கு ரட்சிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்! அதெப்படி உறக்கத்தில் இருந்தவாறு அடியவரைக் காப்பது? யோக நித்திரையில் இருக்கும் அம்மாயனுக்கு அது சாத்தியம், அவ்வளவு தான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmc4cwG-I/AAAAAAAAA2E/VF-VMd3V0eA/s1600-h/tiruppavai_paasuram6.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 264px;" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmc4cwG-I/AAAAAAAAA2E/VF-VMd3V0eA/s400/tiruppavai_paasuram6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5418083735590411234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;அடியவரான முனிவர்களும் யோகிகளும், ஹரி மந்திரத்தை ஒரு தினசரி கடனாக, வாய் வார்த்தையாக உச்சரிக்கவில்லை,  பரமனை "உள்ளத்துக் கொண்டு" ஆத்மார்த்தமாக அவன் பேர் பாடுகிறார்கள்! "மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்" என்பது சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் பெரும் கோஷமாகும் crescendo-வை குறிக்கிறது! அப்பேரரவம் கேட்ட மாத்திரத்தில் எல்லா சங்கடங்களும் மறந்து போய், மனதில் மந்தகாசமான அமைதி ஏற்படுகிறது! (உள்ளம் குளிர்ந்தேலோர்) இங்கு பேரரவம் அமைதியைத் தருகிறது (oxymoron)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;"மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்"&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt; என்பதற்கு இன்னொரு ரசமான விளக்கமிருக்கிறது! முனிவர்கள் யோகிகளின் உள்ளத்தில் பரமன் உறைந்திருப்பதால் ("உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்"), அவர்கள் தங்கள் தியானத்தைக் கலைக்கையில், பரமனின் யோக நித்திரை கலைந்து விடாத வண்ணம் கவனமாக "மெள்ள" எழுகின்றனர்! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெரியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDoVTjzm1I/AAAAAAAAA2M/dBAhnNCyTxc/s1600-h/periyazhwar.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 300px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDoVTjzm1I/AAAAAAAAA2M/dBAhnNCyTxc/s400/periyazhwar.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5418085804452059986" border="0" /&gt;&lt;/a&gt;ஆண்டாள் பெரியாழ்வாரை "பிள்ளாய்" என்று அழைப்பது சரியா? அறியாத்தனமாக, பரந்தாமனே சர்வலோக ரட்சகன் என்பதை சற்று மறந்து, பட்டர்பிரான் பரமனுக்கே மங்களாசாசனம் (திருப்பல்லாண்டு மூலம்) செய்து வாழ்த்தி விட்டார்! பக்தியும் அன்பும் மிகுந்து, ஞானத்தை மறைத்து அவ்வகை "அஞ்ஞானம்" உண்டாவதையே, "ஞான விபாக காரியமான அஞ்ஞானத்தாலே வருமவையெல்லாம் ..." என்று ஸ்ரீவச்சன பூஷணம் சுட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புள்ளரையன் கருடாழ்வாரைக் குறிக்கிறது. பெரியாழ்வார் கருட அம்சமாக அவனியில் அவதரித்தவர். கிருஷ்ணலீலாவில் பெரியாழ்வாருக்கு மிகவும் பிடித்தமான பூதகி வதத்தை ஆண்டாள் &lt;span style="font-weight: bold;"&gt;"பேய்முலை நஞ்சுண்டு"&lt;/span&gt; என்று சுட்டுவதன் வாயிலாக, இப்பாசுரம் பெரியாழ்வாரை துயிலெழுப்புவதாகச் சொல்வது பொருத்தமானதே.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt; "வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை* உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்"&lt;/span&gt; என்று நாச்சியார் பாடும்போது, விஷ்ணுவை சதாசர்வ காலமும் சிந்தையில் நிறுத்திய விஷ்ணுசித்தரான பெரியாழ்வாரைத் தான் குறிப்பில் உணர்த்துகிறார்!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmcLBJ6sI/AAAAAAAAA10/WbWZ2Urnz5M/s1600-h/col-pic.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 288px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmcLBJ6sI/AAAAAAAAA10/WbWZ2Urnz5M/s400/col-pic.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5418083723395066562" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;br /&gt;பாசுர உள்ளுரை/குறிப்புகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;1. பகவத் விஷயத்தில் புதிதாக ஈடுபாடு கொண்ட சிஷ்யனுக்கு அவனது குரு உபதேசம் செய்கின்ற நோக்கிலே இப்பாசுரம் அமைந்திருப்பதாக பெரியோர் உள்ளுரை கூறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. இப்பாசுரம் தொடங்கி அடுத்த பத்து பாசுரங்கள் (மொத்தம் 10), முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை. இவை பத்து ஆழ்வார்களைக் (ஆண்டாள், மதுரகவியார் தவிர்த்து) குறிப்பதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு ! குறிப்பாக &lt;span style="font-weight: bold;"&gt;இப்பாசுரம் பெரியாழ்வாரை துயிலெழுப்புகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. முதலில் துயில் கலைந்து எழுந்த மாந்தர், பகவான் மேல் பக்தி கொண்ட இன்ன பிறரையும் (அடியார்கள்) எழுப்பி, கண்ணனை தரிசித்து வணங்கி போற்றிப் பாடி ஆனந்தம் அடைய, தங்களுடன் கூட்டிச் செல்வதாக அமைந்திருப்பது, பகவத் விஷயத்தை ததீயரோடு கூட்டாக அனுபவிக்க வேண்டிய தத்துவத்தை வலியுறுத்துகிறது. இதை, முனிவர்களும் (பகவத் குணானுபவம் கொண்டு பரம்பொருளை உணர்ந்தவர்கள்) யோகிகளும் (பகவத் கைங்கர்யம் செய்யும் அடியார்கள்) ஒன்றாகச் சேர்ந்து சென்று அரி நாமத்தை ஓதுவதாகப் பாடப்பட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம் அல்லவா ?&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmb0TLmCI/AAAAAAAAA1s/DQM1cMHaqQ0/s1600-h/bird.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 209px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmb0TLmCI/AAAAAAAAA1s/DQM1cMHaqQ0/s400/bird.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5418083717296658466" border="0" /&gt;&lt;/a&gt;4. துயிலெழுப்பும் முதல் சப்தம் பட்சி (கருடன்)யிடமிருந்து வெளிப்படுவதாக பாடியிருப்பது, பகவானை அடையும் வழியை உபதேசிக்கும் ஆச்சார்யனை முன்னிறுத்துவதாக ஓர் உள்ளர்த்தமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;5. புள்ளரையன் கோயில் அஷ்டாக்ஷரத்தையும், அங்குள்ள சங்கு பிரணவத்தையும் குறிப்பதாகவும் உள்ளர்த்தம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;6. இப்பாசுரத்தை தத்துவார்த்தமாக நோக்கும் பெரியோர், அடியாரின் சத்வ குணம் 'வெள்ளை விளிசங்காகவும்', அகங்காரமும் (கர்வம்) மமகாரமும் (உலகப்பற்று) 'பேய் முலையாகவும்', அவற்றால் விளையும் பாவங்கள் 'நஞ்சாகவும்', புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் உள்ளத்து உணர்வுகள் 'கள்ளச் சகடமாகவும்', சம்சார பந்தம் 'வெள்ளத்தரவாகவும்' உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmbrVADSI/AAAAAAAAA1k/M2dcs2f36b4/s1600-h/combo.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 291px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmbrVADSI/AAAAAAAAA1k/M2dcs2f36b4/s400/combo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5418083714888371490" border="0" /&gt;&lt;/a&gt;7. ஆகவே, நற்குணம் கொண்ட அடியார்கள் மற்றும் ஆச்சார்யனின் துணையோடு, அரி நாமத்தை விடாமல் ஓதுவதன் மூலம், ஆகாதவற்றை விலக்கும் வைராக்கியம் பெற்று (கலக்கழியக் காலோச்சி !) பரமனை பற்ற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. இப்பாசுரத்தில் பஞ்சமூர்த்திகளும் பாடப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;"வித்தினை" எனும்போது பரம்பொருளான வைகுண்டநாதனையும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த" எனும்போது பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;"சகடம் கலக்கழியக் காலோச்சி" எனும்போது விபவ அவதார கண்ணனையும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;"புள்ளரையன் கோயில்" எனும்போது அர்ச்சவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;"உள்ளத்துக் கொண்டு" எனும்போதுஅந்தர்யாமியான பரமனையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோதை நாச்சியார் போற்றிப் பாடியிருப்பதாக பெரியோர் உள்ளுரை கூறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புள்ளரையன் கோயில்&lt;/span&gt; - கோயில்களில் நாம் வணங்கும் அர்ச்சாவதார சிலை ரூபத்தில் தான் பரமன் முழுமையாக எழுந்தருளியிருக்கிறான்! அதனால் தான் ஆலய வழிபாடு சிறப்பு பெறுகிறது. ஆக, ஆயர்ப்பாடியில் திருமாலின் கோயில் இருந்திருக்கிறது. அது போலவே, ராமரும் சீதையும் சென்று வழிபாடு செய்த கோயில் பற்றி பழங்குறிப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;9. புள் என்றால் பறவை. திருப்புள் என்றால் உயர்ந்த பறவை, ராமாயணத்தில் வரும் ஜடாயுவைப் போல! &lt;span style="font-weight: bold;"&gt;ஜடாயு&lt;/span&gt;வுக்கு மோட்சம் கிடைத்த &lt;span style="font-weight: bold;"&gt;திருப்புட்குழி&lt;/span&gt; என்ற வைணவ திவ்யதேசமாக அறியப்படுகிறது. இத்தலம் காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;*** 273 ***&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-116671802070933785?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv5.html' title='புள்ளும் சிலம்பின காண் (திருப்பாவை 6) - TPV6'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/116671802070933785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=116671802070933785' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/116671802070933785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/116671802070933785'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv6.html' title='புள்ளும் சிலம்பின காண் (திருப்பாவை 6) - TPV6'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/SzDmcScRLxI/AAAAAAAAA18/6jqPtE5xt5k/s72-c/b%26w-pic.JPG' height='72' width='72'/><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-116655091727938578</id><published>2010-12-21T21:50:00.000+05:30</published><updated>2010-12-21T22:44:47.368+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>மாயனை மன்னு வடமதுரை மைந்தனை - TPV5</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color: rgb(255, 102, 0);"&gt;இது ஒரு மீள்பதிவு, சென்ற வருடம் எழுத விட்டுப் போன பாசுர விளக்கங்களை இந்த வருடம் எழுதி திருப்பாவை முப்பதை பூர்த்தி செய்யலாம் என்று உத்தேசம் இருக்கிறது, பார்க்கலாம் !&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;*******************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;திருப்பாவையின் ஐந்தாவது பாசுரமான&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;strong&gt;மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்*&lt;br /&gt;&lt;br /&gt;தூய பெரு நீர் யமுனைத் துறைவனை*&lt;br /&gt;&lt;br /&gt;ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*&lt;br /&gt;&lt;br /&gt;தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*&lt;br /&gt;&lt;br /&gt;தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*&lt;br /&gt;&lt;br /&gt;வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*&lt;br /&gt;&lt;br /&gt;போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*&lt;br /&gt;&lt;br /&gt;தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;என்ற பாடல் மிக்க பொருட் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lBTXnYVI/AAAAAAAAA1E/PzoRtIgo0J8/s1600-h/tiruppavai_paasuram5-sm.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 276px;" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lBTXnYVI/AAAAAAAAA1E/PzoRtIgo0J8/s400/tiruppavai_paasuram5-sm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417730318547771730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேரடிப் பொருள்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடையவனும், அதிசயமான காரியங்களை நிகழ்த்துபவனும், வட மதுரா தேசத்து மாந்தர்க்கு அரசனும், ரட்சகனும், பரிசுத்தமான மகாநதியான யமுனைத் துறையில் வசிப்பவனும், இடையவர் குலத்தில் அணையாப் புண்ணியச் சுடர் போல் அவதரித்தவனும், தனது அன்னையின் கருப்பையை ஒளி மிக்கதாக்கி, அவளது திருவயிற்றை விளங்கச் செய்து அவளுக்குக் குன்றாப் புகழ் சேர்த்தவனும் ஆன தாமோதரன் என்ற கண்ணபிரானை&lt;br /&gt;&lt;br /&gt;தூய்மையான உடல் உள்ளத்துடன் வந்து, அவன் திருவடிகளில் தூய மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனது கல்யாண குணங்களைப் போற்றிப் பாடி, சிந்தையில் அவனை மட்டுமே நிறுத்தி நாம் தியானித்தோமானால், நாம் அறிந்து முன் செய்த பாவங்களும், அறியாமல் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பில் இட்ட தூசு போல தடயமின்றி அழிந்து போய் விடும் ! ஆகவே அம்மாயப்பிரானின் திருநாமங்களை விடாமல் சொல்லி, பாவை நோன்பிருப்போம், வாருங்கள் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lByIP7rI/AAAAAAAAA1M/krevdcIkg4c/s1600-h/blwh-tpv5.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 263px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lByIP7rI/AAAAAAAAA1M/krevdcIkg4c/s400/blwh-tpv5.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417730326804819634" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுர விசேஷம்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;இப்பாசுரத்தில் உபாயம் (அடையும் வழி), உபேயம் (அடைய வேண்டும் பொருள்), புருஷார்த்தம் ஆகிய மூன்றும் சொல்லப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உபாயம்:&lt;/strong&gt; தூமலர் தூவித் தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உபேயம்:&lt;/strong&gt; மாயன், மன்னு வடமதுரை மைந்தன், தூயபெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புருஷார்த்தம்:&lt;/strong&gt; போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;'மாயன்' லீலாவிபூதி நாதனையும், 'மன்னு' பரத்துவ மூர்த்தியான வாசுதேவனையும்,  'வடமதுரை மைந்தன்' பரமபதநாதனையும் குறிப்பதாக உள்ளுரைப் பொருளாம்.  அது போல, யமுனைத் துறைவன் என்பது வைகுண்டத்தில் பாயும் விராஜ நதிக்கரையில் எழுந்தருளியவன் என்ற உள்ளர்த்தமாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;இன்னொரு வகையில், யமுனை நதி சம்சார பந்தத்தின் உருவகமாம். அதைக் கடந்து அக்கரையான மோட்ச சித்தியை அடைய, அடியவரை ஏற்றிச் செல்லும் படகுத் தலைவனாக (துறைவன்) கண்ணனே துணையாக வருகிறான் என்பது உள்ளர்த்தமாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;தாமோதரன் = தாம(கயிற்றால்)+உதரன்(இடுப்பில் கட்டப்பட்டவன்); யசோதா பிராட்டி கண்ணனின் குறும்பை சமாளிக்க அவன் இடுப்பை கயிற்றால் உரலோடு சேர்த்து கட்டியதால், கண்ணபிரான் வயிற்றில் நிரந்தர தழும்பு நிலவியது! உலக மாந்தரின் கர்ம பலன்களாகிய கயிற்றை அறுத்து அவர்களை விடுவித்து தடுத்தாட்கொள்ளும் பரமனே, தன் பூவுலகத் தாயின் கயிற்றுக் கட்டலை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் என்பதே நயமான நகைமுரண் தானோ! அதே சமயம், கண்ணன் தன் வாயைத் திறந்து ஏழுலகங்களை யசோதாவுக்குக் காட்டியபின், அவள் தான் அம்மாயக் கண்ணனின் கட்டுக்குள் இருந்தாள் என்று சொல்வதும் பொருத்தமானதே :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img alt="Photobucket - Video and Image Hosting" src="http://img.photobucket.com/albums/v443/balaji_ammu/divya-desam/p5l3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;தூயோமாய் வந்து - பரிசுத்தமான வாக்கு, மனம் மற்றும் உடலோடு பரமனை அணுகுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;தூமலர் தூவித் தொழுது - இங்கு மலர் என்பது அடியவரின் உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாக மலரும் எட்டுவகை குணநலன்களை குறிப்பில் உணர்த்துகிறதாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;1. அகிம்சை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;2. புலனடக்கம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;3. எல்லா உயிர்களிடத்திலும் நேசம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;4. சகிப்புத்தன்மை, பொறுமை, சமத்துவம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;5. ஞானம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;6. தியானம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;7. ஆன்மீக தவம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;8. சத்தியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;எளிமையாகச் சொல்லவேண்டுமானால், பரமனைப் பற்ற, பெரிய அளவில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் எல்லாம் அவசியமில்லை என்கிறாள் ஆண்டாள்! கடைபிடிக்க வேண்டியதெல்லாம், அப்பரமனை மலர் தூவி வணங்கி, போற்றிப் பாடி, முடிந்த பொழுதெல்லாம் அவனை சிந்தித்த வண்ணமிருத்தலே! இந்த ப்ரபத்தி மார்க்கமே மோட்ச சித்தியை அருளவல்லது என்பதே இப்பாசுரத்தின் சாரம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சில குறிப்புகள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;1. கண்ணன் இப்பூமியில் அவதரித்த இடம் என்ற காரணத்தினாலேயே, &lt;strong&gt;"மன்னு" வடமதுரை&lt;/strong&gt; என்று போற்றப்பட்டுள்ளது !&lt;br /&gt;&lt;br /&gt;2. யமுனை நதியை &lt;strong&gt;"தூயப்பெருநீர்"&lt;/strong&gt; என்று பாடியதற்கு, வசுதேவர் குழந்தைக் கண்ணனை ஆயர்பாடிக்கு எடுத்து சென்றபோது, அந்த நதி விலகி வழி விட்டதைக் காரணமாகப் பெரியோர் கூறுவர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lCfBMd-I/AAAAAAAAA1c/LHR6kevxp-k/s1600-h/tp5-combo.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 296px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lCfBMd-I/AAAAAAAAA1c/LHR6kevxp-k/s400/tp5-combo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417730338854828002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சீதையை ராவணன் கவர்ந்து சென்ற விஷயத்தை (ராவணனுக்கு அஞ்சி) ராமபிரானிடம் சொல்லாமல் மௌனியாக இருந்த கோதாவரி போல் அல்லாமல், யமுனை கம்சனுக்கு பயப்படாமல், தர்மத்தின் பக்கம் நின்றாள்.  அதோடு, கண்ணன் கோகுலத்தில் இருந்த காலத்தில், யமுனையில் தான் கொப்பளித்தான், குளித்தான், விளையாடினான்.  அதனாலும், யமுனை தூயப் பெருநீர் ஆயிற்று!  அந்த மாயன் கோபியரோடு நடத்திய லீலைகளுக்கெல்லாம் யமுனையே சாட்சி, இல்லையா :)&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com/" target="_blank"&gt;&lt;img alt="Photobucket - Video and Image Hosting" src="http://img.photobucket.com/albums/v443/balaji_ammu/divya-desam/p5l1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. மேலும், கவிஞர்க்கு பாடப்படும் நாயகனின் முக்கிய அடையாளங்கள் அவசியம் என்பதால், &lt;strong&gt;வடமதுரை&lt;/strong&gt; என்ற ஊரும்,&lt;strong&gt; தாமோதரன் (கயிற்றினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்!)&lt;/strong&gt; என்ற பெயரும்,&lt;strong&gt; யமுனை&lt;/strong&gt; என்ற ஆறும் பாசுரத்தில் இடம் பெற்றன !&lt;br /&gt;&lt;br /&gt;4. அதே போல், &lt;strong&gt;"தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க"&lt;/strong&gt; என்று ஆண்டாள் நாச்சியார் பாடும்போது, &lt;strong&gt;உடல், வாக்கு, சிந்தனை&lt;/strong&gt; என்ற மூன்றின் செயல்களும், இறைவனைச் சென்றடைய, ஒரு சேர நடைபெற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது !&lt;br /&gt;&lt;br /&gt;5. உலகத்தார் எல்லாரும் கொண்டாடுகின்ற புகழ் யசோதைக்கு ஏற்படும்படி செய்ததால், &lt;strong&gt;"தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்"&lt;/strong&gt; என்று மாயக் கண்ணன் போற்றப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;6. &lt;strong&gt;"போய பிழை"&lt;/strong&gt; என்பது கண்ணனை அடைவதற்கு முன், அறிந்து (புத்தி பூர்வமாக) செய்த பாவங்களைக் குறிக்கிறது. &lt;strong&gt;"புகுதருவான் நின்றன" &lt;/strong&gt;என்பது, கண்ணனைச் சேர்ந்த பின், அறியாமல் (அபுத்தி காரணமாக மட்டுமே!) செய்ய நேரும் பாவங்களைக் குறிக்கின்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;சரணாகதிக்குப் பின் பாவம் செய்ய முடியுமா? "முடியவே முடியாது" என்று கூறும் அடியவர் இதை வேறு விதமாக பார்க்கின்றனர்! "புகுதருவான் நின்றன" என்பதை (நம்மை பரமனிடம் அண்டவிடாமல் செய்கின்ற) நமது புண்ணிய (நல்வினைப்) பயனாகவே கொள்ள வேண்டும்.  சில நேரங்களில், நல்வினைப்பயன் கூட மோட்ச சித்திக்கு எதிராக இருக்க வல்லது. ஆக, அவன் பேரைப் பாடி, தூய வழிபாடு செய்தால், பாவ புண்ணிய பலன்களை மீறி (தீயினில் தூசாகும்!) பரமனைப் பற்ற முடியும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lCHNpBSI/AAAAAAAAA1U/eDL9frh-7GM/s1600-h/col-tpv5.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 287px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lCHNpBSI/AAAAAAAAA1U/eDL9frh-7GM/s400/col-tpv5.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417730332464579874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;7. ஐந்து இறை நிலைகளில், முதல் பாசுரத்தில் பரம்பொருளையும் (நாராயணன்), 2வதில் பாற்கடலில் பள்ளி கொண்ட வியூகப் பெருமாளையும் (பையத்துயின்ற பரமன்), 3வதில் விபவ மூர்த்தியான த்ரிவிக்ரமனையும் (ஓங்கி உலகளந்த உத்தமன்), 4வதில் அந்தர்யாமியாக எங்கும் வியாபித்திருக்கும் ஊழி முதல்வனையும் கொண்டாடிய சூடிக் கொடுத்த நாச்சியார் இப்பாசுரத்தில் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் பெருமாளின் அர்ச்சாவதர கோலத்தை (வடமதுரை மைந்தன் என்று உருவகம்) பாடுகிறார்! ஆக, ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடியிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;8. பெருமழையும் புயல் காற்றும் அலைக்கழித்த ஓர் மகா இருட்டு இரவில் ஆயர்பாடி வந்து சேர்ந்தவன் "ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்காக" பிரகாசித்தான்!  இந்த வரியில் "தோன்றும்" (தோன்றிய என்றிருக்க வேண்டும்) என்ற சொல்லில் இருக்கும் கால மயக்கம், ஆண்டாள் வேண்டுமென்றே செய்த தவறு என்று தான் கொள்ள வேண்டும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://in.youtube.com/watch?v=NR3urVL-WzQ"&gt; You Tube-ல் இப்பாசுரத்தை கேட்க சொடுக்கவும் &lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;### 272 ###&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-116655091727938578?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2007/12/403-tpv4.html' title='மாயனை மன்னு வடமதுரை மைந்தனை - TPV5'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/116655091727938578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=116655091727938578' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/116655091727938578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/116655091727938578'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv5.html' title='மாயனை மன்னு வடமதுரை மைந்தனை - TPV5'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy-lBTXnYVI/AAAAAAAAA1E/PzoRtIgo0J8/s72-c/tiruppavai_paasuram5-sm.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-4503622981975025308</id><published>2010-12-19T18:28:00.000+05:30</published><updated>2010-12-19T18:33:45.923+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>403. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் - TPV4</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;strong&gt;இது ஒரு மீள்பதிவு, &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;b&gt;அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;*******************************************&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவையின் நான்காம் பாசுரத்தில் நாடு செழிக்க மழையை அருளுமாறு வருணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/R2vVyRkSzGI/AAAAAAAAAHg/YAQ3MHUmUe0/s1600-h/p4l1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5146442058886728802" style="" alt="" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/R2vVyRkSzGI/AAAAAAAAAHg/YAQ3MHUmUe0/s400/p4l1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்&lt;br /&gt;ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி&lt;br /&gt;ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து&lt;br /&gt;பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்&lt;br /&gt;ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து&lt;br /&gt;தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்&lt;br /&gt;வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்&lt;br /&gt;மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/R2vVyhkSzHI/AAAAAAAAAHo/CZBu5ZL2xxo/s1600-h/p4l2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5146442063181696114" style="" alt="" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/R2vVyhkSzHI/AAAAAAAAAHo/CZBu5ZL2xxo/s400/p4l2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" &gt;"மழை பொழிவதற்கு காரணக்கடவுளான வருண தேவனே! உன் மழையாகிய நீர்க்கொடையை சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு மேலேறி, வான் மேகங்களில் பரவி, திருமாலின் கருமேனி ஒத்த நிறம் பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய திருமாலின் வலக்கரத்தில் வீற்றிருக்கும் சுரதர்சன சக்கரம் போல் மின்னலாக பிரகாச ஒளி வீசி, பரமனது இடக்கரத்தில் உள்ள வலம்புரி சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக, சிறிதும் தாமதியாமல், மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், பூவுலகெங்கும் பெருமழை பொழிய வேண்டுகிறோம்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/R2vVyhkSzII/AAAAAAAAAHw/8DbWIDx9UnY/s1600-h/day4F.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5146442063181696130" style="" alt="" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/R2vVyhkSzII/AAAAAAAAAHw/8DbWIDx9UnY/s400/day4F.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுர உள்ளுரை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;இப்பாசுரத்தில் &lt;strong&gt;அந்தர்யாமித்துவம்&lt;/strong&gt; வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;ஆழிமழைக் கண்ணா&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;ஒன்று நீ கை கரவேல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; - மூன்று மகாமந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;ஆழியுட் புக்கு&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; - வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;முகந்து கொடு&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; - அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;ஆர்த்தேறி&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; - கம்பீரமாக எழுந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy4yTumeunI/AAAAAAAAA08/_mQhIZ0dYjM/s1600-h/tpic4-3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 232px;" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy4yTumeunI/AAAAAAAAA08/_mQhIZ0dYjM/s400/tpic4-3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417322716281617010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; - கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால், ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்! (பரந்தாமனின் எல்லையற்ற கருணையாக ஆச்சார்யர் உருவகம் பெறுகின்றனர்!)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;இங்கே &lt;strong&gt;"மேகம்" என்பது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும்&lt;/strong&gt; உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது. மேகம் போலவே ஆச்சார்யர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல், ஞானத்தை வழங்குகின்றனர்!&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறெனில், மேகமானது, கடல் நீரை உட்கொண்டு, பூவுகலகிற்கு நன்மை பயப்பது போல, இவ்வடியார்களும், பகவத் அனுபவத்தில் (பரமன் துயில் கொண்டுள்ள கடலாகிய உருவகம்!) திளைத்து அதன் வாயிலாக கிட்டிய ஞானத்தை (மழையாகிய உருவகம்!) இப்பூவுலகில் நிறைத்திருக்கிறார்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;கடலில் கலந்திருக்கும் உப்பைப் போன்ற, புரிந்து கொள்ள கடினமான விஷயங்களையும் எளிமையாக (உப்பு சுவையில்லாத மழை நீர் போல) அளிக்க வல்லவர்கள் ஆச்சார்யர்கள்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;ஆழிபோல் மின்னி&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; - திவ்யஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;ஆச்சார்யர்கள் (ஞானத்தால்ஒளி பெற்றதால்!) திருச்சக்கரமாகவும் உருவகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;வலம்புரி போல் நின்றதிர்ந்து&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; - ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt; - ஞானத்தை மழை போல் பொழிந்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 204);"&gt;நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் &lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;- (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில் நாங்கள் சரண் புகுந்தோம் (&lt;/span&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;"மார்கழி நீராட" என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy4yTbsm7OI/AAAAAAAAA00/X59WNBUVy94/s1600-h/tpic4-2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 275px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy4yTbsm7OI/AAAAAAAAA00/X59WNBUVy94/s400/tpic4-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417322711207046370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாசுரச் சிறப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;&lt;br /&gt;உறுப்புகளில் கண் எவ்வாறு முதன்மையானதோ, அது போல வருணன் மழைக்கு முதல் காரணகர்த்தா என்பதால், ஆண்டாளால் "கண்ணா" என்று விளிக்கப்படுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொறு ரசமான விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். மாதவன், கேசவன், தாமோதரன், பத்மனாபன், நாராயணன், கோவிந்தன் என்ற திருநாமங்கள் திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப் பெற்றிருந்தாலும், கிருஷ்ணாவதார நிகழ்வுகள் பல இடங்களில் சுட்டப்படிருந்தாலும், இப்பாசுரத்தில் தான் கிருஷ்ணாவதாரப் பெயரான &lt;span style="font-weight: bold;"&gt;"கண்ணா" &lt;/span&gt;என்பதை ஆண்டாள் விளித்துப் பாடுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது! மழைத் தேவனான வருணனை அழைப்பதாகவே இருந்தாலும், வருணனைக் கூட நாச்சியார் கண்ணனாகவே கண்டாள் என்பதை ஒரு கவித்துவ நயமாக கொள்ளலாமில்லையா!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy4yTAp1mkI/AAAAAAAAA0s/tQ5AZrF6-Uk/s1600-h/tpic4-1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 253px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy4yTAp1mkI/AAAAAAAAA0s/tQ5AZrF6-Uk/s400/tpic4-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417322703947668034" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"மழைக்கண்ணா"&lt;/span&gt; என்று பாடாமல் &lt;span style="font-weight: bold;"&gt;"ஆழிமழைக்கண்ணா" &lt;/span&gt;என்கிறாள் ஆண்டாள்! அதாவது, வருணனின் பெருமையின் விஸ்தாரத்தை (மழைக்கு முதற்காரணமான கடல்களுக்கெல்லாம் வருணன் தலைவன் என்பதை!) ஒரு விளிப்பில் அழகாகச் சொல்கிறாள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"ஒன்று நீ கை கரவேல்"&lt;/span&gt; எனும்போது, வருணனுக்கு பரமன் வழங்கியுள்ள அற்புதமான (உலக உயிர்க்கெல்லாம் வாழ்வளிக்கும்) தொழிலின் மகத்துவம் நயமாக வெளிப்படுகிறது. தனது வள்ளல் தன்மையை ஒருபோதும் குறைத்துக் கொள்ளலாகாது என்பதை &lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;வருணனுக்கே நினைவூட்டுகிறாள் சின்னப்பெண் கோதை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong style="font-weight: normal; color: rgb(153, 51, 153);"&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து &lt;/span&gt;- கருமேகமானது தனது கொடையான மழையை பூமிக்கு வழங்கிய மாத்திரத்தில் வெளுத்து விடுகிறது. ஆனால், ஆச்சார்யர்களும், &lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;அப்பரமனும் ஞானத்தையும் அருளையும் குறைவின்றி அளித்துக் கொண்டே இருக்க வல்லவர்கள் ஆதலால், அவர்களின் கருமை நிறம் குன்றுவதில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy4yS33Te_I/AAAAAAAAA0k/E4UvZVxgEKg/s1600-h/tiruppavai_paasuram4-sm.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 272px;" src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Sy4yS33Te_I/AAAAAAAAA0k/E4UvZVxgEKg/s400/tiruppavai_paasuram4-sm.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5417322701588233202" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அதோடு, மழை பெய்வது ஒரு மங்கலகரமான செயல் என்பதால் மங்கல இசையாக &lt;span style="font-weight: bold;"&gt;வலம்புரி நின்றதிர்வது&lt;/span&gt; போன்ற சத்தமும் வேண்டும் என்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பத்மனாபன்&lt;/span&gt; கையில் &lt;span style="font-weight: bold;"&gt;ஆழி ஏன் மின்ன&lt;/span&gt; வேண்டும்? பரமனின் நாபியிலிருந்து எழுந்த தாமரை மலரில் பிரம்மன் அவதரித்ததால், பரமனுக்கு பத்மனாபன் என்ற திருநாமம். பரந்தாமனுக்கு மகனாக பிரம்மா பிறந்ததை எண்ணி அவனது சுதர்சன சக்கரம் மகிழ்ந்து மின்னியதாம்! திருப்பாவையில் ஒவ்வொரு பெயர்ப் பிரயோகத்திற்கும் காரணம் உண்டு, அது தான் ஆண்டாள்!&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, &lt;span style="font-weight: bold;"&gt;"வாழ உலகினில் பெய்திடாய்" &lt;/span&gt;என்று பாடுவதிலும் விஷயமிருக்கிறது. பெருவெள்ளம் வந்து அழிவேற்படாத வகையில் மழையை அருளுமாறு முத்தாய்ப்பாக வருணனுக்கு ஞாபகப்படுத்துகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் இலக்கணம் இங்கு நின்று விளையாடுகிறது :)&lt;/strong&gt;&lt;br /&gt;"ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து" எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,&lt;br /&gt;"ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" எனும்போது வினை உவமையும்,&lt;br /&gt;"சரமழை போல்" எனும்போது பயன் உவமையும் வெளிப்படுவதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான "ழ" என்ற எழுத்து &lt;strong&gt;"ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து"&lt;/strong&gt; என்று பதினோரு முறை வருவதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம், சூடிக் கொடுத்த நாச்சியார், தனது தந்தையான பெரியாழ்வாரை மிஞ்சி விடுகிறார் ! பெரியாழ்வாரின் "குழல் இருந்து" என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் "ழ" பத்து முறை வரும் என்பது குறிப்பிடத்தக்கது :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;சங்கர் தனது பின்னூட்டத்தில் சொன்ன சுவையான விளக்கத்தையும், அதற்கான எனது மறுமொழியையும் பதிவிலேயே சேர்த்து விட்டேன் :)&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;**********************************&lt;br /&gt;அன்புள்ள பாலா&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்காவது பாசுரத்திற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான வியாக்கியானத்தை கேட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆழி மழைக் கண்ணா" என்று வருணனை ஏன் அங்கு கண்ணனின் நாமமிட்டு அழைத்தார் ? " ஒன்று நீ கை கரவேல் " அதாவது " ஒன்றை நீ மறைக்காதே " என்று சொல்கிறார். எதை மறைக்காதே என்று சொல்கிறார் ?&lt;br /&gt;&lt;br /&gt;"ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி&lt;br /&gt;ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து&lt;br /&gt;பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்&lt;br /&gt;ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து&lt;br /&gt;தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்&lt;br /&gt;வாழ உலகினில் பெய்திடாய்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தக் காரியமாகிய மழை பொழிவித்தலை செய்ய சூரியனுடைய துணை வேண்டுமல்லவா.. அந்த சூரியனையும் மறைக்கக் கூடிய வல்லமை பெற்றவன் நீ (மகாபாரதத்தில் ஜெயத்ரதன் வதம் போது சக்கரம் விட்டு சூரியனை மறைத்தது) அதனால் ஏதாவது பக்தனுக்கு அருள் பாலிப்பதற்காய் அப்படி சூரியனை மறைத்து மழை பெய்விக்காமல் செய்துவிடாதே..உலகம் வளம் பெறவும் நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து உன்னை துதிக்கவும் மழை மிகவும் அவசியம் என்று சொல்கிறாராம். அதனால் தான் மழை கொடு என்று சிம்பிளாக கேட்க்காமல் முழு water cycle -ஐயும் இந்த பாசுரத்தில் குறிப்பிடுகிறாராம் :)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது சரியான விளக்கமா...over to Bala,KRS &amp;amp; Kumaran :) &lt;/span&gt;&lt;br /&gt;**********************************&lt;br /&gt;சங்கர்,&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனை மறைத்து விடாமல் இருக்குமாறு ஆண்டாள் பரமனாகிய கண்ணனிடம் வேண்டுவதாக தாங்கள் கூறிய விளக்கத்தின் தொடர்ச்சியாக நான் (வீட்டுக்குள்ளேயே!) ரூம் போட்டு யோசித்ததில் தோன்றியதை எழுத உத்தேசம் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"ஆழிமழைக் கண்ணா, ஒன்று நீ கை கரவேல்" என்று கோதை நாச்சியார் பாடும்போது பரந்தாமனைத் தான் விளித்து வேண்டுகிறார்&lt;/strong&gt; என்று எண்ண பாசுரத்தில் சாத்தியம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. மழைக்குக் கடவுளாக வருணன் இருப்பினும், கடல் நீரை ஆவியாக்குவதால், சூரியனே முதல் காரணகர்த்தா ஆகிறான்! ஆனால், கடல் நீருக்குச் சொந்தக்காரன் வருணன் என்பதால், மழை பொழிய சூரியன், வருணன் ஆகிய இருவருமே பிணக்கின்றிச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது இல்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலேயே (மேலோட்டமாகப் பார்த்தால், வருணனை "கண்ணா" என்றழைப்பது போல் தோன்றினாலும்!) சூரியன், வருணன் என்ற இருவருக்கும் (மற்றும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும்) தலைவனான பரமாத்விடம், மார்கழி நீராட மழை வேண்டி விண்ணப்பிப்பதே உகந்தது என்று ஆண்டாள் பாடுவதாக சொல்வதும் பொருத்தமானதே !!!!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், சூடிக் கொடுத்த நாச்சியார் வெறுமனே "சூரியனை மறைத்து விடாதே!" என்று கூறாமல், மழைச் சுற்றையே (இதை 'வாட்டர் சைக்கிள்' என்று அழைக்க வேண்டாமே:)) அறிவியல் ரீதியாக விவரித்து, மழை பொழிவதற்கு சூரியனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், எல்லாமறிந்த பரமனுக்கே தான் "மழை விளக்கம்" அளிப்பதற்காக கண்ணனுக்கு கோபம் வந்து விடுமோ என்ற எண்ணத்தில், மின்னலைச் சக்கரத்தின் பேரொளிக்கும், இடியை சங்கத்தின் முழக்கத்திற்கும், மழையை சார்ங்கத்திலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக பாசுரத்தில் பாடி கண்ணபிரானை மனம் குளிர வைத்து விடுகிறார் ! &lt;strong&gt;இதன் பின்னரும், அடியவர் மார்கழி நீராடி மகிழ, மழைக்கொடையை வழங்காமல் கண்ணனால் இருக்க முடியுமா என்ன ? :)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆண்டாள் நாச்சியார், "ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" என்று பாடுவது மின்னலைத் தொடர்ந்தே இடி முழக்கம் ஏற்படுகிறது என்பதால்!&lt;/strong&gt; ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கோதை நாச்சியாருக்குத் தெரியாத விஷயமா என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;br /&gt;***********************************&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-4503622981975025308?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2007/12/tpv3.html' title='403. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் - TPV4'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/4503622981975025308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=4503622981975025308' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/4503622981975025308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/4503622981975025308'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2007/12/403-tpv4.html' title='403. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் - TPV4'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/R2vVyRkSzGI/AAAAAAAAAHg/YAQ3MHUmUe0/s72-c/p4l1.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-1519520579906974251</id><published>2010-12-19T18:22:00.000+05:30</published><updated>2010-12-19T18:31:39.710+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - TPV3</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;b&gt;இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாசிக்க:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a href="http://balaji_ammu.blogspot.com/2007/12/400-tpv1.html"&gt;மார்கழித்திங்கள் மதி நிறைந்த&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://balaji_ammu.blogspot.com/2007/12/tpv2.html"&gt;வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திருப்பாவையின் மூன்றாம் பாடல்&lt;/b&gt; உத்தமனைப் பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வங்களைப் பற்றிப் பேசுகிறது!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz66hfp7xI/AAAAAAAAA0c/Tmh4AnK00Gk/s1600-h/tiruppavai_paasuram3-sm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz66hfp7xI/AAAAAAAAA0c/Tmh4AnK00Gk/s400/tiruppavai_paasuram3-sm.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி&lt;br /&gt;நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,&lt;br /&gt;தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,&lt;br /&gt;ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,&lt;br /&gt;பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,&lt;br /&gt;தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி&lt;br /&gt;வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்&lt;br /&gt;நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz61OIkT7I/AAAAAAAAA0M/_ADM47t4YO8/s1600-h/t3-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz61OIkT7I/AAAAAAAAA0M/_ADM47t4YO8/s640/t3-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;"வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூன்றடி மண்ணை இரந்து பெற்று, விஸ்வரூபமெடுத்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றிப் பாடி, பாவை நோன்புக்கு வேண்டி அதிகாலை நாங்கள் நீராடினால், பிணி, பஞ்சம் போன்ற தீங்கினால் நலிவுறாமல், நாடு முழுவதும் மும்மாரி மழை பெய்திடும். அதனால் செழித்து வளர்ந்த சிவந்த நெற்பயிர்களுக்கு நடுவே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும். அங்குள்ள நீலவண்ணக் குவளை மலர்களில் புள்ளி வண்டுகள் உறங்கும். வள்ளல் குணம் கொண்ட பசுக்கள் பாலை சிறிதளவும் தேக்கிக் கொள்ளாமல், கறப்பவரின் கை தங்கள் பெருத்த மடியில் பட்ட மாத்திரத்திலேயே பாலைக் குடம் நிறைய சுரக்கும். இங்கனம், அழியாத செல்வம் எங்கும் நிறைந்து காணப்பெறும்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாசுர விசேஷம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;முதல் பாசுரத்தில் வைகுந்தநாதனான நாராயணனையும், 2வது பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரமனான வியூக மூர்த்தியையும் போற்றிப் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன விபவதார மூர்த்தியைப் பாடுகிறாள்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;திரிவிக்ரமனே புருஷோத்தமன் (புருஷ உத்தமன்), அதாவது, பரமன் வாமனனாகி மூவுலகை அளந்த காலத்தில், அவனது திருவடியானது, அடியவர்-கொடியவர் என்று பாராமல் அனைத்து உயிர்களையும் தொட்டு கடாட்சித்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;வாமனன்&lt;span style=";color:white;" &gt;&lt;/span&gt; எப்படி புருஷ உத்தமன் ஆகிறான்?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;தானும் அழிந்து பிறரையும் சேர்த்துக் கெடுப்பவன் அதமாதமன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;பிறரை அழித்துத் தான் வாழ்பவன் அதமன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;பிறரும் வாழத் தானும் வாழ்பவன் மத்யமன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;தான் அழிந்தாலும்/அவமானப்பட்டாலும் பிறரை வாழ்விப்பவன் உத்தமன்.  தனக்கென்று வாழாமல் பிறர்க்கேயாக இருப்பவன் உத்தமன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz625B1_vI/AAAAAAAAA0U/_dtEHbrZeIk/s1600-h/t3-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz625B1_vI/AAAAAAAAA0U/_dtEHbrZeIk/s640/t3-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;"பேர் பாடி" என்பதிலும் சிறப்பு உள்ளது. பரமனின் திருநாமமானது நாமியைக் (பரமனை) காட்டிலும் உயர்ந்ததாக நாச்சியார் குறிப்பில் உணர்த்துகிறார்! அதாவது, பரமன் உருக்காத பொன் போன்றவன், அவன் திருநாமமோ பொன்னால் செய்யப்பட்ட அழகான ஆபரணம் போன்றது என்று பெரியோர் கூறுவர்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;"தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து" எனும்போது நிலம் செழித்து, மாந்தர் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பது அழகாக சொல்லப்பட்டுள்ளது:&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;1. தடங்கலின்றி பெய்ய வேண்டும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;2. நாடு முழுதும் பெய்ய வேண்டும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;3. ஒரு மாதத்தில் 9 நாட்கள் வெயில், 1 நாள் மழையென மாதம் மூன்று நாட்கள் பெய்ய வேண்டும் (ராம ராஜ்யத்தில் இப்படித் தான் மழை பெய்ததாம்!)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;"மும்மாரி" என்பது வாமன அவதாரத்துடன் சம்பந்தமுடைய மூன்று தீர்த்தங்களைக் குறிப்பதாக ஒரு உள்ளர்த்தமும் உண்டு.  அதாவது, மகாபலி தானத்திற்கு முன் பரமனின் கையில் இட்ட நீர், ஓங்கியுலகளந்த த்ரிவிக்ரமனின் திருவடிகளை அலம்பிய பிரம்மனின் கமண்டல நீர் மற்றும் பரமனின் திருவடி வீச்சில் அண்டக்கூடு (cosmic shell) உடைந்து உருவான ஆகாச கங்கை நீர்! அப்படி விஸ்வரூபமெடுத்த பரந்தாமனை ஜாம்பவான் அவசர அவசரமாக பிரதட்சிணம் செய்தாராம்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;கங்கை நீர் மண்ணுலகு வரக் காரணமாக இருந்த உலகளந்த வாமனனை உலகு செழிக்க மழை தர வேண்டுவது பொருத்தமான ஒன்று தான்! அது போல வேதத்தில் அதிக இடங்களில் குறிப்பிடப்படுவதும் த்ரிவிக்ரம அவதாரமேயாம்.  முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வாரின் முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள் த்ரிவிக்ரமன் எழுந்தருளியுள்ள திருக்கோவலூரில் தான் அருளிச்செயல்களாக அரங்கேறின.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;கோதை நாச்சியார் ஏன் பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களைப் பாடாமல், த்ரிவிக்ரமன் பேர் பாடச் சொல்கிறாள்? இதே த்ரிவிக்ரம அவதாரத்தை 17வது பாசுரத்திலும்(அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே) என்றும், 24வது பாசுரத்தின் முதலடியிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!) என்றும் ஆண்டாள் போற்றுகிறாள்! காரணம் இருக்கிறது! ஸ்ரீராம-கிருஷ்ண அவதாரங்களில் முறையே ராவணன், கம்சன் தவிரவும் பல அசுரர்களை பரமன் வதம் செய்கிறார். கண்ணன் மேல் மையல் கொண்டிருந்தாலும், அன்பே உருவான பூமிதேவியான (பிரேம சொரூப ஜகன்மாதா!) ஆண்டாளுக்கு (மகாபலியை அழிக்காமல், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்ட) கருணை வடிவமான வாமன அவதாரமே உகந்ததாகப் பட்டது!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/R2qsLRkSzEI/AAAAAAAAAHQ/yKY55-2SGao/s1600-h/day3F.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5146114833918381122" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/R2qsLRkSzEI/AAAAAAAAAHQ/yKY55-2SGao/s400/day3F.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;ராம அவதாரத்திலேயே தண்டகாரண்யத்தில் ரிஷிகளின் யாகத்துக்கு  தடங்கல்கள் செய்த அசுரரை ராமர் வதம் செய்தபோது, பிராட்டி அதை விரும்பாமல், ராமருடன் வாதம் செய்திருக்கிறாள்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;பரந்தாமன் வாமன அவதாரமெடுத்து, மன்னன் மகாபலியிடம் மூன்றடி மண் தானம் பெறச் சென்றபோது, தன் மார்பில் குடியிருந்த திருமகளின் கடாட்சம் மகாபலிக்கு கிட்டிவிட்டால், தான் சென்ற காரியம் நிறைவேறாது என்றுணர்ந்து, தன் மார்பை உத்தரீயத்தால் (மேற்துணி) மறைத்துக் கொண்டு சென்றதாக கதாகாலட்சேபத்தில் கேட்டதுண்டு! திருமகளை வைகுந்தத்தில் விட்டுவிட்டுச் சென்றிக்கலாம் தான்! அவ்வாறு சென்றிருந்தாலும், திருமகள் உடன் இல்லாத பரமனுக்கு தானம் கிடைத்திருக்காது! அந்தப் பரந்தாமனுக்கே என்ன ஒரு காட்ச்-22 நிலைமை, பாருங்கள் :-) அதனாலேயே, பரமன் பிரச்சினையை உத்தரீயத்தை வைத்து சமாளிக்க வேண்டியிருந்தது!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(53, 28, 117);"&gt;&lt;b&gt;பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப&lt;/b&gt; - இவ்வரிக்கு கவித்துவமான விளக்கமுண்டு. தாமரை மலர்த்தேனை முட்டக்குடித்த ஆண்வண்டானது, உண்ட மயக்கத்தில் மலரின் நடுவிலேயே உறங்கி விட, மாலையானவுடன் தாமரை இதழ்கள் மூடிக்கொண்டு விட, வண்டு மாட்டிக் கொண்டு மலருக்குள்ளேயே இரவைக் கழிக்க வேண்டியதாகிறது! சூரிய உதயத்தில் தாமரை மீண்டும் மலர, ஆண்வண்டு பெண்வண்டிடம் ஒட, இரவு முழுதும் காத்திருந்த பெண்வண்டு, ஆண்வண்டின் நடத்தையை சந்தேகிக்க, ஊடல் பின் கூடல்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz6wnUT1II/AAAAAAAAA0E/HF_fe243cQ4/s1600-h/combo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz6wnUT1II/AAAAAAAAA0E/HF_fe243cQ4/s400/combo.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் என்ற கவிதாயினி இயற்கையை ஆராதிக்கும் அழகு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,&lt;br /&gt;பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,&lt;br /&gt;தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி&lt;br /&gt;வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாசுரத்தில் வெளிப்படுவதைக் காணலாம்! இயற்கையோடு இயைந்து வாழ்தலே மாந்தர்க்கு நன்மை பயக்கும், இயற்கைச் செல்வம் பேணப்பட வேண்டிய அவசியம் ஆகிய அறிவியல் செய்திகளை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சிறு பெண் அருமையாகக் கூறிச் சென்று விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாசுர உள்ளுரை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 51, 204);"&gt;1. ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில், "உத்தமன் பேர் பாடி" என்று கூறுவது, பெருமாளின் புகழைப் பாடுவதை விட, அவனது திருநாமத்தைப் (அஷ்டாட்சர மந்திரம்) பாடுதல் தான் சிறந்தது என்ற உள்ளர்த்தத்தை உடையது!&lt;br /&gt;&lt;br /&gt;2. முதல் பாசுரத்தில், அஷ்டாட்சர மந்திரத்தையும், இரண்டாவது பாசுரத்தில் த்வய மந்திரத்தையும் கொண்டாடிய ஆண்டாள், இம்மூன்றாம் பாசுரத்தில், கீதாசார்யனின் சரம சுலோகத்தின் (மாமேகம் சரணம் வ்ரஜ - மோக்ஷயிஷ்யாமி மாசுச ஹ) செய்தியை முன்னிறுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றையும் கைக் கொண்டாலே, பரமனை அனுபவிக்கவும்,மோட்ச சித்தியைப் பெறவும் அடியவர் பாத்திரமாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் என்பதாகச் சொல்லலாம். சரீர நோக்கில் பார்க்கையில்,&lt;br /&gt;தாரகம் - உணவு&lt;br /&gt;போக்யம் - பால், நெய்&lt;br /&gt;போஷகம் - வெற்றிலை, சந்தனம் (தாம்பூலம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் என்ற மூன்று மட்டுமே அடியாரின் ஆத்மசுத்திக்கு போதுமானவை; பரமனின் கல்யாண குணங்களை அனுபவிப்பதற்கு, மோட்ச சித்திக்கும் ஆதாரமானவை. ஆக,கர்ம ஞான யோகங்களைக் காட்டிலும், பக்தி யோகமே சிறந்ததாக நாச்சியார் குறிப்பிலுணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சற்று எளிமையாக சொல்ல வேண்டுமானால், முதல் பாசுரத்தில், கோபியர்களை விரதத்திற்கு அழைப்பதாகவும், இரண்டாவதில், விரதத்தின் போது செய்யத்தக்க / தகாதவற்றை எடுத்துரைப்பதாகவும், இந்த மூன்றாவது பாசுரத்தில், விரதத்தின் நற்பலன்களை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. பாபங்கள் அணுக முடியாதவன் பரமன் என்பதால், "உத்தமன்" என்று பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளார்!&lt;br /&gt;&lt;br /&gt;4. 'சாற்றி நீராடினால்' என்பது சரணாகதி உபதேசத்தை உட்பொருளாகக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5. 'மும்மாரி' என்பது மூன்று வகைப்பட்ட பகவத் காரியங்கள் வாயிலாக, நோன்பின் சரணாகதிப் பலனை பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது,&lt;br /&gt;அ) ஆச்சார்ய உபதேசம்&lt;br /&gt;ஆ) திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல்&lt;br /&gt;இ) திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல்&lt;br /&gt;&lt;br /&gt;6. "ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள" --- செந்நெல் வயல்களில் துள்ளி விளையாடும் மீன்கள், தங்கள் உபதேசங்கள் பலனளிப்பதைக் கண்டு மகிழ்வுறும் ஆச்சாரியர்களை உட்பொருளாகக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;7. "பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" என்பதில் சுட்டப்படும் வண்டு, அடியவர் நெஞ்சத்தில் (யோக நித்திரையில்) உறைந்திருக்கும் வைகுந்தப் பெருமானைக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;8. "தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க" என்பது ஆச்சார்யனின் வாத்சல்யத்தால் ஈர்க்கப்பட்ட சீடர்களை உட்பொருளாகக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;9. "வள்ளல் பெரும்பசுக்கள்" தயாள குணம் உடைய, பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆச்சார்யர்களைக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/R2qsLRkSzFI/AAAAAAAAAHY/mfu0QNZ-SjQ/s1600-h/P3-2.jpg"&gt;&lt;img alt="" id="BLOGGER_PHOTO_ID_5146114833918381138" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/R2qsLRkSzFI/AAAAAAAAAHY/mfu0QNZ-SjQ/s400/P3-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. "நீங்காத செல்வம்" என்பது (திருமகளின் பரிந்துரையின் பேரில், அடியவர்க்கு பெருமாள் அருளும்!) பூவுலகில் வாழும் காலத்தில், குன்றாத ஞானத்தையும், அதன் பலனால் கிட்டிய மோட்ச சித்தியையும் குறிக்கிறது. ஏனெனில், மற்ற எல்லா செல்வங்களும் நீங்கக் கூடிய செல்வங்கள் ஆதலால் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றும் அன்புடன்&lt;br /&gt;பாலா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7797437-1519520579906974251?l=balaji_ammu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://balaji_ammu.blogspot.com/2007/12/tpv2.html' title='ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - TPV3'/><link rel='replies' type='application/atom+xml' href='http://balaji_ammu.blogspot.com/feeds/1519520579906974251/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7797437&amp;postID=1519520579906974251' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/1519520579906974251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7797437/posts/default/1519520579906974251'/><link rel='alternate' type='text/html' href='http://balaji_ammu.blogspot.com/2007/12/tpv3.html' title='ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - TPV3'/><author><name>enRenRum-anbudan.BALA</name><uri>http://www.blogger.com/profile/05883514291715238914</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='32' src='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/SyzPXwzQa2I/AAAAAAAAAzk/hqeqh1LplYM/S220/DSC00845-s.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_71BapBG7NyE/Syz66hfp7xI/AAAAAAAAA0c/Tmh4AnK00Gk/s72-c/tiruppavai_paasuram3-sm.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7797437.post-683098579003098447</id><published>2010-12-17T22:10:00.000+05:30</published><updated>2010-12-17T22:15:27.376+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழ்வார்/பிரபந்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீவைஷ்ணவம்'/><title type='text'>வையத்து வாழ்வீர்காள், நாமும் நம் பாவைக்கு - TPV2</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;strong&gt;இது ஒரு மீள்பதிவு, சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் எழுதிய இடுகை.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;***************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று வைகுண்ட ஏகாதசி (17/12/2010) நாளன்று, பிருந்தாவனஷேத்ர நாயகனான பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம் அவனருளால் கிடைக்கப் பெற்றது மன நிறைவை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவையின் இரண்டாவது பாசுரமானது, நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள் பற்றிப் பேசுகிறது।&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/TQuTELMS9aI/AAAAAAAABCM/_OHYc63A410/s1600/tiruppavai_paasuram2.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/TQuTELMS9aI/AAAAAAAABCM/_OHYc63A410/s400/tiruppavai_paasuram2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5551692665597392290" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்&lt;br /&gt;செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்&lt;br /&gt;பையத்துயின்ற பரமன் அடிபாடி&lt;br /&gt;நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி&lt;br /&gt;மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்&lt;br /&gt;செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;&lt;br /&gt;ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி&lt;br /&gt;உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/R2lKvxkSzDI/AAAAAAAAAHI/GI_Kdk_WvWg/s1600-h/P2-3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5145726233867373618" style="" alt="" src="http://1.bp.blogspot.com/_71BapBG7NyE/R2lKvxkSzDI/AAAAAAAAAHI/GI_Kdk_WvWg/s400/P2-3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;பூவுலக மாந்தர்களே, பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கான வழிமுறைகளைக் கேட்பீராக !&lt;br /&gt;&lt;br /&gt;பாற்கடலில் (பாம்பணையில்) யோக நித்திரை கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடியை வணங்கிப் போற்றுவோம். நோன்பு காலத்தில் நெய்யும், பாலும் உண்ண மாட்டோம். அதிகாலையிலேயே நீராடி, கண்களுக்கு மை இடாமல், கூந்தலில் மலர் சூடாமல், ஆகாத செயல்களைச் செய்யாமல், பொய்யுரைக்காமல், கோள் சொல்லாமல், பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் நம்மால் இயன்ற அளவு தானம் வழங்கி, நாம் உய்வதற்கான வழியை நாடி, மகிழ்ந்து, இவ்வாறு பாவை நோன்பிருப்போம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாசுரச் சிறப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பாவையின் முதல் 5 பாசுரங்கள், முறையே, பரமபதம் (நாராயணன் என்ற வியூகம்), திருப்பாற்கடல் (பையத்துயின்ற பரமன்), அவதாரம் (ஓங்கி உலகளந்த உத்தமன்!), அந்தர்யாமி (ஆழிமழைக்கண்ணா, பத்மனாபன்), கோயில் வழிபாட்டுக்கான அர்ச்சை (மாயன், தாமோதரன்) என்ற 5 இறை நிலைகளைப் பற்றிப் பேசுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள், பூவுலக அடியார்களை &lt;span style="font-weight: bold;"&gt;"வையத்து வாழ்வீர்காள்!"&lt;/span&gt; என்று விளித்து, எது மோட்ச சித்தியாகிய பேரின்பத்தை நல்க வல்லது என்பதை மிக நேரடியாக, எளிமையாக சொல்லி விடுகிறாள்! அதாவது, "பையத்துயின்ற பரமனடி" பாடுவது (சரணாகதி) மட்டுமே உபாயம்.  இவ்வுலகத்தில் பிறந்து வாழ்வதற்கான&lt;br /&gt;முக்கிய நோக்கமே அது தான்!  மற்றவை எல்லாம் secondary...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"நெய்யுண்ணோம் பாலுண்ணோம்"&lt;/span&gt; என்பதிலும் ஒரு சுவையான சங்கதியை ஆண்டாள் தெரிவிக்கிறாள்! தென்னாட்டினர், நோன்பின்போது அரிசியை கைவிடுகிறார்கள், வடநாட்டினர் கோதுமையை தவிர்க்கிறார்கள் இல்லையா? அது போல, ஆய்ச்சிமார்கள் (பசுவிலிருந்து கிடைக்கும்) தாங்கள் மிக விரும்பி&lt;br /&gt;உண்ணும் நெய்யையும், பாலையும் பாவை நோன்பின்போது கை விடுவதை இதில் உணர்த்துவதாக கொள்வதிலும் ஒரு சுவை இருக்கிறது தானே! ஆய்க்குல பெண்டிர், கண்ணனுக்கு வேண்டி,  மையிடுவதையும், மலர் சூடுவதையும் கூட தள்ளி வைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, &lt;span style="font-weight: bold;"&gt;"நாராயணனே நமக்கு பறை தருவான்"&lt;/span&gt; என்பதில் மிகப் பெரிய அர்த்தமிருக்கிறது!  நோன்பிருந்து சிலபல சிற்றின்ப விஷயங்களை துறந்தாலும், ஒரு கர்ம யோகியைப் போல, கண்ணன் மனது வைத்தால் மட்டுமே (பிராப்தம்!) சித்தி கை கூடும் என்பதைப் புரிந்தவராக கோபியர் இருப்பதை உணர முடிகிறது!&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/TQuTD-FjURI/AAAAAAAABCE/8IgWlEJNrv8/s1600/Pasuram02-Pic.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 240px; height: 283px;" src="http://4.bp.blogspot.com/_71BapBG7NyE/TQuTD-FjURI/AAAAAAAABCE/8IgWlEJNrv8/s400/Pasuram02-Pic.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5551692662079443218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;பாசுர உள்ளுரை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;1. வைணவ அடியார்க்கு, பரமன் மேல் உள்ள பக்தியை விடவும், ஞானத்தை விடவும், உள்ளத் தூய்மையும், ஈகையும், எளிமையும் முக்கியமானவை என்பதை இப்பாசுரம் குறிப்பில் உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2. முதல் பாசுரத்தில் (மார்கழித் திங்கள் மதி நிறைந்த), பரமன் அடியவர்க்கு என்னென்ன செய்வான் என்பதை குறிப்பிட்ட ஆண்டாள் நாச்சியார், இப்பாசுரத்தில், அடியவர் செய்யத் தக்க / கூடாத செயல்களைப் பற்றிக் கூறுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;3. மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.&lt;br /&gt;அ) வாக்கு - "பரமனடி பாடி" என்பது வாசிகம்&lt;br /&gt;ஆ) செயல் - நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்&lt;br /&gt;இ) மனம் - "உய்யுமாறெண்ணி" அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்&lt;br /&gt;&lt;br /&gt;4. "ஐயம்' என்பது
